புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
53 Posts - 44%
ayyasamy ram
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
51 Posts - 42%
T.N.Balasubramanian
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
417 Posts - 48%
heezulia
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
289 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
28 Posts - 3%
prajai
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Mar 02, 2011 2:21 pm

இந்தக் கவிதையும் சிவனைப்பற்றியது. ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலி யொன்றின் (ILC Radio)இவ்வாரத்துக்கான கவியோடை என்னும் நிகழ்ச்சிக்கு சிவராத்திரியை யொட்டி கவி எழுதும் தலைப்பு ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது?
இதற்குத்தான் முன்னரும் ஒரு கவி எழுதினேன். ஈகரையில் போட்டுவிட்டேன். திரும்பவும் இன்னொரு கவிதை எழுதினேன். நாளைதான் நிகழ்ச்சி. ஆனால் மனம் கேட்கவில்லை இதோ ஈகரைக்கு..

ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது?

சிவ சிவ என்றிடச் சிவந்தன மேனி
பவபவ என்றிடப் பாய்ந்தன படைகள்
நமநம என்றிட நாசமிழைத்தே
இறைஇறை என்றிட இறைத்தனர் குண்டு

கரகர என்றிடக் கரமதில் விலங்கும்
சிரபுர என்றிடச் சிரசதும் விலக்கி
தரதரவென்றுமே தரையிலிழுத்து
கொரகொரவென்றுமே கொலைகள்புரிந்தார்

தொழுதோம் ஆயினும் துண்டென தலைகள்
அழுதோம் ஆயினும் அழிந்தன ஊரே
தழுவும் தமிழின் தந்தையென் இறைவா
எழுதும் விதியில் எதைநீ வைத்தாய்

அரசன் என்றொரு அசுரனை வைத்தாய்
சரமென வீழ்ந்திடும் சடபுட இடியாய்
உரமொடு வானில் எதிரிகள் வந்து
கருக ரசாயனக் குண்டுகள் போட்டே

உருவம் அழித்தே அருவமுமாக்கி
பெருவெளி வானிற் திரியென செய்தோர்
குருபரனே இக் கொடியவர் களையா
இருஎனக் கூறி எமையழித் தாயே

கலகல என்றும் களிப்புறு பெண்கள்
மலையெனதோளில் மதமெடுஆண்கள்
தளதளவென்று தவழ்ந்திடும் குழந்தை
அழஅழக் கொன்று அழித்தனர் கண்டீர்

கூடியே சுற்றிக் கொலைப்படை சூழ
ஓடியேசென்று உயிர்தனைக் காக்கும்
குழிகளிலோடிக் குழுமியமாந்தர்
புழுவாய் துடித்தும் பேச்சுமழிந்து

இறையுனைதொழுதும் இருவிழி காண
உறைந்திட நெஞ்சும் உணர்வும் மயக்க
கெஞ்சிய முகமும் கூப்பிய கையும்
வஞ்சகர் கண்டும் நெஞ்சமிரங்கா

மண்ணதைமூடி மானிடம்கொல்ல
விண்ணுறைதேவா வெள்ளிடைமலையில்
எண்ணியதென்ன ஏதும்செய்யாப்
புண்ணியபூமி பெருந்தீ எரிக்க

வீல்வீல் என்றுமே கத்திடும் மழலை
வாழ்வே எண்ணி வருந்தியஅன்னை
தோள்உரம்கொண்ட துடியிளம்வீரர்
நாள்பார்தேங்கும் நங்கையர்பலரும்

வா வா சிவனென் றுனையேவணங்கி
நீயே கதியென நின்றவர் தம்மை
காப்பாயென்றுமே கைதனைக் கூப்ப
சா! போ! என்றுமே சற்றும்மிரங்கா

பூவாய் உடல்களை புதைகுழிநிரப்ப
நீயோ தமிழென நெஞ்சம்மிரங்கி
ஏய் நில் என்றவன் இழி செயல்நிறுத்தி
ஈழத்தமிழரைக் காத்திடமறந்தாய்

ஆதிசிவாஉன்அருந்தமிழ் என்றால்
அழிந்திடு மொழியைக் காப்பதுவிட்டு
போதி மரத்தடி புத்தனைப்பார்த்து
புதிதாய் ஞானமும் பெற்றனைதானோ

வானம் ஏறும் வெய்யோ னன்ன
மானம் தமிழன் மாண்பும்காத்து
ஈன மனத்து இழியவர் கொட்டம்
தானுமடக்கி தனியொரு பெண்ணே

வீதியில் சென்று விடிவது வரையும்
போதிய நகைகள் பொன்னு மணிந்து
ஊரினைச் சுற்றி உறைவிடம் மீளும்
பேரரும்வாழ்வைப் பெற்றுத் தருவான்!

நீதியைநெஞ்சும் நேர்மையைசெயலும்
நினைவில்தமிழும் கொண்டொரு தலைவன்
பாதியில் விட்டுப் பகலவன்போல
போனதை மீண்டும் புலர்ந்திட செய்வாய்

அவனே சக்தி அவனே சூரியன்
அவனே வானம் அவனேமண்ணும்
அவனே கடலும் ஆளுமை கொண்டோன்
அவனேவந்தால் ஆகும் (தமி)ழீழம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 5:14 pm

தமிழ் உங்கள் நாவில் செழிக்கிறது ஐயா... கலைமகள் நர்த்தனம் புரிகின்றாள்.. தமிழ்ச்சொற்களின் வீரியம் உங்கள் கவிதைகளால் விளக்கப்பெறுகிறது..!

மனமாரப்பாராட்டி மகிழ்கிறேன்...

அனைத்து வரிகளுமே அற்புதம் எனினும் கீழ்க்கண்ட வரிகள் என்னை வசப்பத்தின..!

சிவ சிவ என்றிடச் சிவந்தன மேனி
பவபவ என்றிடப் பாய்ந்தன படைகள்
நமநம என்றிட நாசமிழைத்தே
இறைஇறை என்றிட இறைத்தனர் குண்டு

கரகர என்றிடக் கரமதில் விலங்கும்
சிரபுர என்றிடச் சிரசதும் விலக்கி
தரதரவென்றுமே தரையிலிழுத்து
கொரகொரவென்றுமே கொலைகள்புரிந்தார்





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக