புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 4:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:18 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:22 am

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:21 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 7:25 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 7:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 8:24 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 4:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 9:21 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 8:51 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 8:16 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 7:36 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 4:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 8:43 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 8:12 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
7 Posts - 58%
heezulia
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
3 Posts - 25%
mohamed nizamudeen
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
1 Post - 8%
வேல்முருகன் காசி
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
8 Posts - 2%
prajai
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
3 Posts - 1%
mruthun
அற்பங்களின் பேதங்கள்   Poll_c10அற்பங்களின் பேதங்கள்   Poll_m10அற்பங்களின் பேதங்கள்   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்பங்களின் பேதங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 01, 2011 9:32 am

அற்பங்களின் பேதங்கள்   Kundalini_snake

கொழுந்துவிட்டு எரியும் சிதையில்
வந்து விழும் உடல்களின்
தரம் பார்ப்பதில்லை நெருப்பு


சுவாச நாளங்களில் ஊடுருவி
மூச்சு உயிர் கொடுக்கும்
காற்றுக்கும் இல்லை பேதம்


தாகத்தால் தன்னை அருந்தும்
உயிர்களின் இனம் நிறம்
பார்ப்பதில்லை நீர்


தன் அனலின் வெட்டங்களால்
கருமை இருளை துரத்தும்
கதிரவனும் பாரபட்சம் பார்பத்தில்லை


தன்னில் வித்திடும் விதைகளில்
தளிர்வது கள்ளிச்செடி என்றறிந்து
வேருக்கு வழி மறுப்பதில்லை மண்


சுழலும் அண்டங்களை சுமக்கும்
எல்லையற்ற பிரம்பஞ்சம் கொண்டா
ஆகாயத்திற்கும் இல்லையே பேதம்


தான் படைத்த படைப்பினங்கள்
தன்னை புறம் தள்ளியும்
பிரபஞ்சத்தின் ஏழாம்சுவர்களுக்கு
அப்பால் இருந்து படைப்பினங்களுக்கு
உணவளிக்கும் இறைவனுக்கும் இல்லையே இப்பேதம்


நட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
நீரினும் மெல்லிய வெறுமொரு
இந்திரியத் துளியில் பிறந்த
அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே
உனக்கு மட்டும் ஏனோ . . .
இந்த பேதங்கள் ?




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Tue Mar 01, 2011 9:36 am

அருமையாக உள்ளது அலி.

"நட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
நீரினும் மெல்லிய வெறுமொரு
இந்திரியத் துளியில் பிறந்த
அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே .."



வாழ்த்துக்கள்

அன்புடன்,
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 01, 2011 10:40 am

யாதுமானவள் wrote:அருமையாக உள்ளது அலி.

"நட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
நீரினும் மெல்லிய வெறுமொரு
இந்திரியத் துளியில் பிறந்த
அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே .."



வாழ்த்துக்கள்

அன்புடன்,
யாதுமானவள்

நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 01, 2011 10:55 am

அருமை கவிஞ்சரே!. மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 01, 2011 11:19 am

அருண் wrote:அருமை கவிஞ்சரே!. மகிழ்ச்சி


நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Mar 01, 2011 2:26 pm

அற்பங்களின் பேதங்கள்   677196

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 01, 2011 5:57 pm

பாரதியின் கூக்குரல் எதிரொலிக்கிறது ஒவ்வொரு வரிகளிலும்....
மனதின் ஆதங்கம் தொனிக்கிறது வார்த்தைகளில்
கோபத்தின் எழுத்துக்கள் தெறிக்கிறது சுடர் சுடராய்.....

இனம் காணாத இயற்கையின் வழியில்
மனிதன் என்று நடப்பான் என்று நமக்கும் ஆதங்கம் பிறக்கிறது....

அன்பு வாழ்த்துக்கள் சையத் அலி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அற்பங்களின் பேதங்கள்   47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 01, 2011 7:43 pm

நட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
நீரினும் மெல்லிய வெறுமொரு
இந்திரியத் துளியில் பிறந்த
அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே
உனக்கு மட்டும் ஏனோ . . .
இந்த பேதங்கள் ? அற்பங்களின் பேதங்கள்   154550 அற்பங்களின் பேதங்கள்   154550


அருமையான கேள்வி ரொம்ப சிந்திக்க வைக்கிறீங்க ... மனிதன் மட்டும் தான் மனிதனை அடித்து சாப்பிடுகிறான்..அடுத்தவனை தள்ளிவிடு முன்னேற ஆசை படுகிறான்..பேராசை அகம்பாவம் தான் என்ற அகந்தை இப்படி பலவேறு விஷங்களை தடவிய மனிதா திருந்த முயற்சி செய்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அற்பங்களின் பேதங்கள்   Ila
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 02, 2011 6:35 am

மஞ்சுபாஷிணி wrote:பாரதியின் கூக்குரல் எதிரொலிக்கிறது ஒவ்வொரு வரிகளிலும்....
மனதின் ஆதங்கம் தொனிக்கிறது வார்த்தைகளில்
கோபத்தின் எழுத்துக்கள் தெறிக்கிறது சுடர் சுடராய்.....

இனம் காணாத இயற்கையின் வழியில்
மனிதன் என்று நடப்பான் என்று நமக்கும் ஆதங்கம் பிறக்கிறது....

அன்பு வாழ்த்துக்கள் சையத் அலி....

உங்கள் அன்பான பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 02, 2011 6:38 am

இளமாறன் wrote:நட்டல் எலும்பின் சிரசுகளில் சுரக்கும்
நீரினும் மெல்லிய வெறுமொரு
இந்திரியத் துளியில் பிறந்த
அற்பத்திலும் அற்பமான மனிதஇனமே
உனக்கு மட்டும் ஏனோ . . .
இந்த பேதங்கள் ? அற்பங்களின் பேதங்கள்   154550 அற்பங்களின் பேதங்கள்   154550


அருமையான கேள்வி ரொம்ப சிந்திக்க வைக்கிறீங்க ... மனிதன் மட்டும் தான் மனிதனை அடித்து சாப்பிடுகிறான்..அடுத்தவனை தள்ளிவிடு முன்னேற ஆசை படுகிறான்..பேராசை அகம்பாவம் தான் என்ற அகந்தை இப்படி பலவேறு விஷங்களை தடவிய மனிதா திருந்த முயற்சி செய்

பொருள் உணர்ந்து கருத்து இடும் உங்களின் ஆழமான வாசிப்பை நான் உணர்கிறேன்
நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக