புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனிப் போதும்! (கவிதை) Poll_c10இனிப் போதும்! (கவிதை) Poll_m10இனிப் போதும்! (கவிதை) Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிப் போதும்! (கவிதை) Poll_c10இனிப் போதும்! (கவிதை) Poll_m10இனிப் போதும்! (கவிதை) Poll_c10 
251 Posts - 52%
heezulia
இனிப் போதும்! (கவிதை) Poll_c10இனிப் போதும்! (கவிதை) Poll_m10இனிப் போதும்! (கவிதை) Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
இனிப் போதும்! (கவிதை) Poll_c10இனிப் போதும்! (கவிதை) Poll_m10இனிப் போதும்! (கவிதை) Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
இனிப் போதும்! (கவிதை) Poll_c10இனிப் போதும்! (கவிதை) Poll_m10இனிப் போதும்! (கவிதை) Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இனிப் போதும்! (கவிதை) Poll_c10இனிப் போதும்! (கவிதை) Poll_m10இனிப் போதும்! (கவிதை) Poll_c10 
18 Posts - 4%
prajai
இனிப் போதும்! (கவிதை) Poll_c10இனிப் போதும்! (கவிதை) Poll_m10இனிப் போதும்! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Barushree
இனிப் போதும்! (கவிதை) Poll_c10இனிப் போதும்! (கவிதை) Poll_m10இனிப் போதும்! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இனிப் போதும்! (கவிதை) Poll_c10இனிப் போதும்! (கவிதை) Poll_m10இனிப் போதும்! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இனிப் போதும்! (கவிதை) Poll_c10இனிப் போதும்! (கவிதை) Poll_m10இனிப் போதும்! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இனிப் போதும்! (கவிதை) Poll_c10இனிப் போதும்! (கவிதை) Poll_m10இனிப் போதும்! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிப் போதும்! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 24, 2011 5:23 am

சில வேளைகளில் மனசு சஞ்சலப்படும். ஏண்டா பிறந்தோம் என்றிருக்கும். வாழ்க்கையே வெறுத்து இந்த உலகத்தை விட்டு நிம்மதியா போய்ச் சேரலாமா என்று தோன்றும். அதெல்லாம் ஒருசில நிமிடங்களே! பின்னர் சாதாரண வாழ்க்கையின் அழைப்புகள் உசுப்ப கடமையை எண்ணி கிளம்பிவிடுவோம். பின்னர் தொடர்வது மீண்டும் இயந்திர வாழ்க்கை. அந்த மயங்கும் ஒரு சில நிமிடங்களில் எழுந்த உணர்வை அப்படியே படம் பிடித்து உங்களுக்காக....

1. யார் வருவார்
தீயொன்றெழுகுது நெஞ்சினிலே அதை
நீரூற்றி யாரணைப்பார்
சேயொன் றழுகுது அஞ்சியுமே அதை
சேர்த்திங்கு யாரணைப்பார்
தேய்கின்றதோர் நிலா வானத்திலே அதில்
தேனூற்ற யார்வருவார்
தெய்வமும் விழ்ந்தது மண்ணினிலே அதைத்
தேரோட்ட யார்வருவார்’

மானொன்று நிற்குது காலுடைந்து அதை
மாற்றிட யார்வருவார்
தானின்று எண்ணிய எண்ணமெல்லாம் இனி
போஎன்றால் யார் தடுப்பார்
ஏனின்று வந்தது இன்றொருநாள் அது
நாளை யென்றா யிருந்தால்
ஆனது யாவும் நலமெனவே ஆகி
ஆறுதல் கொண்டிருப்பேன்

2. இனி போதும்

கவியே உன்னைக்காதலித்தேன்- அது
கனவா யானதடி
புவியே என்னை சாகவிடு இனி
போதும் வாழ்க்கையடி
விதியே உயிரை கவர்ந்துவிடு என்
வாயோ ஊமையடி
கதியே இறைவா உன்னடிகள் என்
கண்ணீர் கழுவும் இனி


நதியே நீயும் நின்றுவிடு உன்
நளினம் போதுமடி
மதியே நீயும் தேய்ந்துவிடு -என்
மனதில் கோணலடி
எதிலே இன்பம் என்றே மனது
இனிமேல் தேடுமடி
பதிலே இல்லை என்றால்வானில்
பறந்தே திரியுமடி

முகிலே நீயும் இடியிடித்து உன்
மின்னல் கொட்டிவிடு
பகலே எரியும் தீஞ்சுடரே எனை
பஸ்பம் ஆக்கிவிடு
அகிலம்வாழும் காற்றே என்னை
அணையா தோடிவிடு
எதிலும் மனமோ இழைந்தே இல்லை
ஏன் இனிபறந்துவிடு

என்ன இப்படி ஒருமாதிரி எழுதிட்டேனா?
இதையும் பாருங்க ! அப்புறம் மனசில என் எண்ணம்தான் தோன்றப் பார்க்கும். வீட்டுடாதீங்க

3. கூத்தாடும் பேய்கள்

தீயோஎழுந்தது வானளவில் உந்தன்
தேகமெரிந்த தம்மா
வாயோ கதற முடியவில்லை ஏதோ
வந்து அடைக்குதம்மா
நீயோ சுதந்திரம் பெற்றவளாய் வானில்
மேவிக் கலந்துவிட்டாய்
தாயே இனி இங்கு தெய்வமில்லை பெரும்
பேய்களே சூழ்ந்ததம்மா

பேய்கள் துரத்திட நாய்கள் குரைக்குது
பேய்கள் சுடுகுதம்மா
தாயின் அருமையும் பேய்களுக் கேதென
தாண்டவ மாடுதம்மா
நாயிற் கடையாய் நடுத்தெருவில் நின்று
நர்த்தன மாடுதம்மா
கோயிலைக் கண்டு குமுறிப் பயந்தொரு
கூப்பாடு போடுதம்மா

கோரப்பல் காட்டிக் குருதி குடித்துமே
பேய்ப்பசி ஆறவில்லை
வீரச் சிறுவரின் மேனிகடித்துமே
வெம்பசி தீரவில்லை
தீரமெடு மங்கை தேகம் கெடுத்துமே
தாகம் அழியவில்லை
சூரத்தனமென சுட்டெரித்த மண்ணைச்
சுற்றி நின்றாடுதடா

பேயைத் துரத்திட நீறெடுத்து தலை
மீது அடித்திடடா
வாயை அடைக்கவே வேப்பங் குழையாலே
வீசிக் கொடுத்திடடா
தாயின்புனிதம் கெடுத்தவனின் தரம்
நாயிற் கடைந்ததடா
வாயைக்கழுவிடவேண்டுமடா இவர்
வன்மமும் பேசிடிலே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக