புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10கழிவிலிருந்து எரி பொருள் Poll_m10கழிவிலிருந்து எரி பொருள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவிலிருந்து எரி பொருள்


   
   
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sun Mar 06, 2011 1:30 pm

சாக்கடை நீர் மற்றும் மனிதக்கழிவிலிருந்து சமையல் எரிவாயு பெற்று சமைக்கும் முறையை சத்தியமங்களம் அருகில் இருக்கும் கொமாரபாளையம் கிராம மக்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.

கொமாரபாளையம் தலித் காலனியை “பண்ணாரி அம்மன் ரூரல் பவுண்டேசன்” என்ற அமைப்பு தத்து எடுத்து உள்ளது. அவர்கள் முதல் கட்டமாகக் கழிப்பிடம் ஒன்றை கட்ட முடிவு செய்தனர். ஊராட்சி சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிதியைப் பெற்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் என தனித்தனியாகக் கழிவறைகள் கட்டப்பட்டன. அப்பகுதி மக்கள் அதனை பயன்படுத்தினார்கள். அப்போது அந்த அமைப்பின் தலைவர் திரு பாலசுப்பிரமணியத்திற்கு நினைவுக்கு வந்தவர், கழிவுகளில் இருந்து எரிவாயுவை உருவாக்கி சமூக புரட்சியை மேற் கொண்டுவரும் சமூக விஞ்ஞானி திரு.வி.ஆர்.ராஜேந்திரன் அவர்கள்தான்.

திரு ராஜேந்திரன் கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் அருகே உள்ள விலவுர் கிராமத்தில் பிறந்தவர். கழிவு நீரைப் பயனுள்ள நீராக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர் சாக்கடையிலிருந்தும் மனிதக் கழிவுகளிலிருந்தும் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்று நிரூபித்தவர்.

அவரிடம் மனிதக் கழிவிலிருந்து சமையல் எரிவாயு தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்கள். அவர் தனது ஆராய்ச்சி திட்டத்தை அங்கே அரங்கேற்றினார். பொதுக்கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளை சேகரிக்க சிலிண்டர் அமைப்பிலான எரிகலன் தொட்டி கட்டப்பட்டது.அதிலிருந்து எரிவாயு வெளியேற வசதியாக குழாய்கள் பொருத்தப்பட்டன. கழிவு தண்ணீர் வெளியேறவும் தனியாக குழாய்கள் அமைக்கப்பட்டன. சில நாட்களிலேயே எரிகலன் தொட்டியிலிருந்து எரிவாயு வெளியேறியது. அந்த எரிவாயுவை முறைப்படுத்தி அடுப்பில் பொருத்திப்பற்ற வைத்தபோது தீப்பிடித்தது. அந்த எரிவாயுவைப் பயன்படுத்தும் விதத்தில் அருகிலேயே பொது சமையல் கூடம் ஒன்றைக் கட்டினார்கள். அதில் 14 பேர் சமையல் செய்யும் விதத்தில் வசதிகள் செய்யப்பட்டன. அதில் அக்கிராம மக்கள் பயன்படுத்தி பலன் பெற்று வருகின்றனர்.
இந்தியாவிலேயே மனித கழிவிலிருந்து எரிவாயு உற்பத்தி செய்து சமையலுக்குப் பயன்படுத்தும் முதல் கிராமமாக கொமாரபாளையம் திகழ்கிறது.

இந்த இயற்கை எரிவாயுத் திட்டம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்பலாம்.

நன்றி குடும்ப மலர் 06.03.2011தினத்தந்தி.

ஆராய்சியாளர் திரு.ராஜேந்திரன் அவர்களின் இந்த முயற்சிக்கு மத்திய அரசும் மற்றும் பல்வேறு அமைப்புகளும் விருதுகளை அளித்து கௌரவித்துள்ளனர். கழிவிலிருந்து எரி பொருள் 677196 கழிவிலிருந்து எரி பொருள் 677196 கழிவிலிருந்து எரி பொருள் 677196 கழிவிலிருந்து எரி பொருள் 677196 கழிவிலிருந்து எரி பொருள் 677196 கழிவிலிருந்து எரி பொருள் 677196 கழிவிலிருந்து எரி பொருள் 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக