புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
62 Posts - 63%
heezulia
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
254 Posts - 44%
heezulia
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10சதுரங்கக் காதல் - Page 3 Poll_m10சதுரங்கக் காதல் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரங்கக் காதல்


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:39 pm

First topic message reminder :

வித்யாவா அது ?
கண்ணனின் கண்களுக்குள்
ஆச்சரியக் கண்வெடிகள்
ஆயிரம் ஆயிரம் வெடித்தன.

கோடிப் புறாக்கள்
கிளறிச் சென்ற
தானிய முற்றமாய்
காலங்கள் சிதறின.

குமரியின்
கிராமத்துக் கல்லூரியில்
பார்வை எறிந்து எனக்குள்
வேர்வைக் கால்வாயை
வெட்டிச் சென்றவள்.

என் கண்ணுக்குள் விழுந்த
முதல் காதலுக்கும்,
என் கன்னத்தைத் தழுவிய
முதல் கண்ணீருக்கும்
காரணமானவள்.

ஆறு வருடங்கள்
ஆறுபோல் ஓடிக் கடந்தபின்,
இங்கே
அமெரிக்காவின் விமானலையத்தில்!

ஆச்சரியம்
கனவுகளின் கரைகளை
கரையான்களாய் உருமாறிக்
கவலையின்றிக் கரைக்கின்றன.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:49 pm

யார் சொன்னது ?
கல்லூரியின் படிதாண்டியபின்
நான்
நண்பர்களோடு எந்த
தொடர்பும் இல்லாமல்
துண்டிக்கப் பட்டேன்.

வேண்டுமென்றே தான் நான்
அப்படி இருந்தேன்,
ஆனால்
நண்பர்கள் வேண்டாமென்பதல்ல
அதன் விளக்கம்.

உனக்கு எப்படி
சேதி வந்தது ?
கண்ணன் மீண்டும் கேட்டான்.

என் கணவன் தான்
எனக்குச் சொன்னார்.

கண்ணனுக்கு மீண்டும் ஆச்சரியம்.
அதெப்படி ?
மூடி வைத்த
சீசாவுக்குள் இருந்து
மூவாயிரம் மைல் தூரம்
வாசம் கசிந்தது ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:50 pm

சாரதிக்கு இது எப்படி
தெரியும் ?
கண்ணக் கேட்டான்.

வித்யா விழிகளில்
குழப்ப முடிச்சுகள் இறுகின.

சாரதியா ?
அவனுக்கும் தெரியுமா ?

என்னிடம் சொன்னது
என் கணவர் மோகன்.
உங்கள் நண்பர் தான்,
தெரியாதா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:50 pm

6

வினாக்களின் முடிவில் இருந்த
முற்றுப் புள்ளி
ஓர்
மலையாய் மாறி
தலையில் விழுவதாய் தோன்றியது
கண்ணனுக்கு.

சாரதி தான்
காதலித்துக் கொண்டிருந்ததாய்
னைத்திருந்தான்,
இதென்ன புதுக் கரடி ?

சாரதிக்கும் வித்யாவிற்கும்
காதலென்று
கதைவிட்டவனா
இவள் கணவன் ?

தன் காதல் எண்ணங்களை
எல்லாம்
கல்லில் துவைத்துக்
காயப் போட்டவனா ?
இவள் மனசுக்குள்
காதல் போட்டான் ?

சாரதிக்கும் வித்யாவுக்கும்
காதலென்று
கதைகட்டியதெல்லாம்
என்னை
வித்யாவிடமிருந்து விலக்கவா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:50 pm

நினைக்க நினைக்க
கண்ணனுக்குள்
ஆத்திரம் மையம் கொண்டது.
அது
கரை கடக்காமல் கட்டுப்படுத்தியபடி
கதை கேட்க ஆரம்பித்தான்.

எப்போது நீங்கள்
காதலெனும்
சிங்கக் கூட்டுக்குள்
சிக்கிக் கொண்டீர்கள் ?
சிரித்தபடியே கேட்டான் கண்ணன்.

காதலொன்றும் சிங்கக் கூடல்ல
சிங்கக் கூட்டில்
எலும்புக் கூடுகள் மட்டும் தானே
மிஞ்சும்!,

அப்படியென்றால்
காதல் என்னும் சிலந்தி வலையா ?

இல்லையே.
காதல் சிலந்தி வலையுமல்ல,
அது
பல பூச்சிகளின் புகலிடமல்லவா ?
சிரித்தாள் வித்யா.

சிரிப்பிக்கிடையே கேட்டான்
கண்ணன்,
உங்களுக்குள் எப்போ
காதல் அத்யாயம் ஆரம்பமானது ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:53 pm

வித்யா
சிரித்தாள்.
ஏன் கேட்கறீங்க ?
பதிலுக்கு முன்னெச்சரிக்கையாய்
ஒரு
கேள்வியை வைத்தாள்.
சதுரங்கத்தில் அரசனைக் காப்பாற்றும்
படைவீரனைப் போல,

இல்லை.
சும்மாதான் கேட்டேன்.
கல்லூரிகாலத்திலெல்லாம்
உன் காதலன்
சாரதி என்று தான்
சிந்தித்துக் கிடந்தேன்.

சாரதியா ?
அவன் என் கிராமத்து நண்பன்,
தூரத்து சொந்தமென்று கூட
அவனை
சொந்தம் கொண்டாடலாம்.

நானும் அவனும்
பள்ளிக்கூடப் பிராயத்திலேயே
பரிச்சயம்,
ஒரு
சகோதர நேசத்தின் சொந்தக்காரன்,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:53 pm

இத்தனையும் என்ன
அவன்
கல்லூரி கால என்
ராக்கி சகோதரன்.

வித்யாவின் வார்த்தைகள்
கண்ணனை கன்னத்தில்
அறைந்தன.

ஒரு சகோதரனையா
காதலன் என்று நினைத்தேன்,

கடற்கரைக்குச் சென்றால்
காதலன் என்று ஏன்
கற்பித்துக் கொண்டேன் ?

என் தோன்றல்களையெல்லாம்
நிஜமென்று ஏன்
நிறுத்தாமல் தின்றேன் ?

கண்ணனுக்குள்ளே
வெட்கமும் இயலாமையும்
இரு மலைகளாய் உயர்ந்தன.

பாலம் இல்லா பாதையில்
மனக் கால்கள்
முள்ளிடையே சிக்கிய
வெள்ளாடாய் தவித்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:54 pm

வார்த்தைகள் தடுமாற
கண்ணன் கேட்டான்,

சாரதி மோகனை
சந்தித்திருக்கிறானா ?

வித்யா சிரித்தாள்.
என்னவாயிற்று கண்ணன் ?
சாரதியையே சுற்றுகிறீர்கள்.

சாரதியும் மோகனும்
கல்லூரியில் நுழையும் போதே
நண்பர்களாய்
நுழைந்தவர்கள் தான்.

சாரதிக்கு நான் கட்டிய
ராக்கி கூட,
மோகன் வாங்கி தந்ததே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:54 pm

7

கண்ணனுக்கு
தலை சுற்றியது.

சாரதியை
வித்யா காதலிக்கவில்லை
என்பதை
மோகன் மறைத்திருக்கிறான்.

என்
காதல் பனித்துளியை
வலுக்கட்டாயமாய் என்
இலைகளிலிருந்து
துடைத்தெறிந்திருக்கிறான்.

நான்
காதலைச் சொல்ல
காலடி வைத்தபோதெல்லாம்
கட்டுப் போட்டு
அதை முடக்கியிருக்கிறான்.

இதற்கெல்லாம் பின்னயில்
மோகனின்
காதல் எண்ணங்கள் தான்
காவலாய் நின்றிருக்கின்றன.

என்னை
தவறான முகவரிக்கு
அனுப்பி விட்டு,
அவன் அவள் முகவரிக்குள்
குடியேறியிருக்கிறானே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:55 pm

ஏமாற்ற உணர்வு
கண்ணனின் கழுத்தில்
கூடாரமடித்துக் குடியேறியது.

திட்டமிட்டே
என் காதலை
வெட்டிவிட்டாயே,
தேடி வந்த சிட்டைப் பிடித்து
சமைத்து விட்டாயே,
நம்பி வந்த நண்பனை
நாகரீகமாய் நறுக்கிவிட்டாயே.

கண்ணனின் இதயம்
இயல்பை மிறி
அதிகமாய் இடித்தது.
தமனிகளுக்குள் கவனிக்காமல்
குருதிக் குதிரைகள்
தாறுமாறாய் ஓடின.

எதையும் வெளிக்காட்டாமல்
இதமாய் சிரித்தான்.

எப்போது
முதல் காதல் கடிதத்தை
கை மாற்றிக் கொண்டீர்கள்,
இதயத்தின் துடிப்புகள்
எப்போது
இடம் மாறக் கண்டீர்கள் ?
கண்ணன் வினவினான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:55 pm

வித்யா சிந்தித்தாள்.
கல்லூரி கடைசியாண்டில் தான்,
அது வரை
நண்பனாய் தான் இருந்தார்.
பலமுறை
காதல் பேச்சை எடுத்தாலும்
நான் அதற்குப் பாலம் கட்ட
பிரியப்படவில்லை.

ஆனாலும்
என்னை அளவுக்கு அதிகமாய்
நேசித்தார்,
என் இதயத்தின்
அத்தனை கனவுகளையும் வாசித்து,
வாசித்தவற்றை தேடிப்பிடித்து
எனக்கு பரிசளித்தார்.

நட்பு
காதலாய் உருமாறிய நிமிடமும்,
குரங்கு மனிதனான
பரிணாம காலமும்
சரியாய் சொல்லல் சாத்தியல்லவே.

ஆனாலும் அது
கல்லூரி கடைசியாண்டின்
கடைசி நாட்களில் தான்,

வித்யா சொல்லச் சொல்ல
கண்ணனுக்குள் மீண்டும்
கனல் அடித்தது.

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக