புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரகலோகங்களும் தண்டனைகளும்
Page 1 of 1 •
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
பாகவத புராணத்தில் நரகலோகங்கள்
மற்றும் அவற்றில்
வழங்கப்படும் தண்டனைகளை குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நரகங்களின் வகைகள்:
தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம்,
ரௌரம், மகா
ரௌரம், கும்பிபாகம்,
காலசூத்திரம், அசிபத்திரவணம், சூகரமுகம்,
அந்தகூபம், சந்தசங்கிசம், கிருமிபோஜனம்,
சூரமி, சலமரி,
வஜ்ரகண்டகம், பூயோதம், வைதரணீ, பாணரோதம், வைச்சம்,
லாலாபஷம், விசிரியபானம்,
சாரமெயாதனம், ஷாரகார்த்தபம், ரஷோகுணபூசனம்,சூலப்ரோதம், தெந்தசூகம், வடதிரூதானம், பரியாவர்த்தனம், சூசிமுகம்.
தாமிஸ்ரம் :
பிறர்
பொருளை கவருகின்ற
கள்ளர்கள் இருள்
நிறைந்த தாமிஸ்ர
நரகத்தில் நஞ்சு
போன்ற துன்பமடையத்
தள்ளப்படுவர். தாகம் வாட்ட தடியால் அடிக்கப்படுவர்.
அந்ததாமிஸ்ரம் :
மக்களும்,
மனைவியும் துடிதுடிக்கும்படிச்
செய்தவர்கள் அந்ததாமிஸ்ராத்தில் தள்ளப்பட்டு
கண்களை இழப்பார்.
ரௌரம் :
இம்சை புரிந்து பிராணிகளை வருத்திக்
கொலை செய்தவன்
அப்படி அவனால்
இம்சை செய்யப்பட்ட
பிராணிகளாலேயே துன்புறுத்தப்படும் ரௌரவத்தில்
தள்ளப்படுவான்.
மகா ரௌரம் :
பொய் பேசும்,
மது அருந்தும்
தாழ்ந்தவர்கள் செம்பை காய்ச்சி உருக்கி வார்க்கும்
பயங்கரமான மகா ரௌரத்தில் தள்ளப்படுவர்.
கும்பிபாகம் :
பிறர் உணவை தட்டி பறித்தவர் உணவை தட்டி
பறிக்கும் நிலையில் பசியில் நரகத்தில் திண்டாடுவர். பருந்துகள் அவர்களை
உண்ண விடாமல் உணவை கொத்தி பிடுங்கும்.
நெருப்பை வைத்து கொன்றவர் நாய்கள் பலவற்றால் கடித்துக் குதறவிடப்படுவார்.
காலசூத்திரம் :
பெற்றோருக்கும் , பிராமணருக்கும் துரோகம் செய்தவர்கள் காலசூத்திரம் எனும்
நரகில் தாமிர பத்திரங்களில் போட்டு மேலும் கீழும் அக்கினியால்
பொசுக்கப்படுவர்.
அசிபத்திரவம் :
வேத வழி ஆச்சாரங்களை விட்டு முறை கேடான வாழ்க்கை வாழ்வோர் கூர்மையான இலைகள் கிழிக்க அசிபத்திர நரகத்தில் துன்புறுவர்.
சூரமி :
அடைய தகுதியற்ற ஆணையோ, பெண்ணையோ வழியில்லா வழியில் கூடியவர் சாட்டையால் அடிக்கப்பட்டு அக்னி தூணை அணைக்கும்படி
சூரமி நரகத்தில் தண்டிக்கப்படுவர்.
வஜ்ரகண்டம் :
உயிரோடு பிராணிகளை வதைப்பவர்கள் முட்களுள்ள இலவ மரத்தில் ஏற செய்யப்பட்டு வஜ்ரகண்டக நரகில் துன்புறுவர்.
பாணரோதம் :
அனாவசியமாக பிராணிகளை கொல்கிறவர் எமபடர்களால் அம்புகள் எய்து பிளக்கப்படுவர்.
வைச்சம் :
யக்ஞத்தில் பிராணி வதை புரிபவரை வைச்சம் எனும் நரகில் தள்ளி துன்புறுத்துவர்.
தெந்தசூகம் :
மக்களை, பிராணிகளை பயமுறுத்தி வாழ்பவர்களை தெந்தசூகம் என்ற நரகில் சர்ப்பங்களை விட்டு கொத்த விடுவார்கள்.
வடதிரோதானம் :
பிள்ளைகளை, குருடர்களை மற்ற உயிர்களை துன்புறுத்துவோரை வடரோதனம் நரகத்தில் அடைத்து துன்புறுத்துவர்.
மற்றும் அவற்றில்
வழங்கப்படும் தண்டனைகளை குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நரகங்களின் வகைகள்:
தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம்,
ரௌரம், மகா
ரௌரம், கும்பிபாகம்,
காலசூத்திரம், அசிபத்திரவணம், சூகரமுகம்,
அந்தகூபம், சந்தசங்கிசம், கிருமிபோஜனம்,
சூரமி, சலமரி,
வஜ்ரகண்டகம், பூயோதம், வைதரணீ, பாணரோதம், வைச்சம்,
லாலாபஷம், விசிரியபானம்,
சாரமெயாதனம், ஷாரகார்த்தபம், ரஷோகுணபூசனம்,சூலப்ரோதம், தெந்தசூகம், வடதிரூதானம், பரியாவர்த்தனம், சூசிமுகம்.
தாமிஸ்ரம் :
பிறர்
பொருளை கவருகின்ற
கள்ளர்கள் இருள்
நிறைந்த தாமிஸ்ர
நரகத்தில் நஞ்சு
போன்ற துன்பமடையத்
தள்ளப்படுவர். தாகம் வாட்ட தடியால் அடிக்கப்படுவர்.
அந்ததாமிஸ்ரம் :
மக்களும்,
மனைவியும் துடிதுடிக்கும்படிச்
செய்தவர்கள் அந்ததாமிஸ்ராத்தில் தள்ளப்பட்டு
கண்களை இழப்பார்.
ரௌரம் :
இம்சை புரிந்து பிராணிகளை வருத்திக்
கொலை செய்தவன்
அப்படி அவனால்
இம்சை செய்யப்பட்ட
பிராணிகளாலேயே துன்புறுத்தப்படும் ரௌரவத்தில்
தள்ளப்படுவான்.
மகா ரௌரம் :
பொய் பேசும்,
மது அருந்தும்
தாழ்ந்தவர்கள் செம்பை காய்ச்சி உருக்கி வார்க்கும்
பயங்கரமான மகா ரௌரத்தில் தள்ளப்படுவர்.
கும்பிபாகம் :
பிறர் உணவை தட்டி பறித்தவர் உணவை தட்டி
பறிக்கும் நிலையில் பசியில் நரகத்தில் திண்டாடுவர். பருந்துகள் அவர்களை
உண்ண விடாமல் உணவை கொத்தி பிடுங்கும்.
நெருப்பை வைத்து கொன்றவர் நாய்கள் பலவற்றால் கடித்துக் குதறவிடப்படுவார்.
காலசூத்திரம் :
பெற்றோருக்கும் , பிராமணருக்கும் துரோகம் செய்தவர்கள் காலசூத்திரம் எனும்
நரகில் தாமிர பத்திரங்களில் போட்டு மேலும் கீழும் அக்கினியால்
பொசுக்கப்படுவர்.
அசிபத்திரவம் :
வேத வழி ஆச்சாரங்களை விட்டு முறை கேடான வாழ்க்கை வாழ்வோர் கூர்மையான இலைகள் கிழிக்க அசிபத்திர நரகத்தில் துன்புறுவர்.
சூரமி :
அடைய தகுதியற்ற ஆணையோ, பெண்ணையோ வழியில்லா வழியில் கூடியவர் சாட்டையால் அடிக்கப்பட்டு அக்னி தூணை அணைக்கும்படி
சூரமி நரகத்தில் தண்டிக்கப்படுவர்.
வஜ்ரகண்டம் :
உயிரோடு பிராணிகளை வதைப்பவர்கள் முட்களுள்ள இலவ மரத்தில் ஏற செய்யப்பட்டு வஜ்ரகண்டக நரகில் துன்புறுவர்.
பாணரோதம் :
அனாவசியமாக பிராணிகளை கொல்கிறவர் எமபடர்களால் அம்புகள் எய்து பிளக்கப்படுவர்.
வைச்சம் :
யக்ஞத்தில் பிராணி வதை புரிபவரை வைச்சம் எனும் நரகில் தள்ளி துன்புறுத்துவர்.
தெந்தசூகம் :
மக்களை, பிராணிகளை பயமுறுத்தி வாழ்பவர்களை தெந்தசூகம் என்ற நரகில் சர்ப்பங்களை விட்டு கொத்த விடுவார்கள்.
வடதிரோதானம் :
பிள்ளைகளை, குருடர்களை மற்ற உயிர்களை துன்புறுத்துவோரை வடரோதனம் நரகத்தில் அடைத்து துன்புறுத்துவர்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இந்த தகவல்கள் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ஆத்ம சூரியன்?
இதற்கு முன் நரகத்தில் இருந்தீர்களோ?
அன்புடன் உன் நண்பன் ............................!
இதற்கு முன் நரகத்தில் இருந்தீர்களோ?
அன்புடன் உன் நண்பன் ............................!
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
அன்பு நண்பன் அறிமுகநாயகன் அவர்களே இந்த தகவல்கள் எல்லாம் நம் முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் பல ஆண்டுகள் செய்த தவத்தின் பயனாக இறைவன் மூலம் அறியப்பட்டவை. அவற்றை அவர்கள் புராணங்களாக எழுதி வைத்துள்ளனர். அந்த புராணங்களை படித்ததன் மூலம் நான் அறிந்து கொண்டேன். இதற்காக நரகத்தில் இருந்திருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லையே!
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பகிர்வுக்கு நன்றி ஆத்மா சூரியன்.
சரி, ஆத்மா சூரியன் என்பதன் பொருள்?.
சரி, ஆத்மா சூரியன் என்பதன் பொருள்?.
- ஆத்மசூரியன்பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011
அது பரமாத்மாவின் ஒரு பெயர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆத்ம சூரியன் , எங்க உங்களை காணவில்லை? நல்ல பகிர்வு நன்றி
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு நன்றி
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|