புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது
Page 1 of 1 •
தமிழக சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது
சென்னை, பிப்.25- தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- தே.மு.தி.க. கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.
அ.தி.மு.க. கூட்டணி
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 3 இடங்களும், புதிய தமிழகம் கட்சிக்கு 2 இடங்களும், மூவேந்தர் முன்னணி கழகம் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, அகில இந்திய குடியரசு கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. விருத்தாசலம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் தே.மு.தி.க.வுக்கு சராசரியாக 10 ஆயிரம் ஓட்டுகள் வரை கிடைத்திருந்தது.
கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. வருகிற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.
தே.மு.தி.க. பேச்சு
இந்த நிலையில் நேற்று மாலை தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி மாநில செயலாளர் சுதீஷ், பொருளாளர் சுந்தரராஜன் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.
இவர்களை அ.தி.மு.க. தேர்தல் குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. இரவு 7 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில்...
இருதரப்பிலும் வருகிற சட்டசபை தேர்தலில் எவ்வாறு தொகுதிகளை பங்கிட்டு போட்டியிடுவது என்பது குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. மீண்டும் சந்தித்து பேச இருக்கிறோம். வருகிற தேர்தலில் தமிழ்நாடு அரசியலில் ஒரு மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுகிற வகையில் அரசியலில் உள்ள எதிர்க்கட்சியினர் ஓர் அணியாக திரண்டு மக்களின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கிற வகையில் இந்த கூட்டணி உருவாக வேண்டும். அதனால்தான் இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம், அ.தி.மு.க. தலைமையில் இயங்குகிற கூட்டணியில் பங்கு பெறுவதற்கு பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறது. இந்த கூட்டணி மக்கள் விரும்புகிற கூட்டணி. ஆகவே, வெற்றி கூட்டணியாக மலரும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை
இதன்பின்பு, அவரிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்:- இவைகளெல்லாம் ஆரம்பக்கட்டத்தில் இருக்கின்றன. எத்தனை தொகுதி என்பதை பேசி விரைவில் முடிவு எடுப்போம். எத்தனை தொகுதி என்பது முக்கியமல்ல. இப்போது உள்ள ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம்.
கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சியில் இடம் பெறுவீர்களா?
பதில்:- நாங்கள் இதுபற்றி ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம். அமைச்சரவையில் இடம் பெறவேண்டும் என்ற ஆசை எங்களுக்கு கிடையாது.
இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
ஜெயலலிதா
பேச்சுவார்த்தை முடிவடைந்ததும், தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்து பேசினார்கள். அப்போது பேச்சுவார்த்தையில் நடைபெற்ற விவரங்களை ஜெயலலிதாவிடம் விரிவாக எடுத்து கூறினார்கள்.
பின்னர் இதுதொடர்பாக அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "அ.தி.மு.க.-தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது'' என்று கூறப்பட்டுள்ளது.
தினதந்தி
சென்னை, பிப்.25- தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- தே.மு.தி.க. கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.
அ.தி.மு.க. கூட்டணி
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 3 இடங்களும், புதிய தமிழகம் கட்சிக்கு 2 இடங்களும், மூவேந்தர் முன்னணி கழகம் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, அகில இந்திய குடியரசு கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. விருத்தாசலம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் தே.மு.தி.க.வுக்கு சராசரியாக 10 ஆயிரம் ஓட்டுகள் வரை கிடைத்திருந்தது.
கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. வருகிற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.
தே.மு.தி.க. பேச்சு
இந்த நிலையில் நேற்று மாலை தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி மாநில செயலாளர் சுதீஷ், பொருளாளர் சுந்தரராஜன் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.
இவர்களை அ.தி.மு.க. தேர்தல் குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. இரவு 7 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில்...
இருதரப்பிலும் வருகிற சட்டசபை தேர்தலில் எவ்வாறு தொகுதிகளை பங்கிட்டு போட்டியிடுவது என்பது குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. மீண்டும் சந்தித்து பேச இருக்கிறோம். வருகிற தேர்தலில் தமிழ்நாடு அரசியலில் ஒரு மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுகிற வகையில் அரசியலில் உள்ள எதிர்க்கட்சியினர் ஓர் அணியாக திரண்டு மக்களின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கிற வகையில் இந்த கூட்டணி உருவாக வேண்டும். அதனால்தான் இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம், அ.தி.மு.க. தலைமையில் இயங்குகிற கூட்டணியில் பங்கு பெறுவதற்கு பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருக்கிறது. இந்த கூட்டணி மக்கள் விரும்புகிற கூட்டணி. ஆகவே, வெற்றி கூட்டணியாக மலரும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை
இதன்பின்பு, அவரிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்:- இவைகளெல்லாம் ஆரம்பக்கட்டத்தில் இருக்கின்றன. எத்தனை தொகுதி என்பதை பேசி விரைவில் முடிவு எடுப்போம். எத்தனை தொகுதி என்பது முக்கியமல்ல. இப்போது உள்ள ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் முக்கியம்.
கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சியில் இடம் பெறுவீர்களா?
பதில்:- நாங்கள் இதுபற்றி ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம். அமைச்சரவையில் இடம் பெறவேண்டும் என்ற ஆசை எங்களுக்கு கிடையாது.
இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
ஜெயலலிதா
பேச்சுவார்த்தை முடிவடைந்ததும், தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் சந்தித்து பேசினார்கள். அப்போது பேச்சுவார்த்தையில் நடைபெற்ற விவரங்களை ஜெயலலிதாவிடம் விரிவாக எடுத்து கூறினார்கள்.
பின்னர் இதுதொடர்பாக அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "அ.தி.மு.க.-தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது'' என்று கூறப்பட்டுள்ளது.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|