புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
34 Posts - 43%
heezulia
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
32 Posts - 40%
Dr.S.Soundarapandian
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
prajai
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
Saravananj
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
400 Posts - 49%
heezulia
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
27 Posts - 3%
prajai
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_m10சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்ட பழம் வேணுமா? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Feb 22, 2011 11:56 am

ஆறாதுஆறாது நெஞ்சம் -இன்னும்
ஆவென் றழுதாலும் மிஞ்சும்
மாறாத துன்பங்கள் என்றும்- என்
மண்ணுக்கு மட்டுமா சொந்தம்

நீறாக போகுது ஈழம் -கொலை
நிற்கவே இல்லையே இன்னும்
ஆறாகி இரத்தமும் ஓடும் -அதில்
ஆடிக் குளிக்கும்பூ கோளம்

வேறாகித் துண்டாகும் மேனி -அதை
வெட்டுவர் புத்தரின் சாதி
தாறுமா றாகவே பாவி -எமைத்
தள்ளி நிரப்பிடும் குழி

தாயான பெண்ணவள் பாவம் -அன்னை
தந்த துலகுக்கு வீரம்
தேயாத செங்கதிர் ரூபம் -அவன்
சிந்திப்ப தோசுதந் திரம்

வேயாத வீட்டினை கண்டு -நாமும்
வீழும் மழைத்துளி விட்டு
போயே நடுவி லொதுங்க -மழை
போடும் தூறல் தலைமீது

ஏதும் வஞ்சமற்ற அன்னை -அவள்
ஈந்தவள் எங்கள் தலைவன்
வேயாத மூளைகள் நம்பி- அவன்
வீழ்ந்து விட்டானோடா தம்பி

காயோ கனிந்திடமுன்னே- பகை
கொண்ட தீயை நம்முள் வைக்க
தீயோ எரிந்தது பற்றி - எங்கள்
தீவினில் எங்கணும் சுற்றி

பேய்கள் சிரித்தன சுற்றி எங்கள்
பெண்கள் அழக்கண்ணீர் வற்றி
நாய்கள் குரைத்தன வெற்றி -சன
நாயகம் செத்தது வெட்டி

கேட்டோம் சுதந்திரக் கனி -அது
கீழே விழுந்தது தனி
கெட்டதுவோ அந்தப்பழம் அது
கெட்டியான தங்கப்பாளம்


கண்களை மூடாதே அம்மா- அட
எங்கே உன்கண்மணி யம்மா
மண்ணில் சுதந்திரதீயாம் - அது
மாறமுன் னேவர வேண்டும்

சூரியக் குஞ்சுதான் எங்கள் -பக்கம்
சுற்றி எரிதீயில் வேகும்
சுட்ட பழம்தனை எட்டி -கையை
விட்டு எடுத்திட வேண்டும்

பாலில் விழுந்ததாம் பழம் -அது
பாட்டிசொன்ன மொழிபழம்
தீயில் விழுந்தது தங்கம் -நாம்
தேடும் பொன்னாம்சுதந் திரம்

சுட்டிட பொன்னோ மிளிரும் ஒரு
சுந்தர ரூபமொ ளிரும்
விட்டிடு நம்பிக்கை இன்மை -இனி
வீடு வரும்விடு தலை

அன்னை அணைந்தனள் இன்று பக்கம்
யாருமில்லை பிள்ளைஒன்று
என்ன சொல்ல இங்கேநின்று மனம்
ஏங்குது அம்மா நீயென்று

இந்தப் பரிதாபம் தோழா -இன்று
ஏன் எமக்கானது கூறாய்
சொந்த மண்ணை விற்ற தானும்- வேறு
சொல்லிக் கொடுத்து தானாம்

ஒற்றுமை கொண்டிடில் எம்மை -இந்த
ஓடு முலகெதிர் வந்தும்
சத்தியமாய் வெல்லமாட்டார் -சற்று
புத்தியில்லா தம்பி கேளாய்

பச்சை ரத்தமெம் முடம்பில் -சரி
பாதிதா னோடுது பாராய்
மிச்சம் எருதோட தோலோ அதன்
மீது சுரணை சூடில்லை

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 22, 2011 1:09 pm

சுதந்திரத் தாகம் கனல் என பற்றி எரிவது தெரிகிறது தோழரே. சுப்பிரமணிய பாரதி என் கண் முன்னே வந்ததுபோல் இருந்தது.
கவிதையின் வீச்சு புயலாக இருக்கிறது.
என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்?

......கா.ந.கல்யாணசுந்தரம்.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Feb 22, 2011 2:20 pm

Kaa Na Kalyanasundaram wrote:சுதந்திரத் தாகம் கனல் என பற்றி எரிவது தெரிகிறது தோழரே. சுப்பிரமணிய பாரதி என் கண் முன்னே வந்ததுபோல் இருந்தது.
கவிதையின் வீச்சு புயலாக இருக்கிறது.
என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்?

......கா.ந.கல்யாணசுந்தரம்.

நன்றி ஐயா! தங்கள் வாழ்த்து எனக்கு எப்போதும் தேவை!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 2:25 pm

நெருப்பு சாட்டையால் சுதந்திர மசியை தொட்டு எழுதிய வரிகள் கூட வீறுகொண்டு முழங்குவதை காண்கிறேன்....
என்றாவது விடிவு கிடைக்கும் என்று ஏங்கி கண்ணீர்விடுவதை இயலாமையுடன் படிக்கிறேன்....
அருமையான வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுட்ட பழம் வேணுமா? (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Feb 22, 2011 2:32 pm

மஞ்சுபாஷிணி wrote:நெருப்பு சாட்டையால் சுதந்திர மசியை தொட்டு எழுதிய வரிகள் கூட வீறுகொண்டு முழங்குவதை காண்கிறேன்....
என்றாவது விடிவு கிடைக்கும் என்று ஏங்கி கண்ணீர்விடுவதை இயலாமையுடன் படிக்கிறேன்....
அருமையான வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா....

தங்கள் பாராட்டுக்கள் கவி ஊற்றின் காரணி. என்றும் தாருங்கள்! நன்றிகள்!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 3:56 pm

சுதந்திரக்காற்று ஒரு நாள் வீசும் நம்பிக்கை இருக்கிறது..ஆங்கிலேயனே அடித்து விரட்டியாச்சு...
கத்தி இன்றி இரத்தம் இன்றி சுதந்திரம் நிச்சயம் வரும்...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சுட்ட பழம் வேணுமா? (கவிதை) Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக