புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 4:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:18 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:22 am

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:21 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 7:25 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 7:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 8:24 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 4:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 9:21 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 8:51 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 8:16 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 7:36 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 4:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 8:43 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 8:12 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10 
7 Posts - 58%
heezulia
ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_m10ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்மாவின் அழுகை சத்தம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Feb 24, 2011 10:12 am

First topic message reminder :

ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 Aavi


பகலை முழுவதும் விழுங்கிய
நகரத்திலிருந்து கிராமத்திற்கான
நெடுந்தூரப் பயணம்


சிற்றூர்களை புறம்தள்ளி
பெருநகர நிற்தங்களை தேடி
மின்னாலாய் விரைந்தது பேரூந்து


பணிமுடிந்து கதிரவன் செல்ல
மீத வெளிச்சங்களை தின்றது
அந்தி மாலை பொழுது


தன் குளுமை கொண்டு
என் உடலை மூடியது
சன்னலின் வந்த காற்று


எதையோ யோசித்துகொண்டிருந்து
அயர்ந்து தூங்கிவிட்டேன்
என்னை அறியாமல்


தம்பி யே.. தம்பி
நீ இறங்கவேண்டிய இடம் வந்திடுச்சு
தோள்தட்டி எழுப்பினார் நடத்துனர்


கண்ணை கசக்கியபடி
அலுப்புக்களை முறித்துக்கொண்டு
நிற்தத்தில் இறகினேன்


ஊரும் மனிதர்களும் உறகியதால்
நிசப்தங்களை மூடிகொண்டிருந்தது
இரண்டாம்ஜாமம்


மின் விளக்குகள் அணைக்கப்பட்டு
கருமையால் மூடி இருந்தது
ஊருக்குச் செல்லும் ஒத்தயடிப்பாதை



மரம் செடி கொடிகளிலிருந்து
கரைச்சல் சத்தமிடும் பூச்சிகள்
அதை உடைத்துக்கொண்டு வரும்
தெருநாயிக்களின் குலைச்சல்கள்


சிறு தூரத்தில் வீடு
இருளைகீறிய கைபேசி வெளிச்சத்தில்
மெல்ல நடந்தது கால்கள்


நடைபயணத்தின் இடைவெளியில்
என் காதை நிரப்பியது
ஒரு அழுகை சத்தம்


சற்றென்று நடுங்கியது உடல்
ரோமங்கள் சிலிர்தெளுந்து
மூடுபனியிலும் வியர்வை கொட்டியது


என்னை துரத்திக் கொண்டு
மீண்டும் ஒலித்தது அழுகைசத்தம்
வேகமாக சுழல்ந்தது கால்கள்


தெருவை பிரிக்கும் முச்சந்தியில்
இருளை முறைத்து கொண்டிருந்தது
நீள்கம்பத்தில் எரியும் மின்விளக்கு


ஓடிய கால்களும்
படபடவென துடித்த இதயமும்
சாந்தமானது மின்வெளிச்சத்தில்


குலைத்தபடி எதையோ துரத்திக்கொண்டு
இருளைநோக்கி ஓடியது
என்முன்னால் வந்த தெருநாய்


சூனியமாக காணப்பட்டது
இரவில் மனிதர்களை துலைத்த
ஊர் தெருக்கள்


அம்மா ...அம்மா...
உரக்கக் குரலெழுப்பி
வீட்டின் முன்வாசிலை தட்டினேன்


மின்விளக்குகளை எரித்துக்கொண்டு
கதவுகளை திறந்தபடி
உறக்க முகத்துடன் அம்மா

நல்லா இருக்கியாடா ....
ஏன் முகமெல்லாம் வேர்த்திருக்கு
இப்படி அர்த்த ராத்திரியிலையாவர்றது


கால கழுவிட்டு உள்ளவா
சாப்பிட்டியா இல்லையா
சாப்பிட்டேன் பதில் சொல்லியபடி
வீட்டுக்குள் நுழைந்தேன்


விடியல் வரையிலும்
உறங்கவிடவில்லை
காதில் ஒலித்த அழுகைசத்தம்


மறுநாள் காலையில்
உறவுகளுடனான பேச்சுக்கிடையில்
அழுகை சத்தம் பற்றிசொன்னேன்

அப்படியா என்று அதிர்ச்சியுடன்
கேட்ட உறவினர்கள்
ஒரு கதை சொன்னார்கள்


ஒரு பய வண்டியிலஅடிபட்டு
போனமாசம் இறந்துட்டான்
அந்த பயலாத்தான் இருக்கும்


பேய் பிசாசு என்று
வேற பேச்சில் மும்மரமாக
இருந்தார்கள் அவர்கள்

வாழ்ந்து முடிக்கும்முன்
உடலை இழந்து தவிக்கும்
ஒரு ஆத்மாவின் அழுகைதான்
என் காதில் ஒலித்தது
என்ற உண்மையை உணர்ந்தேன்


சாந்தி இன்றி திரியும்
சில ஆத்மாக்கள் எதையோ
நம்மிடம் சொல்ல முயல்கிறார்கள்
பயம் என்ற கோழையோ
அதற்கு வேலி இடுகிறது


குடியிருந்த உடல் மரணித்து
இறைவனின் அழைப்பு வரும்வரை
அடைக்கலம் இன்றி உலவுகிறது
ஆத்மாக்கள்


உடலும் ஆத்மாவும்
ஒரே மரணத்தில் மரணிக்கும்
நல்மனிதர்களாக வாழமுற்படுவோம்






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Mar 07, 2011 12:59 pm

valluvanraja wrote:[img:27c0]http://www.eegarai.net/ஆத்மாவின் அழுகை சத்தம்   - Page 2 6fca6bf486936d3b6f07[/img]
syedali wrote:

உடலும் ஆத்மாவும்
ஒரே மரணத்தில் மரணிக்கும்
நல்மனிதர்களாக வாழமுற்படுவோம்



அருமை நண்பரே

நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக