புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
9 Posts - 90%
mruthun
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
2 Posts - 1%
manikavi
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
2 Posts - 1%
mruthun
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
அறிச்சுவடி Poll_c10அறிச்சுவடி Poll_m10அறிச்சுவடி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிச்சுவடி


   
   
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Feb 28, 2011 4:01 pm

ஐந்து அடி உயரத்திலே
ஆழப் பிழியும் விழியிலே

மண்ணில் வந்த மங்கையே-மற்றவர்களெல்லாம்
அழகில் உன் தங்கையே.

துVரத்தெரியும் நிலவுக்கு-துளியளவு
வெளிச்சம் வேண்டுமாயினும் அது

உன் முக ஒளிச்சிதறலால்தான்- முற்றும்
மலர்கிறதென விஞ்ஞானமும் ஒத்துக்கொண்டது

நான்கு பக்க மலையும்-உன்
புருவ வளைவுகளை மாதிரியாக(மாடலாக) கொண்டு

தன்னுடைய மேனியை-அழகாக்கியதாக
தரணியயல்லாம் அசைபோட்டுக் கொண்டு ஆர்ப்பரிக்கிறது


ஒவ்வொரு பிறவியிலும் சேர்த்த-உன்
பற்கள்தான் முத்தென்பதையாரும் அறியக்கூடாதென

ஆழ்கடல் தன் அலையை-அரைநொடிக்கு
ஒருமுறை வெகுண்டெழுந்து வருவதை யார் அறிவார் .

உன் ஈரேழு-ஜென்மங்களின்
சிரிப்புதான் இன்றளவும் இசையாக மாறியதற்கு

சரிகமபதநி எனும்- 7 ஸ்வரங்களும்
சான்றோர்கள் காலத்திலிருந்தே பறை சாற்றுகிறதே

உன் பாதம் -தன் கைகளில்
படுவதற்காக ஏதோ ஒரு (ஆண்)கடவுள்

தன் கரத்தை பூமியாக்கி-தளராமல்
தாங்கிக் கொண்டிருப்பதை இத் தமிழகம் அறியுமோ?

மரம் செடி கொடிகளும் -உனைக்கான மறுபடியும்
பிறப்பெடுப்பதை நிதமும் பூக்கும் பூக்கள் பதில் கூறும்

வென்னிற மேகத்தில்-உன் கூந்தலை
கொண்டு துடைத்ததால் இதுவரை நிறம் மாற மறுக்கிறதே

உன் நுனி நகம்தான்-வானவில்லின்
அச்சாய் பிரதிபலிப்பதை யார் அறிவாரோ?

இத்தனை அழகையும் -மொத்தமாக
பெற்ற உன்னை அழகின் அருவியயன கூறமாட்டேன் ஏனெனில்?

மொத்த இயற்கையின் ஆனந்த அறிச்சுவடி நீ
அதனை கவிதையாக வெளிப்படுத்தும் கவிஞர்களில் கோடியின் கடைசி கவிஞன் நான்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 28, 2011 4:45 pm

ஏற்கனவே இந்த கவிதைய கடைசி கவிஞன் என்ற தலைப்புல இருக்கே கவிமுகி.படிச்சுட்டு யாரும் பின்னூட்டம் போடலைன்னு இன்னொரு தலைப்புல போட்டு இருக்கீங்களா



அறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Yஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Sஅறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Hஅறிச்சுவடி A
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Feb 28, 2011 5:15 pm

ஆம்,நனபரே மொலிநடை புரியவில்லயா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 28, 2011 5:23 pm

[quote="kavimuki"]ஆம்,நனபரே மொலிநடை புரியவில்லயா[/குஓட்
அது என்ன கவிமுகி கவிதை எழுதும்போது பிழை இல்லாமல் எழுதரிங்க.மற்றது எல்லாம் பிழையோட எழுதரிங்க



அறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Yஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Sஅறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Hஅறிச்சுவடி A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 28, 2011 5:28 pm

அருமை அறிச்சுவடி 677196 அறிச்சுவடி 677196 அறிச்சுவடி 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அறிச்சுவடி 812496
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Feb 28, 2011 5:48 pm

நீங்கள் பிறைசூடன் போன்ற பிழை சூடனோ தெரிந்து கொண்டேன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 28, 2011 5:52 pm

kavimuki wrote:நீங்கள் பிறைசூடன் போன்ற பிழை சூடனோ தெரிந்து கொண்டேன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
என்ன பொசுக்குன்னு இப்படி ஒரு வார்த்தையா சொல்லிபுட்டிகளே அப்படின்னு நான் கேட்க மாட்டேன்.என் மனதுக்கு பட்டதை நான் கேட்டேன்.நீங்க ஒரே கவிதைய இரண்டு இடத்துல தலைப்பு மாத்தி பதிஞ்சா யாரும் கேட்க மாட்டாங்கன்னு நினைப்பா உங்களுக்கு



அறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Yஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Sஅறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Hஅறிச்சுவடி A
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Feb 28, 2011 6:14 pm

கேளுங்க ?என்ன வேணும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 01, 2011 9:35 am

kavimuki wrote:கேளுங்க ?என்ன வேணும்
சரி எதுக்கு ஒரே கவிதைய இரண்டு வேறு வேறு தலைப்புகளில் பதிஞ்சு இருக்கீங்க?
ஒரு கவிதைய எடுத்துடவா?



அறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Yஅறிச்சுவடி Aஅறிச்சுவடி Sஅறிச்சுவடி Uஅறிச்சுவடி Dஅறிச்சுவடி Hஅறிச்சுவடி A
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Mar 01, 2011 12:18 pm

எடுதுக்கோங்க ?இதுதான் உங்க பிரச்சினயா ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக