புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
70 லட்சம் குழந்தைகளுக்கு 27இல் போலியோ சொட்டு மருந்து
Page 1 of 1 •
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
வரும் 27ஆம் தேதி(நாளை) 70 லட்சம் குழந்தைகளுக்கு இரண்டாம் தவணையாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
''கடந்த மாதம் நடைபெற்ற முதல் சுற்று போலியோ முகாமில் 5 வயதுக்குள்பட்ட 70 லட்சம் குழந்தைகள் பயனடைந்தனர். இந்த குழந்தைகள் உள்பட அந்த முகாமுக்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கும் இரண்டாம் தவணையாக வரும் 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.
சென்ற முகாம் போலவே, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை, பள்ளிகள், சத்துணவு மையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் 40,399 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முகாம் நாளன்று பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்குவதற்காக பேருந்து நிலையம், இரயில் நிலையம், சுற்றுலா தலங்களில் 2400 டிரான்ஸிட் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும் தொலைதூர பகுதியில் வாழும் குழந்தைகளுக்காக சொட்டுமருந்து வழங்கும் பணியில் 980 நடமாடும் குழுக்கள் ஈடுபடுகிறார்கள். பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் ரோட்டரி, லயன்ஸ்கிளப் முதலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 2 இலட்சம் பணியாளர்கள் இந்த முகாமில் ஈடுபடுகிறார்கள்.
தமிழகத்தில் இடம் பெயர்ந்து வாழ்வோர் குழந்தைகள், இலங்கை அகதிகள் குழந்தைகள் கணக்கு எடுக்கப்பட்டு, 35,000 குழந்தைகளுக்கு முதல் சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த முகாம் மூலம் அவர்கள் அனைவருக்கும் மீண்டும் சொட்டு மருந்து
வழங்கப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் போலியோ நோயினால் எந்தக் குழந்தையும் பாதிக்கப்படவில்லை. இருந்த போதிலும் இடம் பெயர்ந்து வாழும் வெளி மாநிலத்தவர் குழந்தைகள் மூலம் போலியோ நோய் பரவும் அபாயம் இருப்பதால், தற்போதைய “போலியோ இல்லாத நிலையை” தக்க வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது.
உலகில் பல்வேறு நாடுகள் போலியோ சொட்டு மருந்து வழங்கியதன் மூலம் போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்து விட்டன. போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது; இதனை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள், வரும் முகாமின் போது இச்செய்தியினை பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
வழக்கமான தவணைகளில் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டிருந்தாலும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முகாம் நாளன்று அவசியம் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். பல்ஸ் போலியோ முகாமின் போது அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுத்தால் மட்டுமே ஒவ்வொரு குழந்தையும் போலியோ நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதை உறுதி செய்ய முடியும்.
இதனை கருத்தில் கொண்டு, பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கி போலியோ நோயை அறவே ஒழிக்க உறுதி எடுக்க வேண்டும்'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
''கடந்த மாதம் நடைபெற்ற முதல் சுற்று போலியோ முகாமில் 5 வயதுக்குள்பட்ட 70 லட்சம் குழந்தைகள் பயனடைந்தனர். இந்த குழந்தைகள் உள்பட அந்த முகாமுக்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கும் இரண்டாம் தவணையாக வரும் 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.
சென்ற முகாம் போலவே, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை, பள்ளிகள், சத்துணவு மையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் 40,399 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முகாம் நாளன்று பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்குவதற்காக பேருந்து நிலையம், இரயில் நிலையம், சுற்றுலா தலங்களில் 2400 டிரான்ஸிட் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும் தொலைதூர பகுதியில் வாழும் குழந்தைகளுக்காக சொட்டுமருந்து வழங்கும் பணியில் 980 நடமாடும் குழுக்கள் ஈடுபடுகிறார்கள். பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் ரோட்டரி, லயன்ஸ்கிளப் முதலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 2 இலட்சம் பணியாளர்கள் இந்த முகாமில் ஈடுபடுகிறார்கள்.
தமிழகத்தில் இடம் பெயர்ந்து வாழ்வோர் குழந்தைகள், இலங்கை அகதிகள் குழந்தைகள் கணக்கு எடுக்கப்பட்டு, 35,000 குழந்தைகளுக்கு முதல் சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த முகாம் மூலம் அவர்கள் அனைவருக்கும் மீண்டும் சொட்டு மருந்து
வழங்கப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் போலியோ நோயினால் எந்தக் குழந்தையும் பாதிக்கப்படவில்லை. இருந்த போதிலும் இடம் பெயர்ந்து வாழும் வெளி மாநிலத்தவர் குழந்தைகள் மூலம் போலியோ நோய் பரவும் அபாயம் இருப்பதால், தற்போதைய “போலியோ இல்லாத நிலையை” தக்க வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது.
உலகில் பல்வேறு நாடுகள் போலியோ சொட்டு மருந்து வழங்கியதன் மூலம் போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்து விட்டன. போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது; இதனை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள், வரும் முகாமின் போது இச்செய்தியினை பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
வழக்கமான தவணைகளில் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டிருந்தாலும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முகாம் நாளன்று அவசியம் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். பல்ஸ் போலியோ முகாமின் போது அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுத்தால் மட்டுமே ஒவ்வொரு குழந்தையும் போலியோ நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதை உறுதி செய்ய முடியும்.
இதனை கருத்தில் கொண்டு, பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கி போலியோ நோயை அறவே ஒழிக்க உறுதி எடுக்க வேண்டும்'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|