புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
7 Posts - 64%
heezulia
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
8 Posts - 2%
prajai
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
4 Posts - 1%
mruthun
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடு வரலியே


   
   

Page 1 of 2 1, 2  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 05, 2011 4:01 pm

வீடு வரலியே 2234787900_0b9f43c67f

பொழுதும் போயிருச்சு
போன மச்சான் இன்னும்
வீடு வரலியே

வயது அறுபதாச்சு
வண்டியேற வேணான்னு
சொன்னேனே

முரண்டு பிடிச்சு
பழைய முறுக்கேறி போனமச்சான்
இன்னும் வரலியே

மகன் போட்ட
சோற்றை மானங்கெட்டு
திண்ணமாட்டேன்

உழைக்க காலிருக்கு
வேலைகொடுக்க நிறைய
ஆளிருக்கு

ஐம்பது கூலியில
அறைவயிறு நிறைஞ்சாலும்
அதுபோதும்

கஷ்டப்பட்டு நீ பெத்த
கால் வயிறு கஞ்சியோட உழைச்சு
பாதி நான் செத்தேன்

மாசத்துக்கு ஒருநாள்லீவு
போட்டாலும் மகன் படிப்பு
கெட்டிடுமோனு

மாங்குமாங்குனு உழைச்சவனை
மானங்கெட்டு பேசிட்டான்
உன் மகன்

அவனுக்கு வேலைவாங்க(அரசு)
இருந்த அறைக்காணி நிலத்தையும்
வித்தோமடி

பதவியில் உட்கார்ந்ததும்
பணக்கார மணமுடிக்க பகலிரவாய்
அலைந்தோமடி

மணம் செய்து வைத்து
மாதம் எட்டுகூட இன்னும்
ஆகவில்லை

மரியாதையயன்பது இன்று
மகனிடம் மடிந்து கொண்டே
போகுதடி

வந்தவள்தான் வாய்பேச
வைக்கிறாலென நான் என்றும்
சொல்லமாட்டேன்


பெற்றபிள்ளைதான் சரியில்லை
பெருமூச்சு விடவேண்டாம்
கண்ணே

பக்கத்து ஊருக்கு வேலைக்கு
போகிறேன் பணி முடிந்ததும்
திரும்பிவருகிறேன்

என் உடலில்
தெம்புள்ளவரை உழைத்து
பிழைப்போம்

உழைக்க முடியவில்லை
என்றால் அருகிலுள்ள கிணத்தில்
மிதப்போம்

என்று சொல்லி விட்டு
போன மச்சான் இன்னும்
வீடு வரலியே..........................

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 05, 2011 4:05 pm

கலக்கிட்டீங்க கவிமுகி ரொம்ப ரொம்ப அழகா இருக்கு இந்த கவிதை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 05, 2011 4:12 pm

நன்றி நண்பரே

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 05, 2011 4:23 pm

கிராமத்தின் மண் வாசனை வீசுகிறது.

கிரமாத்தாருக்கு உண்டான கம்பீரமும், பாசமும் இங்கே தெரிகிறது.

வார்த்தைகளை அழகாக கோர்த்து வர்ணனைகள் மூலம் நெய்து, ஒரு நல்லதோர் சிந்தனையை நலம்புர உரைத்தமைக்கு வாழ்த்துகள்
கவிமுகி. தொரட்டும் ...... வீடு வரலியே 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 05, 2011 4:32 pm

உமது படைப்பில் எமது கவிதைகள் அனைத்தும் கடுகு போன்றது வித்யாசன் அவர்களே

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 05, 2011 4:54 pm

கடுகு
யாமே
பாரு
எவ்வளவு கருப்பா இருக்கேன்னு.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 4:56 pm

பெத்தவங்களின் வலியும் வேதனையும் இந்த கவிதையில் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க கவிமுகி.கொஞ்ச நேரம் நான் கலங்கி போனேன்



வீடு வரலியே Uவீடு வரலியே Dவீடு வரலியே Aவீடு வரலியே Yவீடு வரலியே Aவீடு வரலியே Sவீடு வரலியே Uவீடு வரலியே Dவீடு வரலியே Hவீடு வரலியே A
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 05, 2011 4:58 pm

வீடு வரலியே 677196 வீடு வரலியே 677196 அருமை அருமை நண்பா ...சிறப்பு கவிங்கரே

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 5:01 pm

இப்ப இருக்கும் காலக்கட்டத்தை மிக அழகான வரிகளால் மனம் கனமாக்கும் கவிதை கவிமுகி...

பெற்ற தாய் தந்தை தெய்வத்தினினும் மேலானவர்கள். அவர்கள் நல்லமுறையில் வளர்த்து ஆளாக்காம தன் சுகமே பெரிதென்று இருந்திருந்தால் நாம் மண்ணோடு மக்கி போயிருப்போம். தன்னை விதைத்து நமக்கு உணவளித்த பெற்றோரை அவருக்கு முடியாத வயதில் நாம் அவர்களை குழந்தையாய் பார்க்கவேண்டும்...

பிள்ளைகளிடம் மரியாதை இழக்க துணியாத எத்தனையோ பெற்றோர் இதோ இருக்கும் வரை கம்பீரமாக உழைத்து உண்டு இருக்க முடியாமல் போனால் கிணற்றில் மிதக்கவும் தயங்கவில்லை என்ற வரிகள் படித்தப்ப நம் கதி என்னவோ என்று அடிவயிறு பயத்தில் சுருள்கிறது....

அழகிய தாக்கமுள்ள வரிகளால் எங்கள் மனம் நிறைத்த அன்பு கவிமுகிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீடு வரலியே 47
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 05, 2011 5:08 pm

சூப்பர். கவிமுகி அண்ணா உங்க கவிதைகள் மதுரைக்கு மேலும் ஒரு புகழ் வீடு வரலியே 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வீடு வரலியே 812496
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக