புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
31 பாமக வேட்பாளர்கள்?-புதுமுகங்களுக்கு அடிக்கிறது லக்கி பிரைஸ்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திமுகவிடமிருந்து ஒரு வழியாக 31 தொகுதிகளைப் பெற்றுள்ள பாமக, தனது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது. சென்னையிலும் போட்டியிட விரும்பும் அக்கட்சி, புதுமுகங்கள் பலரையும் களம் இறக்கத் திட்டமிட்டுள்ளதாம்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் 31 தொகுதிகளில்தான் பாமக போட்டியிட்டது. தற்போதும் அதே எண்ணிக்கையில்தான் கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 31 தொகுதிகளில் செங்கல்பட்டு, ஆற்காடு, பெரணமல்லூர், தாரமங்கலம், காஞ்சிபுரம், முகையூர், எடப்பாடி, மேல் மலையனூர், ஓமலூர், கபிலமலை, பூம்புகார், மேட்டூர், திருப்போரூர், காவேரிப்பட்டினம், பவானி, திருப்பத்தூர், தருமபுரி, பண்ருட்டி ஆகிய 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்தத் தொகுதிகளை மீண்டும் கேட்க பாமக திட்டமிட்டுள்ளது. அதேசமயம், சென்னையில் மட்டும் 4 தொகுதிகள் வரை கேட்கத் திட்டமிட்டுள்ளதாம் பாமக. அதில் சைதாப்பேட்டையும் அடக்கம் என்று தெரிகிறது. ஆனால் இத்தொகுதியில் திமுக சார்பில் மேயர் மா.சுப்பிரமணியன் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை சைதாப்பேட்டை கிடைக்காவிட்டால், பல்லாவரம் தொகுதியை கேட்டுப் பெற பாமக திட்டமிட்டுள்ளது.
அதேபோல புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வேளச்சேரி, திருவிக நகர் (தனி) மற்றும் அண்ணாநகர், மயிலாப்பூர் தொகுதிகளையும் குறி வைத்துள்ளதாம் பாமக.
இதேபோல சென்னைக்கு வெளியே, சென்னையையொட்டி உள்ள திருவள்ளூர் மாவட்ட தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், மதுரவாயல் தொகுதிகளையும் விருப்பப் பட்டியலில் சேர்த்துள்ளது பாமக. அம்பத்தூர் நகராட்சி தற்போது பாமக வசம் உள்ளது. இதை மனதில் கொண்டே அந்தத் தொகுதியை கேட்க விரும்புகின்றனராம் பாமகவினர்.
கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த பலருக்கும் மீண்டும் சீட் தருவதில்லை என்ற முடிவை ராமதாஸ் எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும், நிறைய புதுமுகங்களை களம் இறக்கப் போகிறார்களாம். மக்கள் மத்தியில் நல்ல பெயருடன் உள்ள, வன்னியர் சமுதாயத்தில் நல்ல செல்வாக்குடன் உள்ளவர்களை வேட்பாளர்களாக்க திட்டமிட்டுள்ளனராம். மேலும் அரசியல் சாயம் அதிகம் இல்லாத, அதாவது, புதுச்சேரியில் முன்பு பேராசிரியர் ராமதாஸை நிறுத்தியது போல, வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாம்.
தர்மபுரி திமுகவில் அதிருப்தி
இப்படி ஒருபக்கம் எந்தெந்த சீட், யார் யாருக்கு வாய்ப்பு என்ற கணக்கில் பாமக இருந்து வரும் நிலையில், மறுபக்கம் ஆங்காங்கு திமுகவினர் மத்தியில், பாமகவுடன் கூட்டணி வைத்திருப்பதற்கு அதிருப்தியும் கிளம்பியுள்ளதாம்.
குறிப்பாக தர்மபுரி திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனராம். திமுக கூட்டணியில் இருந்து கொண்டே முதல்வரையும், திமுக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தபோது பாமகவுக்கு எதிராக சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவினர் கடும் கோபத்துடன் இருந்தனர். சேலத்தில் இந்த மோதல் வெளிப்படையாகவே இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் பாமகவை கூட்டணியில் சேர்த்துள்ளதை இந்த பகுதி திமுகவினர் ரசிக்கவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக வன்னியர்கள் அதிகம் உள்ள தர்மபுரி மாவட்டத்தில், பாமகவுடன் இணைந்து செல்வதை திமுகவினர் விரும்பவில்லையாம்.
மேலும் தர்மபுரி மாவட்டத்தில் அதிக தொகுதிகளைக் கேட்க பாமக திட்டமிட்டு வருவதும் திமுகவினரை எரிச்சல்படுத்தியுள்ளதாம்.
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய ஐந்து தொகுதிகள் உள்ளன. இதில் பென்னாகரம், பாலக்கோடு, தர்மபுரி தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளது. கடந்த தேர்தலில் தர்மபுரி, பாலக்கோட்டில் பாமக போட்டியிட்டிருந்தது. பென்னாகரத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத் தேர்தலில் கடுமையாக போராடி 2வது இடத்தைப் பிடித்து அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளியது. எனவே இந்த மூன்று தொகுதிகளையும் கேட்க அது திட்டமிட்டுள்ளது.
அதேசமயம், தர்மபுரி தொகுதியில் திமுக போட்டியிடும் என ஏற்கனவே கருணாநிதி தெரிவித்துள்ளதால் அந்தத் தொகுதி பாமகவுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே. அதற்குப் பதிலாக பாப்பிரெட்டிப்பட்டி கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தர்மபுரியில் ஜி.கே.மணியை போட்டியிட வைக்க டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதால், அத்தொகுதியைப் பெற கடுமையாக போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணியின் மகனான தமிழ்க்குமரன் மேட்டூர் தொகுதியில் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல பென்னாகரம் தொகுதியையும் திமுக தராது என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடுமையான சூழலில் வென்ற தொகுதி இது என்பதால் அதை விட்டுத் தர திமுக முன்வராது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி முக்கிய தொகுதிகளை, ஜஸ்ட் லைக் தட் கூட்டணிக்குள் திரும்ப வந்து ஒட்டிக் கொண்டுள்ள பாமக குறி வைத்திருப்பதால் தர்மபுரி திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் கட்சித் தலைமையும், பாமக தலைமையும், இவர்களை எப்படியாவது சரிக்கட்டி விடும் என்ற நம்பிக்கையில் பாமகவினர் உள்ளனர்.
மாபெரும் வெற்றிக் கூட்டணி-அன்புமணி
இதற்கிடையே, முதல்வர் கருணாநிதியை, டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் வீட்டில் சந்தித்து தனது சகோதரி மகன் திருமண விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.
அப்போது பாமக எம்.எல்.ஏ வேல்முருகன், முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், அன்புமணியின் மனைவி செளமியா ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, திமுக, பாமக, காங்கிரஸ் இணைந்த இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்றார்
தட்ஸ்தமிழ்
கடந்த சட்டசபைத் தேர்தலில் 31 தொகுதிகளில்தான் பாமக போட்டியிட்டது. தற்போதும் அதே எண்ணிக்கையில்தான் கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 31 தொகுதிகளில் செங்கல்பட்டு, ஆற்காடு, பெரணமல்லூர், தாரமங்கலம், காஞ்சிபுரம், முகையூர், எடப்பாடி, மேல் மலையனூர், ஓமலூர், கபிலமலை, பூம்புகார், மேட்டூர், திருப்போரூர், காவேரிப்பட்டினம், பவானி, திருப்பத்தூர், தருமபுரி, பண்ருட்டி ஆகிய 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்தத் தொகுதிகளை மீண்டும் கேட்க பாமக திட்டமிட்டுள்ளது. அதேசமயம், சென்னையில் மட்டும் 4 தொகுதிகள் வரை கேட்கத் திட்டமிட்டுள்ளதாம் பாமக. அதில் சைதாப்பேட்டையும் அடக்கம் என்று தெரிகிறது. ஆனால் இத்தொகுதியில் திமுக சார்பில் மேயர் மா.சுப்பிரமணியன் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருவேளை சைதாப்பேட்டை கிடைக்காவிட்டால், பல்லாவரம் தொகுதியை கேட்டுப் பெற பாமக திட்டமிட்டுள்ளது.
அதேபோல புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வேளச்சேரி, திருவிக நகர் (தனி) மற்றும் அண்ணாநகர், மயிலாப்பூர் தொகுதிகளையும் குறி வைத்துள்ளதாம் பாமக.
இதேபோல சென்னைக்கு வெளியே, சென்னையையொட்டி உள்ள திருவள்ளூர் மாவட்ட தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், மதுரவாயல் தொகுதிகளையும் விருப்பப் பட்டியலில் சேர்த்துள்ளது பாமக. அம்பத்தூர் நகராட்சி தற்போது பாமக வசம் உள்ளது. இதை மனதில் கொண்டே அந்தத் தொகுதியை கேட்க விரும்புகின்றனராம் பாமகவினர்.
கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த பலருக்கும் மீண்டும் சீட் தருவதில்லை என்ற முடிவை ராமதாஸ் எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும், நிறைய புதுமுகங்களை களம் இறக்கப் போகிறார்களாம். மக்கள் மத்தியில் நல்ல பெயருடன் உள்ள, வன்னியர் சமுதாயத்தில் நல்ல செல்வாக்குடன் உள்ளவர்களை வேட்பாளர்களாக்க திட்டமிட்டுள்ளனராம். மேலும் அரசியல் சாயம் அதிகம் இல்லாத, அதாவது, புதுச்சேரியில் முன்பு பேராசிரியர் ராமதாஸை நிறுத்தியது போல, வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாம்.
தர்மபுரி திமுகவில் அதிருப்தி
இப்படி ஒருபக்கம் எந்தெந்த சீட், யார் யாருக்கு வாய்ப்பு என்ற கணக்கில் பாமக இருந்து வரும் நிலையில், மறுபக்கம் ஆங்காங்கு திமுகவினர் மத்தியில், பாமகவுடன் கூட்டணி வைத்திருப்பதற்கு அதிருப்தியும் கிளம்பியுள்ளதாம்.
குறிப்பாக தர்மபுரி திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனராம். திமுக கூட்டணியில் இருந்து கொண்டே முதல்வரையும், திமுக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தபோது பாமகவுக்கு எதிராக சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் திமுகவினர் கடும் கோபத்துடன் இருந்தனர். சேலத்தில் இந்த மோதல் வெளிப்படையாகவே இருந்தது.
இந்த நிலையில் மீண்டும் பாமகவை கூட்டணியில் சேர்த்துள்ளதை இந்த பகுதி திமுகவினர் ரசிக்கவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக வன்னியர்கள் அதிகம் உள்ள தர்மபுரி மாவட்டத்தில், பாமகவுடன் இணைந்து செல்வதை திமுகவினர் விரும்பவில்லையாம்.
மேலும் தர்மபுரி மாவட்டத்தில் அதிக தொகுதிகளைக் கேட்க பாமக திட்டமிட்டு வருவதும் திமுகவினரை எரிச்சல்படுத்தியுள்ளதாம்.
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய ஐந்து தொகுதிகள் உள்ளன. இதில் பென்னாகரம், பாலக்கோடு, தர்மபுரி தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளது. கடந்த தேர்தலில் தர்மபுரி, பாலக்கோட்டில் பாமக போட்டியிட்டிருந்தது. பென்னாகரத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத் தேர்தலில் கடுமையாக போராடி 2வது இடத்தைப் பிடித்து அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளியது. எனவே இந்த மூன்று தொகுதிகளையும் கேட்க அது திட்டமிட்டுள்ளது.
அதேசமயம், தர்மபுரி தொகுதியில் திமுக போட்டியிடும் என ஏற்கனவே கருணாநிதி தெரிவித்துள்ளதால் அந்தத் தொகுதி பாமகவுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே. அதற்குப் பதிலாக பாப்பிரெட்டிப்பட்டி கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தர்மபுரியில் ஜி.கே.மணியை போட்டியிட வைக்க டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதால், அத்தொகுதியைப் பெற கடுமையாக போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணியின் மகனான தமிழ்க்குமரன் மேட்டூர் தொகுதியில் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல பென்னாகரம் தொகுதியையும் திமுக தராது என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடுமையான சூழலில் வென்ற தொகுதி இது என்பதால் அதை விட்டுத் தர திமுக முன்வராது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி முக்கிய தொகுதிகளை, ஜஸ்ட் லைக் தட் கூட்டணிக்குள் திரும்ப வந்து ஒட்டிக் கொண்டுள்ள பாமக குறி வைத்திருப்பதால் தர்மபுரி திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் கட்சித் தலைமையும், பாமக தலைமையும், இவர்களை எப்படியாவது சரிக்கட்டி விடும் என்ற நம்பிக்கையில் பாமகவினர் உள்ளனர்.
மாபெரும் வெற்றிக் கூட்டணி-அன்புமணி
இதற்கிடையே, முதல்வர் கருணாநிதியை, டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் வீட்டில் சந்தித்து தனது சகோதரி மகன் திருமண விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார்.
அப்போது பாமக எம்.எல்.ஏ வேல்முருகன், முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், அன்புமணியின் மனைவி செளமியா ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, திமுக, பாமக, காங்கிரஸ் இணைந்த இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்றார்
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
தலைவனுக்கு thondu செய்ய காத்து இருக்கும் தொண்டனே பாருங்க உங்க தலைவன் லட்சணத்தை.போன தேர்தலில் பாமகவும் திமுகவும் எதிர் அணில இருந்தப்பா sandai pottukittingale.ippa entha mugaththai vachchukittu pesuvinga? ithellaam arasiyalil sagajamappaannu neengalum உங்க thalaivar pola maaridunga
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
யார் 40 தொகுதி தராங்களோ அவங்க கூட தான் கூட்டணிண்ணு சொன்னீயே.... உங்க கட்சி கொள்கை தான் என்ன டாக்டர்?
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
கட்சி கொள்கைபிளேடு பக்கிரி wrote:யார் 40 தொகுதி தராங்களோ அவங்க கூட தான் கூட்டணிண்ணு சொன்னீயே.... உங்க கட்சி கொள்கை தான் என்ன டாக்டர்?
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|