புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
98 Posts - 49%
heezulia
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
22 Posts - 11%
mohamed nizamudeen
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
7 Posts - 4%
prajai
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Barushree
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
cordiac
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
226 Posts - 52%
heezulia
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
18 Posts - 4%
prajai
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
2 Posts - 0%
Barushree
சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_m10சலனம் கவிதைக் குறு நாவல் - Page 7 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சலனம் கவிதைக் குறு நாவல்


   
   

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 9:54 pm

First topic message reminder :

சலனம் : 1

நம்ப முடியவில்லை
விரல்களின் இடையே புகை வழிய
இதயம் எரிந்துகொண்டிருந்தது.

திருமணம் என்றதும்
பதுங்கி இருந்த பயவிதைகள்
பட்டென்று முளைத்துவிட்டதாம்

மனசு நிறைய காதலித்தாளே
மவுனமாய் மனசை பரிசளித்தாளே
அவள்
பிறப்பித்தவை எல்லாம் போலிகளா ?
இல்லை அவள் பிம்பம் கூட
அவளுக்கு உரியதில்லையா ?

இதயம்
இரத்தத்தை சுத்திகரிக்க மறந்து
அவளை சுற்றிக் கொண்டிருந்தது.

அவன் இனியன்.
கணிப்பொறிகளோடு
கண்விழித்து யுத்தம் செய்பவன்.
தமிழகத்தின் தலைநகரில்
மென்பொருளோடு முத்தம் செய்பவன்.

அவள்
சுடர்விழி
பெயரில் மட்டுமல்ல
விழிகளிலும் சுடர் மட்டுமே சுற்றிவைத்தவள்.

ஊட்டி மலையில் பறந்து திரியும் ஒரு
நாகரீக நந்தவனம்
சிரிப்பில்
பேச்சில்
சிணுங்கலில்
கவிதைகளுக்கு விளக்கம் சொல்பவள் !


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:35 pm

சலனம் : 19



சுருக்கென மனதுக்குள் கூர் ஈட்டி பாய்ந்தது.
மனசு மட்டும்
கண்களுக்குள் ஈரமாய் கவிதை எழுதியது.

நீ கடைசியாகப் பறித்துப் போட்ட
உன்
புன்னகைப்பூ ,
என் படுக்கையருகில்
சலனமற்றுக் கிடக்கிறது.

உனக்குள் இடம்பெயர்ந்த
என்
இதயத்தின் இன்னொரு பாதி
திரும்பி என்
தெருவோரம் வரை வந்துவிட்டது.

நீ எனக்குள்
இறக்குமதி செய்திருந்த
கள்ளி முட்கள் எல்லாம்
முனை ஒடிந்து மட்கிப் போய்விட்டன.

தொடுவானம் தொட ஓடிய
நினைவுப் புள்ளிமான்களை எல்லாம்
திரும்ப என்
கூட்டுக்குள் அடைத்து தாழிட்டாகிவிட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:36 pm

மழையில் கரைந்த பாதி ஓவியமாய் தான்
இப்போதெல்லாம் உன்
மீதி நினைவுகள்
மிதந்து கொண்டிருக்கின்றன.

காதலின் வெட்டுக்காயங்களை எல்லாம்
நிகழ்வின் தசைகள் வந்து
நிவர்த்திவிட்டன.

வேதனைகளின் முடிவுரையாய்
ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்

எப்போதேனும் எனைக் கடக்க நேர்ந்தால்
எதிரியாய் பாவித்துப் போ.
இன்னொரு புன்னகையை மட்டும்
பறித்துப் போடாதே.

கவிதை வடிய
கண்களை மூடினான்

அவன் இதயத்துக்குள் ஓர்
இதிகாசம் இறக்கத் துவங்கியிருந்தது.
இன்னொரு வரலாறு படைக்க
அவன் விரல்கள் விழித்திருந்தன.



நன்றி.

http://xavi.wordpress.com/2008/02/14/salanam/

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 2:13 pm

ஆஹா மிகவும் அ௫மையான கவிதை மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக