புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
52 Posts - 40%
mohamed nizamudeen
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
prajai
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
418 Posts - 48%
heezulia
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
28 Posts - 3%
prajai
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_m10வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 20, 2011 5:48 pm

பூகம்பம் ஒன்றினைப் பெற்றவளோ இன்று
புன்னகை விட்டுக் கிடந்தனள்
வேகப் புயலொன்றைப் பெற்றவளோ இன்று
விண்ணி லெழுந்து கலந்தனள்
தாகத்தின் ஊற்றினை தந்தவளாம் இன்று
வானதிலேறிக் கரைந்தனள்
யாகத்தின் தீயும் அணைந்ததோ- இன்றது
‘ யாத்திரையோடு முடியுதோ?!

வீரத்தின் சின்னம் விரைந்ததோ- ஒரு
வெள்ளியென விண்ணில் நின்றதோ
சேரத் தலைவனைத் தந்தவள் -பெரும்
சேனை படைகளை கண்டவள்
நேர்மை தன்மானத்தை சொன்னவள் -இன்று
நித்திரைகொண்டனள் நெஞ்சிலே
பாரத்தை தந்துமே சென்றதேன் --இந்தப்
பாவ உலகம் வெறுத்ததோ

பேரை உலககெங்கும் சொன்னவன் -பெரும்
போரில் பகைதனை வென்றவன்
நாரைஉரித்தது போலவே -இந்த
நாட்டின் கொடுமை உரித்தவன்
ஊரையே வெட்டிப் பிரித்திடும் -அந்த
உண்மையில் பூமி பயந்தது
வேரை அழித்திட வந்துமே -புவி
வஞ்சகம செய்தினம் கொன்றது

வீரத்தாயும் இதைக் கண்டனள் -உளம்
விம்மி வெடித்துக் கிடந்தனள்
நேர்மைத் திறமையைப் பெற்றவள் -இந்த
நீசச் செயல்களும் கண்டனள்
தீரத்தைபெற்ற வயிற்றிலே -ஒரு
தீயைக் கட்டிவருந்தினள்
கோரத்தை எப்படிநெஞ்சிலே -ஐயோ
கொண்டு நடந்தனள் தெய்வமே

தேகம் அழிந்திடப் போயிடும் -அந்த
தெய்வமெமை விட்டுப் போகுமோ
ஏகும்வழியிலே நின்றுமே -எங்கள்
ஈர்கரம் கொண்டு வணங்கினோம்
தாயே தலைவனின் அன்னையே- நீயும்
தந்ததுவோ பொற்கலசமே
நாமோ நந்திவன ஆண்டியாய் -என்ன
நாடகமாடி உடைத்தமோ

போனதுதான் திரும்புமோ -அந்த
பொன்னெழில் காலமும் மீளுமோ
நானும் பிழைத்து இருப்பானோ- இந்த
நாடும் நமதென ஆகுமோ
தேனைத் திருநாட்டைக் காப்பமோ -நல்ல
தோள்வலி கொண்டு சுமப்பமோ
ஏனோ கலங்குது நெஞ்சமே -இந்த
ஏழைகளு கினியாரம்மா

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Mon Feb 21, 2011 9:12 am

வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) 440806 வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) 677196 வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) 677196 வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) 677196



அகீல் வீரத்தின் உறைவிடம் +மன்னவன் அன்னை (2 கவிதைகள்) 154550
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 21, 2011 10:27 am

மன்னனின் அன்னை மறைந்தனள்

மாமலையை தோள்களிலே சுமந்தவரும் -ஈழ
மன்னவனைத் தன் மடியில் கண்டவரும்
தேமதுர குரலெடுத்து தாலாட்டி -அந்தத்
தெய்வமகன் கையணைத்து சீராட்டி
போமகனே பள்ளிஎன்று விட்டவரும் -பின்பு
போர்முடிக்க செல்லவிடை தந்தவரும்
பூமியிலே சோர்ந்து துயில் கொள்ளுவதேன் -ஒரு
பூமரத்தைபோல் ஒடிந்து வீழ்ந்ததுமேன்

நானிலத்தை நடுநடுங்க வைத்தவனாம் -பல
நாடுகளைப் பீதியுறச் செய்தவனாம்
தான் நிலத்தை காத்து மண்ணை ஆண்டவனும்- ஒரு
தலைவனெனில் என்னவென்று காட்டியவன்
மாநிலத்து மன்னனுக்கு தாயுமிவள் -ஒரு
மணிமுடிக்கு அருகில்நிற்கும் அன்னையவள்
ஆ..!நிலத்தில் வீழ்ந்திருக்க அழுகிறதே- மனம்
ஆற்றவழி யின்றி நெஞ்சு துடிக்கிறதே

ஐந்துவிரல் அமுது ஊட்ட வளர்த்தவனாம்- இந்த
அகிலமெங்கும் கிடுகிடுக்க வைத்தவனாம்
செந்தமிழை பூமியிலே கேட்டவர்கள் -இது
சீறி வரும் வேங்கையென்று அஞ்சிடவே
சொந்தபடை நாடு மக்கள் கொண்டவராம் -ஒரு
சொல்லினிலே மக்கள் மனம் வென்றவராம்
விந்தைதனைப் பெற்றவரே வீரமகள் -இன்று
விழிகள் மூடித்துங்குகிறார் வேதனையே

பட்டதுயர் எத்தனைதான் பாருமம்மா -உன்
பக்குவமோ எங்களுக்கு இல்லையம்மா
சுட்டழிக்கும் சிங்களதின் பார்வையிலே- பெரும்
சொல்லரிய துன்பமுற்றும் ஈழததிலே
விட்டுவிடு இந்தமண்ணில் விதையாவேன் -நான்
வீழ்ந்திடினும் எம்மண்ணில் தலைசாய்ப்பேன்
சொட்டு நீரை விட்டுமுயிர் போகையிலே -என்
சொந்த மண்ணின் நீர் குடித்து செல்லவென

கட்டிலிலே நீபடுத்துக் கலங்கியதும்- ஒரு
கன்றிழந்த தாயெனவே கதறியதும்
விட்டு மறந்தெங்கள் வாழ்வு இல்லையம்மா -நின்
வீரமகன் காட்டும்வழி நாம்நடப்போம்
தட்டியினி நீதிகேட்கும் காலமிது -இனி
தலையெடுத்து நாம்நடந்து ஈழமதை
கட்டியொரு நாளமைத்து காத்திடுவோம் -அன்று
கையெடுத்து உனைவணங்கி தொடர்ந்திடுவோம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக