புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
9 Posts - 82%
mruthun
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
1 Post - 9%
heezulia
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
3 Posts - 2%
mruthun
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
2 Posts - 1%
manikavi
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சவால் கேள்வி  Poll_c10சவால் கேள்வி  Poll_m10சவால் கேள்வி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவால் கேள்வி


   
   

Page 1 of 2 1, 2  Next

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Feb 17, 2011 7:54 pm

இரண்டு ஊர் இருக்கு.

ஒரு ஊர் பெயர் உண்மை ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் உண்மை மட்டுமே பேசுவார்கள்
இன்னொரு ஊர் பெயர் பொய் ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் பொய் மட்டும் தான் உரைப்பார்கள்.

ஒரு வழி பாதை ஒரு கட்டத்தில் இரண்டாக பிரிந்து ஒன்று உண்மை ஊருக்கும் மற்றொன்று பொய் ஊருக்கும் செல்கிறது. அந்த மையத்தில் ஒரு ஆள் நின்று கொண்டு இருக்கிறார். அந்த நபர் உண்மை ஊரை சேர்ந்தவரா அல்லது பொய் ஊரை சேர்ந்தவரா என்று நமக்கு தெரியாது.

இப்பொழுது நீங்கள் உண்மை ஊருக்கு போக வேண்டும். உங்களுக்கு வழி தெரியாது. உங்களுக்கு மையத்தில் நின்று கொண்டிருக்கும் நபர் இடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஒரு வாய்பு.

அந்த பதில் தான் உங்களுக்கு வழி காட்டும். அந்த கேள்வி என்ன ?

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Feb 17, 2011 8:27 pm

இப்படி கேக்கலாம் நெனக்கறேன்..

" மற்ற(உண்மை ஊர்க்காரன் எனில் பொய், பொய் ஊர்க்காரன் எனில் உண்மை) ஊர்க்காரரிடம் உண்மை ஊருக்கு செல்வது எப்படி என்று கேட்டால் அவர்கள் என்ன பதில் சொள்வார்கள் ? "

சரியா ?

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Feb 17, 2011 8:32 pm

அந்த நபர் பொய் ஊரை சேர்ந்தவராய் இருந்தால் ....நீங்கள் வழி தவறி சென்று விடுவீர்கள்... தவறான விடை... சற்று இன்னும் யோசியுங்கள் ..

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Thu Feb 17, 2011 8:35 pm

அந்த நபர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று நமக்கு தெரியாது...ஆனால் இரண்டு ஊரில் ஒரு ஊரை சேர்ந்தவர் தான்.

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Feb 17, 2011 8:43 pm

என் கேள்விக்கு, பொய் ஊர்க்காரன் எனில் பொய் ஊருக்கு வழி காட்டுவான்
சரிதான், ஆனால் உண்மை ஊர்க்காரனும் பொய் ஊருக்கு தான் வழி காட்டுவான்
ஏனென்றால் நான் கேட்டது மற்ற ஊர்க்காரன் என்ன பதில் சொல்வானென்று. அப்போது
அங்கே பொய் ஊர்க்காரனாக இருந்தாலும் உண்மை ஊர்க்காரனாக இருந்தாலும் ஒரே
வழியை(பொய் ஊருக்கு ) தான் காட்டுவார், நான் அதை தவிர மற்ற வழியில்
செல்வேன்..

சரியா ?

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Fri Feb 18, 2011 1:09 am

eegaraiviswa wrote:இரண்டு ஊர் இருக்கு.

ஒரு ஊர் பெயர் உண்மை ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் உண்மை மட்டுமே பேசுவார்கள்
இன்னொரு ஊர் பெயர் பொய் ஊர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் பொய் மட்டும் தான் உரைப்பார்கள்.

ஒரு வழி பாதை ஒரு கட்டத்தில் இரண்டாக பிரிந்து ஒன்று உண்மை ஊருக்கும் மற்றொன்று பொய் ஊருக்கும் செல்கிறது. அந்த மையத்தில் ஒரு ஆள் நின்று கொண்டு இருக்கிறார். அந்த நபர் உண்மை ஊரை சேர்ந்தவரா அல்லது பொய் ஊரை சேர்ந்தவரா என்று நமக்கு தெரியாது.

இப்பொழுது நீங்கள் உண்மை ஊருக்கு போக வேண்டும். உங்களுக்கு வழி தெரியாது. உங்களுக்கு மையத்தில் நின்று கொண்டிருக்கும் நபர் இடம் ஒரே ஒரு கேள்வி கேட்க ஒரு வாய்பு.

அந்த பதில் தான் உங்களுக்கு வழி காட்டும். அந்த கேள்வி என்ன ?

நான் போகும் போதே ஜி.பி.ஸ். எடுத்துட்டு போய்டுவேன் சவால் கேள்வி  755837 சவால் கேள்வி  755837 சவால் கேள்வி  755837 சவால் கேள்வி  755837



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

சவால் கேள்வி  806360
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 18, 2011 7:33 am

நீங்களே வந்து பதில் சொல்லுங்க மாப்ளை! எனக்கு தெரியவில்லை!



சவால் கேள்வி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 18, 2011 4:26 pm

சவால் கேள்வி  398px-U-turn_icon.svg

U
டர்ன் போட்டு திரும்பி வந்துவிடுவேன்

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Postsureshtuticorin Fri Feb 18, 2011 4:37 pm





உஷ் யப்பா.... 5, 6 இடியாப்பத போட்டு பிரிக்க சொன்னமாதிரி இருக்கு....
இப்பவே கண்ண கட்டுதே.....!



சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Fri Feb 18, 2011 5:43 pm

ரொம்ப சுலபம் ..... இன்னும் கொஞ்சம் யோசிங்க.... நாளை பதில் சொல்கிறேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக