புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிருக்கு விடை கூறுங்கள் 5
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
மங்களபுரி என்றநாட்டை மணிசிம்மன் என்றொரு அரசன் ஆண்டுவந்தான்.
அவன் மிகவும் புத்திசாலி. ஒருநாள் இரவு அவன் வழமைபோல
மாறுவேடத்தில் ஊருக்குள் சென்று தன்ஆட்சியில் மக்கள் எப்படி
இருக்கிறார்கள் எனப் பார்த்துக் கொள்ளும் வேளையில், ஒரு மரத்தடியில்
மூன்று பேர், ஏதோ வாதம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான்
(அம்புலிமாமா கதைபோல சொல்ல முயற்சித்தேன்)
அவர்களை அணுகி அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்டபோது
அவர்கள் தங்களுக்குள் யார் அதிக புத்திசாலி என்பது பற்றிக் கருத்துமோதல்
ஏற்பட்டதைக் கூறினர். ஒவ்வொருவரும் தானேதான் புத்திசாலி என வாதிட்டுக்
கொண்டிருந்தாக அறிந்தான் அரசன்.
அவர்களின் பிரச்சனையைக் கேட்டதும் அரசன், ‘உங்கள் சந்தேகம் தீர வழி உண்டு’ என்று கூறி, ’இப்போது நான் உங்கள் மூவரின் கண்களையும் கறுப்பு துணியால் கட்டப் போகிறேன். அதன்பின்பு உங்கள்மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் ஒரு புள்ளி இடுவேன். நான் கூறும்போது மூவரும் துணிகளை அகற்றலாம்.
கண்களைத் திறந்தவுடன் எவர் முதலில் குறைந்தது ஒரு சிவப்பு நிறப் புள்ளியை காண்கிறீர்களோ
(நண்பரின் நெற்றிகளில் ஒன்றில்) உடன் கையை உயர்த்த வேண்டும். அதன்பிற்பாடு உங்கள் நெற்றியில் என்ன நிறம்
உள்ளதென ஊகித்து சரியாகக் கூறவேண்டும் எவர் முதலில் ஊகித்து பதில் சொல்கிறாரோ அவர்தான் அதிக புத்திசாலி என்றான்
அப்படியே மூவரின் கண்களும் கட்டப்பட்டது. அரசன் மூவரின் நெற்றியிலும்
சிவப்பு நிறப் புள்ளியையே இட்டான் அதன்பின் மூவரின் கண்களும்
திறந்து விடப்பட்டபோது மூவரும் ஒரேசமயத்தில் கையை உயர்த்தினர்கள்.
அதன்பின்னர் மூவரும் சிறிது விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தார்கள். ஒரு சொற்ப நேரத்துள் ஒருவன் ”என் நெற்றியில் உள்ளது சிவப்பு நிறப் புள்ளி” என்றான், அவனே அதிக புத்திசாலி என்ற பெயரையும் பெற்றான். அவன் எப்படித் தன் நெற்றிப் புள்ளியின் நிறத்தை சரியாக ஊகித்தான்
விடை சொல்லுவீர்களா?
மூவருக்கும் ஏதாவது பெயர் வைத்துக் கொள்ளலாம். A, B, C என்று ஆங்கிலத்திலும் வைத்துக் கொள்ளலாம்
அவன் மிகவும் புத்திசாலி. ஒருநாள் இரவு அவன் வழமைபோல
மாறுவேடத்தில் ஊருக்குள் சென்று தன்ஆட்சியில் மக்கள் எப்படி
இருக்கிறார்கள் எனப் பார்த்துக் கொள்ளும் வேளையில், ஒரு மரத்தடியில்
மூன்று பேர், ஏதோ வாதம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான்
(அம்புலிமாமா கதைபோல சொல்ல முயற்சித்தேன்)
அவர்களை அணுகி அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்டபோது
அவர்கள் தங்களுக்குள் யார் அதிக புத்திசாலி என்பது பற்றிக் கருத்துமோதல்
ஏற்பட்டதைக் கூறினர். ஒவ்வொருவரும் தானேதான் புத்திசாலி என வாதிட்டுக்
கொண்டிருந்தாக அறிந்தான் அரசன்.
அவர்களின் பிரச்சனையைக் கேட்டதும் அரசன், ‘உங்கள் சந்தேகம் தீர வழி உண்டு’ என்று கூறி, ’இப்போது நான் உங்கள் மூவரின் கண்களையும் கறுப்பு துணியால் கட்டப் போகிறேன். அதன்பின்பு உங்கள்மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறத்தில் அல்லது நீல நிறத்தில் ஒரு புள்ளி இடுவேன். நான் கூறும்போது மூவரும் துணிகளை அகற்றலாம்.
கண்களைத் திறந்தவுடன் எவர் முதலில் குறைந்தது ஒரு சிவப்பு நிறப் புள்ளியை காண்கிறீர்களோ
(நண்பரின் நெற்றிகளில் ஒன்றில்) உடன் கையை உயர்த்த வேண்டும். அதன்பிற்பாடு உங்கள் நெற்றியில் என்ன நிறம்
உள்ளதென ஊகித்து சரியாகக் கூறவேண்டும் எவர் முதலில் ஊகித்து பதில் சொல்கிறாரோ அவர்தான் அதிக புத்திசாலி என்றான்
அப்படியே மூவரின் கண்களும் கட்டப்பட்டது. அரசன் மூவரின் நெற்றியிலும்
சிவப்பு நிறப் புள்ளியையே இட்டான் அதன்பின் மூவரின் கண்களும்
திறந்து விடப்பட்டபோது மூவரும் ஒரேசமயத்தில் கையை உயர்த்தினர்கள்.
அதன்பின்னர் மூவரும் சிறிது விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தார்கள். ஒரு சொற்ப நேரத்துள் ஒருவன் ”என் நெற்றியில் உள்ளது சிவப்பு நிறப் புள்ளி” என்றான், அவனே அதிக புத்திசாலி என்ற பெயரையும் பெற்றான். அவன் எப்படித் தன் நெற்றிப் புள்ளியின் நிறத்தை சரியாக ஊகித்தான்
விடை சொல்லுவீர்களா?
மூவருக்கும் ஏதாவது பெயர் வைத்துக் கொள்ளலாம். A, B, C என்று ஆங்கிலத்திலும் வைத்துக் கொள்ளலாம்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மூவரும் கையை உயர்தியதிலிருந்து கண்டுபிடிக்கலாமே?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இல்லைங்க, ஒருசிவப்பு நிறத்தைக் கண்டாலே கையை உயர்த்தலாம் எனவே ஒவ்வொருத்தரும் யோசிக்கலாம். என்னுடையது நீலநிறமாக இருக்குமோ. பக்கத்தில் நிற்பவனுடைய நெற்றிசிவப்பை பார்த்து மற்றவன் கை உயர்த்துகிறானோ என்ற சந்தேகம் வரலாம். ஒருவன் மட்டும் தன்னுடையதும் சிவப்பு என்று விரைவாக கண்டுபிடித்தான் எப்படி?பிளேடு பக்கிரி wrote:மூவரும் கையை உயர்தியதிலிருந்து கண்டுபிடிக்கலாமே?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
kirikasan wrote:இல்லைங்க, ஒருசிவப்பு நிறத்தைக் கண்டாலே கையை உயர்த்தலாம் எனவே ஒவ்வொருத்தரும் யோசிக்கலாம். என்னுடையது நீலநிறமாக இருக்குமோ. பக்கத்தில் நிற்பவனுடைய நெற்றிசிவப்பை பார்த்து மற்றவன் கை உயர்த்துகிறானோ என்ற சந்தேகம் வரலாம். ஒருவன் மட்டும் தன்னுடையதும் சிவப்பு என்று விரைவாக கண்டுபிடித்தான் எப்படி?பிளேடு பக்கிரி wrote:மூவரும் கையை உயர்தியதிலிருந்து கண்டுபிடிக்கலாமே?
ஆமாய்ல்ல ? சரி சொல்றேன்....
![புதிருக்கு விடை கூறுங்கள் 5 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
![புதிருக்கு விடை கூறுங்கள் 5 362913](https://2img.net/u/1813/71/41/02/smiles/362913.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஏபிசி மூன்று பேரில் ஏ விற்கு சிவப்பு வைத்தால் அடுத்து பி விற்கு நீல நிறத்தில் வைப்பார் அடுத்து சி விற்கு சிவப்பு நிறம் தான் வைக்க வேண்டும்...என்று யோசித்து சிவப்பு என்று சொல்லிறுப்பான்...சரியா என்று கூறுங்கள் அண்ணா..
arun_vzp wrote:ஏபிசி மூன்று பேரில் ஏ விற்கு சிவப்பு வைத்தால் அடுத்து பி விற்கு நீல நிறத்தில் வைப்பார் அடுத்து சி விற்கு சிவப்பு நிறம் தான் வைக்க வேண்டும்...என்று யோசித்து சிவப்பு என்று சொல்லிறுப்பான்...சரியா என்று கூறுங்கள் அண்ணா..
இல்லையே. இது ஒரு லாஜிக் வகையை சேர்ந்த கேள்வி. அது அப்படி இருப்பதால் இது இப்படித்தான் இருக்கும் என நிரூபிக்க வேண்டும். தங்கள் விடை நிரூபிக்க முடியாததோடு மூன்றும் சிவப்பு புள்ளிகள்தானே. வினா மூவரும தன்னுடைய நிற்ம் நீலமாக இருக்குமோ என முடிவுசெய்யத் தெரியாமல் இருக்கும்போது ஒருவன் முந்திக்கொண்டு தன் நிறம் சிவப்பு என்பதை அறிந்து சொன்னான் அவன் அந்த முடிவுக்கு வந்தது எப்படி?
"பிம்பம்"
சற்று உற்று நோக்கினால் அடுதவனின் கண்களில்
பிம்பம்பர்தை பார்க்கலாம்...
சரிதானே நண்பரே ...
சற்று உற்று நோக்கினால் அடுதவனின் கண்களில்
பிம்பம்பர்தை பார்க்கலாம்...
சரிதானே நண்பரே ...
realvampire wrote:"பிம்பம்"
சற்று உற்று நோக்கினால் அடுதவனின் கண்களில்
பிம்பம்பர்தை பார்க்கலாம்...
சரிதானே நண்பரே ...
அப்படியெல்லாம் பார்த்து நிறத்தை கண்டு கொள்லலாமோ தெரியவில்லை. அதற்கு மிகவும் அண்மையில் செல்லவேண்டும். அதுவும் புத்திசாலித்தனம்தான். ஆனால் அதைவிட ஒரு பதில் இருக்கிறது. அந்தப்பதிலை புரிந்துகொள்ளவே எனக்கு மிக சிரமமாக முதலில் இருந்தது. கூறுகிறேன் வேறு யாராவது முயற்சிக்கிறர்களா என்று சற்று பொறுத்துப் பார்ப்போம்.
கையை உயர்த்தியவன் நிறக்குருடு என நினைக்கிறேன் அண்ணா! ![புதிருக்கு விடை கூறுங்கள் 5 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![புதிருக்கு விடை கூறுங்கள் 5 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புதிருக்கு விடை கூறுங்கள் 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
[quote]அப்படியே மூவரின் கண்களும் கட்டப்பட்டது. அரசன் மூவரின் நெற்றியிலும் சிவப்பு நிறப் புள்ளியையே இட்டான் அதன்பின் மூவரின் கண்களும்திறந்து விடப்பட்டபோது மூவரும் ஒரேசமயத்தில் கையை உயர்த்தினர்கள்[/quote]
அப்படின்னா எல்லோர் நெற்றியிலும் சிவப்பு நிறப் புள்ளி தானே இருக்க முடியும்..
அதனால் தான் அதில் ஒருவன் முந்திக் கொண்டான்... ![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
அப்படின்னா எல்லோர் நெற்றியிலும் சிவப்பு நிறப் புள்ளி தானே இருக்க முடியும்..
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|