புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
48 Posts - 39%
T.N.Balasubramanian
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிச்சுவடி


   
   
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Feb 28, 2011 4:01 pm

ஐந்து அடி உயரத்திலே
ஆழப் பிழியும் விழியிலே

மண்ணில் வந்த மங்கையே-மற்றவர்களெல்லாம்
அழகில் உன் தங்கையே.

துVரத்தெரியும் நிலவுக்கு-துளியளவு
வெளிச்சம் வேண்டுமாயினும் அது

உன் முக ஒளிச்சிதறலால்தான்- முற்றும்
மலர்கிறதென விஞ்ஞானமும் ஒத்துக்கொண்டது

நான்கு பக்க மலையும்-உன்
புருவ வளைவுகளை மாதிரியாக(மாடலாக) கொண்டு

தன்னுடைய மேனியை-அழகாக்கியதாக
தரணியயல்லாம் அசைபோட்டுக் கொண்டு ஆர்ப்பரிக்கிறது


ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்த-உன்
பற்கள்தான் முத்தென்பதையாரும் அறியக்கூடாதென

ஆழ்கடல் தன் அலையை-அரைநொடிக்கு
ஒருமுறை வெகுண்டெழுந்து வருவதை யார் அறிவார் .

உன் ஈரேழு-ஜென்மங்களின்
சிரிப்புதான் இன்றளவும் இசையாக மாறியதற்கு

சரிகமபதநி எனும்- 7 ஸ்வரங்களும்
சான்றோர்கள் காலத்திலிருந்தே பறை சாற்றுகிறதே

உன் பாதம் -தன் கைகளில்
படுவதற்காக ஏதோ ஒரு (ஆண்)கடவுள்

தன் கரத்தை பூமியாக்கி-தளராமல்
தாங்கிக் கொண்டிருப்பதை இத் தமிழகம் அறியுமோ?

மரம் செடி கொடிகளும் -உனைக்கான மறுபடியும்
பிறப்பெடுப்பதை நிதமும் பூக்கும் பூக்கள் பதில் கூறும்

வென்னிற மேகத்தில்-உன் கூந்தலை
கொண்டு துடைத்ததால் இதுவரை நிறம் மாற மறுக்கிறதே

உன் நுனி நகம்தான்-வானவில்லின்
அச்சாய் பிரதிபலிப்பதை யார் அறிவாரோ?

இத்தனை அழகையும் -மொத்தமாக
பெற்ற உன்னை அழகின் அருவியயன கூறமாட்டேன் ஏனெனில்?

மொத்த இயற்கையின் ஆனந்த அறிச்சுவடி நீ
அதனை கவிதையாக வெளிப்படுத்தும் கவிஞர்களில் கோடியின் கடைசி கவிஞன் நான்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 28, 2011 4:45 pm

ஏற்கனவே இந்த கவிதைய கடைசி கவிஞன் என்ற தலைப்புல இருக்கே கவிமுகி.படிச்சுட்டு யாரும் பின்னூட்டம் போடலைன்னு இன்னொரு தலைப்புல போட்டு இருக்கீங்களா



அறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Yஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Sஅறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Hஅறிச்சுவடி A
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Feb 28, 2011 5:15 pm

ஆம்,நனபரே மொலிநடை புரியவில்லயா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 28, 2011 5:23 pm

[quote="kavimuki"]ஆம்,நனபரே மொலிநடை புரியவில்லயா[/குஓட்
அது என்ன கவிமுகி கவிதை எழுதும்போது பிழை இல்லாமல் எழுதரிங்க.மற்றது எல்லாம் பிழையோட எழுதரிங்க



அறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Yஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Sஅறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Hஅறிச்சுவடி A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 28, 2011 5:28 pm

அருமை அறிச்சுவடி 677196 அறிச்சுவடி 677196 அறிச்சுவடி 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அறிச்சுவடி 812496
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Feb 28, 2011 5:48 pm

நீங்கள் பிறைசூடன் போன்ற பிழை சூடனோ தெரிந்து கொண்டேன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 28, 2011 5:52 pm

kavimuki wrote:நீங்கள் பிறைசூடன் போன்ற பிழை சூடனோ தெரிந்து கொண்டேன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
என்ன பொசுக்குன்னு இப்படி ஒரு வார்த்தையா சொல்லிபுட்டிகளே அப்படின்னு நான் கேட்க மாட்டேன்.என் மனதுக்கு பட்டதை நான் கேட்டேன்.நீங்க ஒரே கவிதைய இரண்டு இடத்துல தலைப்பு மாத்தி பதிஞ்சா யாரும் கேட்க மாட்டாங்கன்னு நினைப்பா உங்களுக்கு



அறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Yஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Sஅறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Hஅறிச்சுவடி A
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Feb 28, 2011 6:14 pm

கேளுங்க ?என்ன வேணும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 01, 2011 9:35 am

kavimuki wrote:கேளுங்க ?என்ன வேணும்
சரி எதுக்கு ஒரே கவிதைய இரண்டு வேறு வேறு தலைப்புகளில் பதிஞ்சு இருக்கீங்க?
ஒரு கவிதைய எடுத்துடவா?



அறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Yஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Sஅறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Hஅறிச்சுவடி A
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Mar 01, 2011 12:18 pm

எடுதுக்கோங்க ?இதுதான் உங்க பிரச்சினயா ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக