புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
19 Posts - 3%
prajai
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_m10பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொட்டு ஏன் வைக்கிறார்கள்?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
மரகதமணி1980
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Postமரகதமணி1980 Mon Aug 31, 2009 8:06 pm

இந்துப் பெண்கள் நெற்றிகளில் ஏன் பொட்டு வைக்கிறார்கள்? சரியான விளக்கம் யாராவது கொடுக்க முடியுமா?
(பொட்டு வைப்பது பற்றி சில மோசமான கதைகள் புராணங்களிலிருந்தே சம்பவங்களாக சொல்லப்படுகிறதே?)

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 31, 2009 8:19 pm

பொட்டு வைத்தல் என்பது தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்தது எப்படி ?

பார்வதி வரன் தேடி தவம் இருக்கும் பொழுது சிவபெருமான் தோன்றி நான் உன்னுடைய தவத்தை அங்கிகரித்தேன். உன்னுடைய பிராத்தனையையும் ஏற்று நானே உன்னை மணமுடித்தும் கொள்கின்றேன். ஆனால் உன்னை மணமுடிக்க வேண்டுமென்றால் நீ உன்னுடைய நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை எனக்கு (வரதட்சணை - வரனுக்கு காணிக்கை என்பது இதன் பொருள்) தரவேண்டும் என சிவபெருமான் கேட்கிறார். உடனே பார்வதி தன் நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை பிடுங்கி சிவ பெருமானின் நெற்றியில் வைக்கிறார்.

அதனால் தான் இந்துக்கள் திருமணம் ஆனவுடன் பெண்கள் நெற்றியில் திலகம் இடுகின்றனர். கணவன் இறந்தவுடன் அதை அழிக்கவும் செய்கின்றனர். இது அன்னிய கலாச்சாரமாகும். ஆரியர்கள் மூலம் இந்தியாவிற்கு வந்தது. பிறகு தமிழகத்தில் தலைதூக்கியது.

ஏதாவது ஒரு வீர சாகசம் செய்து திருமணம் முடிப்பதுதான் தமிழர்களின் கலாச்சாரமாகும். எடுத்துக்காட்டாக ஊமைத்துரை காளைமாட்டை அடக்கி வெள்ளையம்மாளை திருமணம் செய்தார் என்பது வீரத்தமிழர்களின் வரலாறு. மேலும் முதல்மரியாதை படம் ஒரு நிகழ்கால வரலாறு.

அதுமட்டுமல்ல திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் ஒட்டர் சமுதாயத்தில் தன் மகளை மணக்க விரும்பும் மணமகனிடம் மண்வெட்டும் கூடை நிறைய மண்ணை நிறைத்து அதை மணமகன் தானாகவே தூக்கி தலையில் வைத்து தூரமாகச் சென்று கொட்டி விட்டு வந்தால்தான் தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் இன்னும் உள்ளது.

தாலிகட்டுவதும் இதுபோன்ற ஒரு செயல்தான் அது பெண்ணை அடிமை படுத்துகின்றது. இதற்கு புராணத்தில் என்ன கதை கூறப்படுகின்றது என்றால் திருமணமான ஆண் காலில் மிஞ்சி போட வேண்டும். பெண் கழுத்தில் தாலி கட்டவேண்டும். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ஆணுக்குறியது. குனிந்த தலையும் பணிவான பேச்சும் பெண்ணிற்குறியது.

அதனடிப்படையில் ஒரு ஆணின் எதிரே பெண் வருவதை கண்டால் அவன் அவளின் கழுத்தை பார்த்து புரிந்து கொள்வான் இவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று. அதுபோல் அவளும் அவனுடைய காலைப் பார்த்து புரிந்து கொள்வாள் இவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று



பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Skirupairajahblackjh18
avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Mon Aug 31, 2009 9:20 pm

சரியான தகவல் அறிய கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படியுங்கள் .பெரியாராலும் பாதிரியார்களாலும் பரப்பப்பபடும் இந்துவிரோத கருத்துக்கள் மூலம் இந்து மதத்தை அறியமுடியாது .பஞ்சதந்திர கதைகளில் வரும் கிணற்று தவளை , கடல்தவளை கதைபோல் ஆகிவிடும்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 31, 2009 9:29 pm

போட்டு வைத்தால் மேச்மேரிசம்(mesmerism) செய்ய முடியாது என்கிறார்களே உண்மையா?

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 31, 2009 9:35 pm

நிலாசகி wrote:போட்டு வைத்தால் மேச்மேரிசம்(mesmerism) செய்ய முடியாது என்கிறார்களே உண்மையா?
அப்படியெல்லாம் இல்லையே. நாங்கள் கண்களை பார்த்தே வசியம் செய்து விடுவோம். (என்னை மட்டும்தான் சொன்னேன்)

புருவமதியானது ஒரு முக்கியமான இடம் ஆகும் அவ்வளவுதான். மத்தபடி ஒரு பெண்ணின் புகைப்படமோ அல்லது உருவத்தை கற்பனை பண்ணியோ வசியம் செய்து விடலாம்.

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 31, 2009 9:38 pm

புருவமதியானது ஆக்ஞா சக்கரத்தை குறிக்கும். அதாவது மனித உடம்பில் ஏழு ஆதாரங்கள் உள்ளது அதில் இந்த புருவமத்தியானது சிந்தனைகளை குவித்து தாரணா சக்தியை அதிகப்படுத்துவதற்கு பயன்படுகிறது.

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 31, 2009 9:40 pm

சுத்தமான கும்குமத்திற்கு வசிய எதிர்ப்பு சக்தி உண்டு என்று பெரியவங்க சொல்வாங்க. ஆனா இந்த காலத்துல எல்லாரும் ஸ்டிக்கர் போட்டுத்தான் வைக்கிறாங்க. வசியம் பண்றது ஒன்னும் பெரிய வித்தையே இல்லீங்க. ஈசிதான்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 31, 2009 9:43 pm

சோகம்

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 31, 2009 9:46 pm

நிலாசகி wrote:சோகம்

என்னாச்சி நிலா சகி அம்மா,
ஒங்களுக்கு வசியம் பண்ண சொல்லித்தரணுமா.
யார வசியம் பண்ணனும்னு சொல்லுங்க. முடிஞ்சா அவங்க போட்டாவ எனக்கு அனுப்புங்க. நான் மானசீக மெச்செஜ் குடுத்து அவங்கள சரி கட்டுகிறேன்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 31, 2009 9:49 pm

GOD!சரியான புகைப்படம் கிடைக்க வில்லை!அவருக்கு என்ன பெயர் என்று கூட தெரியவில்லை

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக