புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
4 Posts - 3%
bala_t
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
1 Post - 1%
prajai
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
1 Post - 1%
Kavithas
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
290 Posts - 42%
heezulia
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
6 Posts - 1%
prajai
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
5 Posts - 1%
manikavi
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_m10நேற்று வரை வாழ்ந்தவன்   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று வரை வாழ்ந்தவன்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Feb 22, 2011 4:45 pm

நேற்று வரை வாழ்ந்தவன்   IsHeDead

சிறுகச் சிறுகலாக
இறந்து கொண்டிருந்தது
இரவின் கருமை

மூடிய பனிமூட்டங்களை
விரட்டி அடித்தபடி
கதிரவனின் வருகை

அம்மா பால்...பால் ..
சைக்களில் கூவியபடி வீதியல்
பால் ஊற்றும் பால்காரன்

ஐயோ போயிட்டிங்களா
கதவுகளை உடைத்துக்கொண்டு
ஒரு பேரொலி

சடசடவென திறக்கப்பட்டது
மூடப்பட்டிருந்த பக்கத்து வீட்டு
வாதில்களும் சன்னல்களும்

இனிப்பை தின்னும் ஈக்கள்போல்
அவ்வீட்டை மொய்த்தார்கள்
ஓடிவந்த ஊர்வாசிகள்

ஹலோ ஹலோ ஊர்ல... ஹலோ இவருடைய அப் ..
நாலாபக்கமும் பரவியது
அலைபேசிவழி செய்திகள்

தாரைதாரையாக வந்த
ஆட்களை கொண்டு நிரம்பியது
அவ்வீடும் தெருவும்

ஒவ்வொன்றாய் பேசிக்கொண்டிருந்தது
கேள்வியும் பதிலுமாக
வந்த எல்லா வாய்களும்

நல்ல தாகமா இருக்குன்னார்
இராத்திரி குடிக்க தன்னிகொடுத்தேன்
இளைய மருமகள்

அண்ணே அண்ணே உரத்தகுரலில்
கண்ணீர் மல்க ஓடிவந்தாள்
இளைய சகோதரி

விடியக்காலையில போன் வந்துச்சு
சேதிதெரிஞ்சு காலையில்தான் வந்தோம்
வெளியூர் உறவினர்கள்

உயிர் உதிர்ந்த உடலருகில்
அனங்கா சடமாக அமர்ந்திருந்தாள்
தாலி இழந்த மனைவி

அழுது சிவந்த முகமுமாய்
தந்தையின் தலைமாட்டின் அருகில்
இளைய பெண் மகள்

முந்தா நாள் தான் பார்த்து
பழயதகதை பேசிகிட்டு இருந்தோம்
உற்ற நண்பர்கள்

அங்க இங்கன்னு நடமாடிக்கிட்டு
நேற்று நல்லாதான் இருதார்
பக்கத்து வீட்டுகார்கள்

நல்ல மனுஷனுக்கு சாவபாத்தியா
உறக்கத்திலேயே உசிருபோயிடுச்சாம்
ஊர் வாசிகள்

நல்லா வாழ்ந்தவன் என்னசெய்ய
அவனுக்கு விதி அவ்வளவுதான்
ஊர் பெருசுகள்

அப்பப்பம் பணம் கொடுப்பான்
பாசக்கார பய முனங்கிகொண்டிருந்தாள்
மூலையில் ஒரு முதாட்டி

சொல்ல வேண்டிய ஆளுகளுக்கு சொல்லியாச்சா
அங்க யாரு போயிருக்கா
உறவுக்கார்களில் ஒருத்தர்

எப்பம் எடுப்பாங்களாம்
ஒன்னும் தெரியலியே
இரங்கலுக்கு வந்தவர்கள்

வரவேண்டிய ஆட்களெல்லாம்
வந்துட்டாங்கன்னா சடங்குகள ஆரம்பிங்க
கூட்டத்தில் ஒருத்தர்

சூடு தணிந்த கதிரவன்
இரண்டாம் நிழல்விழும் வேளை
மயான பயணத்திற்கு ஆயத்தாமனது
உயி பிரிந்த உடல்

வார மாத வருஷ சடங்குகளில்
மீண்டும் உயிர்த்தேளுகிறான்
நேற்று வரை வாழ்ந்தவன்

நாழிகை சுழல்வதைப்போல்
எதோ ஒரு பொழுதுகளில்
நிகழ்ந்து கொண்டு இருக்கிறது
ஜனனமும் மரணமும்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 4:55 pm

கண்களில் நீர் வர படிக்கிறேன்.. உயிரோட்டமாய் உயிரி போன பின் ..
உறவுகளின் பிரிவுகள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நேற்று வரை வாழ்ந்தவன்   Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 22, 2011 4:59 pm

இதுதான் வாழ்க்கை என்று எல்லாரும் புரிந்து கொண்டால் எங்கயும் எந்த பிரச்சினையும் வராதே
அருமை செய்யது அலி அருமை



நேற்று வரை வாழ்ந்தவன்   Uநேற்று வரை வாழ்ந்தவன்   Dநேற்று வரை வாழ்ந்தவன்   Aநேற்று வரை வாழ்ந்தவன்   Yநேற்று வரை வாழ்ந்தவன்   Aநேற்று வரை வாழ்ந்தவன்   Sநேற்று வரை வாழ்ந்தவன்   Uநேற்று வரை வாழ்ந்தவன்   Dநேற்று வரை வாழ்ந்தவன்   Hநேற்று வரை வாழ்ந்தவன்   A
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 22, 2011 5:17 pm

அருமையான பயமுறுத்தும் வரிகள் புன்னகை



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நேற்று வரை வாழ்ந்தவன்   812496
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Feb 23, 2011 10:44 am

இளமாறன் wrote:கண்களில் நீர் வர படிக்கிறேன்.. உயிரோட்டமாய் உயிரி போன பின் ..
உறவுகளின் பிரிவுகள்

உணர்வுபூர்வமான உங்களின் வாசித்தலுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Feb 23, 2011 10:45 am

உதயசுதா wrote:இதுதான் வாழ்க்கை என்று எல்லாரும் புரிந்து கொண்டால் எங்கயும் எந்த பிரச்சினையும் வராதே
அருமை செய்யது அலி அருமை


நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Feb 23, 2011 10:46 am

பிரகாசம் wrote:அருமையான பயமுறுத்தும் வரிகள் புன்னகை

நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக