புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் தமிழர் கட்சி சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: நெடுமாறன்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் கடந்த பிப். 15 ம் தேதி புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில் மர்மமாக நின்ற ஒருகாரை போலீஸார் கைப்பற்றினர். அந்த காரில் ரத்தக்கரையுடன் அறிவாள்கள் இருந்துள்ளது. இது இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாமென விசாரணை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இறந்த முத்துக்குமாரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மக்கள் திரண்டிருக்கும் பகுதியான புதுகை அண்ணா சிலை அருகே முத்துக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாகும்.
முத்துக்குமார் தமிழ்தேசிய உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு தன்னை அர்பணித்துக்கொண்டவர். கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்புப் பணியினால் சிறை சென்றபோது அங்கு அடைக்கப்பட்டிருந்த முத்துக்குமாரை சந்தித்தேன்.
மக்களால் நன்று அறியப்பட்ட ஒரு தொண்டனுக்கு இத்தனை கொடுமை செய்யப்பட்டிருக்கிறது. காரணம் யார்?. கண்டுபிடிக்காமல் இருப்பது காவல் துறையின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாடு காவல் துறை முத்துக்குமாருக்கு பல்வேறு வழக்குகளை பதிந்தது. அவர்களின் மெத்தனப்போக்கினால் இந்த விபரீதமும் நடந்துவிட்டது. உடனே, இவ்வழக்கை சிபிஐ விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துக்குமார் கடந்த பிப். 15 ம் தேதி புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ். முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில் மர்மமாக நின்ற ஒருகாரை போலீஸார் கைப்பற்றினர். அந்த காரில் ரத்தக்கரையுடன் அறிவாள்கள் இருந்துள்ளது. இது இக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாமென விசாரணை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இறந்த முத்துக்குமாரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மக்கள் திரண்டிருக்கும் பகுதியான புதுகை அண்ணா சிலை அருகே முத்துக்குமார் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கெட்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாகும்.
முத்துக்குமார் தமிழ்தேசிய உணர்வுகளால் ஈர்க்கப்பட்டு தன்னை அர்பணித்துக்கொண்டவர். கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்புப் பணியினால் சிறை சென்றபோது அங்கு அடைக்கப்பட்டிருந்த முத்துக்குமாரை சந்தித்தேன்.
மக்களால் நன்று அறியப்பட்ட ஒரு தொண்டனுக்கு இத்தனை கொடுமை செய்யப்பட்டிருக்கிறது. காரணம் யார்?. கண்டுபிடிக்காமல் இருப்பது காவல் துறையின் மீது சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாடு காவல் துறை முத்துக்குமாருக்கு பல்வேறு வழக்குகளை பதிந்தது. அவர்களின் மெத்தனப்போக்கினால் இந்த விபரீதமும் நடந்துவிட்டது. உடனே, இவ்வழக்கை சிபிஐ விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
- GuestGuest
இந்த கொலை பற்றி ஊடகங்கள் செய்தி வெளி இட்டதாக தெரிய்வில்லை ...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அடடா சிபிஐ விசாரிக்கர அளவுக்கு இவர் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை.
இத்தனை pesura நெடுமாறன் இவர் என்ன குற்றத்துக்காக சிறையில் இருந்தாருன்னு அதையும் சொல்லட்டுமே.
இவர் அப்படி தமிழ் தொண்டு ஆற்றி இருந்தால் ஈகரைல யாராச்சும் புதுக்கோட்டை மக்கள் இருந்தால் சொல்லுங்கப்பு
இத்தனை pesura நெடுமாறன் இவர் என்ன குற்றத்துக்காக சிறையில் இருந்தாருன்னு அதையும் சொல்லட்டுமே.
இவர் அப்படி தமிழ் தொண்டு ஆற்றி இருந்தால் ஈகரைல யாராச்சும் புதுக்கோட்டை மக்கள் இருந்தால் சொல்லுங்கப்பு
உதய சுதா அவர்களுக்கு ?கோடிக்கணக்கில் கொள்ளையடித்தால்.அல்லது அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் தான் CBI விசாரிக்க வேண்டுமா ?முத்துக்குமாரது உயிர் உயிரில்லையா ?அவர் இந்தியனில்லையா?அவரும் வந்தேறு குடியோ?(இங்கே சிலர் பாவித்த சொற்பதம் )அப்படித்தான் இருந்தாலும் காந்திய தேசமல்லவா ?
உங்களது தனிப்பட்ட எண்ணங்களில் கருத்துக்களில் நாம் தமிழர் கட்சி வீறுநடை போடாவிட்டாலும் அந்தக்கட்சி விழுதெறிய தொடங்கிவிட்டது தான் உண்மை ...பழம் தின்று கொட்டை போட்டவர்கள் பயப்படுகிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா?
உங்களது தனிப்பட்ட எண்ணங்களில் கருத்துக்களில் நாம் தமிழர் கட்சி வீறுநடை போடாவிட்டாலும் அந்தக்கட்சி விழுதெறிய தொடங்கிவிட்டது தான் உண்மை ...பழம் தின்று கொட்டை போட்டவர்கள் பயப்படுகிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா?
- GuestGuest
சபாஷ் கண்ணன் அழுத்தமான மறு மொழி ...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
திரு. கண்ணன் அவர்களே இந்த முத்துக்குமார் யாருன்னு தெரியுமா உங்களுக்கு.கட்ட பஞ்சாயத்து செய்து வச்ச ஆள்.அந்த முன் விரோததுலதான் அவர கொன்னு இருக்காங்களே தவிர.அவர் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் அப்படிங்கிரதாள அல்ல.அத தெரிஞ்சுக்கொங்க.
அவர் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் ஆனா அவர் செய்த எல்லா செயலும் நல்ல செயல் ஆகிவிடுமா என்ன?
இத்தனை தூரம் அவரை சிலாகித்து பேச கூடிய அளவுக்கு அவர் ஒன்றும் உயர்ந்தவர் இல்லை.
கத்திய எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு.அது அவன் நான் திருந்திட்டேன் இப்ப எந்த தப்பும் செய்யவில்லை,என்றாலும் அவன் முன் செய்த பாவம் அவன சும்மா விடாது.
அவர் மக்களுக்கு தொண்டு ஆற்றி இருந்தால் புதுக்கோட்டை மக்களே திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செய்து இருப்பார்களே. அவர்களை காவல்துறை ஒன்றும் செய்துவிட முடியாதுதானே.
சும்மா யார் என்னன்னு தெரியாமலே ஆதரவா குரல் கொடுக்காதீங்க.புதுக்கோட்டை மக்கள்கிட்ட வந்து கேட்டு பாருங்க அவர் செய்த சேவை என்னன்னு உங்களுக்கு தெரியும்.
அவர் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் ஆனா அவர் செய்த எல்லா செயலும் நல்ல செயல் ஆகிவிடுமா என்ன?
இத்தனை தூரம் அவரை சிலாகித்து பேச கூடிய அளவுக்கு அவர் ஒன்றும் உயர்ந்தவர் இல்லை.
கத்திய எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு.அது அவன் நான் திருந்திட்டேன் இப்ப எந்த தப்பும் செய்யவில்லை,என்றாலும் அவன் முன் செய்த பாவம் அவன சும்மா விடாது.
அவர் மக்களுக்கு தொண்டு ஆற்றி இருந்தால் புதுக்கோட்டை மக்களே திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செய்து இருப்பார்களே. அவர்களை காவல்துறை ஒன்றும் செய்துவிட முடியாதுதானே.
சும்மா யார் என்னன்னு தெரியாமலே ஆதரவா குரல் கொடுக்காதீங்க.புதுக்கோட்டை மக்கள்கிட்ட வந்து கேட்டு பாருங்க அவர் செய்த சேவை என்னன்னு உங்களுக்கு தெரியும்.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என் தனிப்பட்ட கருத்துகளில் அல்ல தமிழகத்தில் உள்ள அனைவர் கருத்திலும் நாம் தமிழர் கட்சி ஒரு கட்சியே அல்ல.kannan3536 wrote:
உங்களது தனிப்பட்ட எண்ணங்களில் கருத்துக்களில் நாம் தமிழர் கட்சி வீறுநடை போடாவிட்டாலும் அந்தக்கட்சி விழுதெறிய தொடங்கிவிட்டது தான் உண்மை ...பழம் தின்று கொட்டை போட்டவர்கள் பயப்படுகிறார்கள் என்று அர்த்தம் கொள்ளலாமா?
நீங்கள் வேண்டுமானால் எழுதி வைத்து கொள்ளுங்கள்.சீமான் மிஞ்சி போனா இன்னும் ஒரு வருஷம் கட்சி நடத்துவார்.அதற்கு பின் அவரோட சொந்த வேலைக்கு போய்விடுவார்.இன்னிக்கு அவருக்கு ஆதரவு கொடுப்பவர்கள் எல்லாரும் நடு தெருவில் நிற்க வேண்டும். இன்னிக்கு அல்ல எண்ணிக்குமே இவர் தமிழக அரசியலில் பெரிய சக்தியாக வரவே முடியாது.
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
உதயசுதா அவர்களே உங்களின் இந்திய நாட்டுப் பற்றை பெரிதும் பாராட்டுகிறேன். உங்களை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை தமிழன் என்றைக்கும் அடிமைதான். மேலும் புதுக்கோட்டை முத்துகுமாரைப் பற்றிப் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. அவர் கட்டப் பஞ்சாயித்து செய்தவர் தான். ம.க.இ.க.வில் உறுப்பினராக இருந்தவர் தான். நான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அவர் தமிழ் தேசியத்தை ஆழமாக நேசித்தவர். அதற்காக போராடியவர். சீமான் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாக வேண்டும் என்று தேவையே கிடையாது. அவரின் பின்னால் இன்று இலட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் தான் நாளைய தமிழகம். அவர்கள் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பார்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நிசாந்தன் wrote:உதயசுதா அவர்களே உங்களின் இந்திய நாட்டுப் பற்றை பெரிதும் பாராட்டுகிறேன். உங்களை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை தமிழன் என்றைக்கும் அடிமைதான். மேலும் புதுக்கோட்டை முத்துகுமாரைப் பற்றிப் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. அவர் கட்டப் பஞ்சாயித்து செய்தவர் தான். ம.க.இ.க.வில் உறுப்பினராக இருந்தவர் தான். நான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அவர் தமிழ் தேசியத்தை ஆழமாக நேசித்தவர். அதற்காக போராடியவர். சீமான் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாக வேண்டும் என்று தேவையே கிடையாது. அவரின் பின்னால் இன்று இலட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் தான் நாளைய தமிழகம். அவர்கள் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுப்பார்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
நாட்டு பற்று இருக்கரதாள தமிழன் அடிமையா இருக்கிறார்கள் என்றால் அதில் ஒன்றும் தவறு இல்லை நிஷாந்தன்.
உங்களை போல சொந்த நாட்டில் வாழ வழி இல்லாமல் என் நாட்டுக்கு ஓடி வந்து என் நாட்டை பற்றி அவதூறு பதிவுகள் இடும் உங்களுக்கு தான் என்னை பற்றி விமர்சிக்கதான் ஒரு தகுதியும் இல்லை. ஒரு கட்ட பஞ்சாயத்து செய்த ரௌடிக்கு ஆதரவா குரல் கொடுக்கும்போதே தெரிகிறது உங்கள் மன நிலைமை.உங்களுக்கு எப்ப இருந்து முத்துக்குமார் தமிழ் தேசியத்தை ஆழமாக நேசித்தது தெரியும்?அவரது சொந்த ஊர் மக்களை சொல்ல சொல்லுங்கள்.அவர் தமிழ் தேசியத்தை ஆழமாக நேசித்தவர் என்று.
நீங்கள் சீமானை நம்பி கொண்டு இருங்கள்,நான் ஒன்றும் தடை செய்யவில்லை.ஆனால் தமிழகத்தில் ஒரு போதும் அவர் கனவு பலிக்காது
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|