புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
100 Posts - 48%
heezulia
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
7 Posts - 3%
prajai
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
2 Posts - 1%
Barushree
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
2 Posts - 1%
cordiac
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
227 Posts - 51%
heezulia
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
18 Posts - 4%
prajai
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
2 Posts - 0%
Barushree
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வளர்ச்சி Poll_c10வளர்ச்சி Poll_m10வளர்ச்சி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ச்சி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 25, 2011 9:22 am

அந்த ஆரம்பப்பள்ளியின் வாசலில், இரண்டு புங்கமரச் செடிகள் நடப்பட்டன. அவற்றை ஐந்தாம் வகுப்பு மாணவர்களான மாரிமுத்துவும், மணிகண்டனும் ஆளுக்கு ஒன்றாய் பராமரித்து வந்தனர். தாங்கள் அந்தப் பள்ளியை விட்டு சென்ற பின்பும், அவை தங்கள் பெயர் சொல்ல வேண்டுமென ஆடு, மாடுகள் கடித்து விடாமல், கவனமாய்க் காத்து வந்தனர்.

அது புங்க மரம் என்பதால் `நெடுநெடு'வென வளர்ந்து கொண்டே போனது. அடித்தண்டு மெலிந்து இருந்ததால், பாரம் தாளாமல் தாழ்ந்து பூமியை நோக்கி தொங்கியபடி இருந்தது. இதற்கிடையில் `உன் மரம் பெரிசா வளர்ந்திருக்கா? என் மரம் பெரிசா வளர்ந்திருக்கா?' என்ற போட்டி அவர்களுக்குள் வந்தது.

`மரத்தை உயரமாய் வளர விடுவதைவிட, உறுதியாய் வளரவிட வேண்டும். அப்பொழுது தான் அது காற்று, மழையைச் சமாளித்து நிற்கும்' என நினைத்தான் மாரிமுத்து. உடனே தனது செடியில் ஓரளவுக்கு மேல் வளைந்து தொங்கிய மேல்பாகத்தை சீரான அளவில் வெட்டி விட்டான். அப்படி அவன் செய்ததால், அந்தச் செடியின் அடித்தண்டு உறுதிப்பட்டது.

"ஏன்டா இப்படி பண்ணின? தலைமையாசிரியை உன்னை நல்லா திட்டப்போறாங்க. செடியை உயரமா வளர்த்த எனக்குத்தான் பாராட்டு கிடைக்கப் போகுது'' என்றான் மணிகண்டன்.

ஒருநாள் அவர்கள் வளர்த்த செடியைப் பார்த்த தலைமையாசிரியை, "மரங்கள் உயரமாக வளரவேண்டியதுதான். ஆனால், அதைவிட உறுதி முக்கியம். அப்பதான் எந்தப் பிரச்சினை வந்தாலும் தாக்குப்பிடித்து நிற்க முடியும். மாரிமுத்து செஞ்சதுல எந்தத் தவறும் இல்லை'' என்றார்.

உண்மையைப் புரிந்து கொண்ட மணிகண்டன், தன்னுடைய செடியையும் உறுதியாக வளர்ப்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபடத் தொடங்கினான்.

வை. ரமணி



வளர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Fri Feb 25, 2011 1:42 pm

மரங்கள் போன்று மனிதர்களின் மனதில் நம்பிக்கை, உறுதி, வளரவேண்டியதுதான் அவசியத்தை உணர்த்தும் நல்ல கதை நன்றி சிவா



வளர்ச்சி Mவளர்ச்சி Oவளர்ச்சி Hவளர்ச்சி Aவளர்ச்சி N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக