புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
107 Posts - 49%
heezulia
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
9 Posts - 4%
prajai
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
3 Posts - 1%
Barushree
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
234 Posts - 52%
heezulia
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
18 Posts - 4%
prajai
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
2 Posts - 0%
Barushree
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_m10வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்-தென்பகுதி மக்கள் உணர்கின்றனர்- ஆணைக்குழு முன் சாட்சியம் ...


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Feb 20, 2011 10:24 am

வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று தெற்கு மக்கள் கருதுகின்றதாகவே உணர்கின்றோம். அதனடிப்படையில் இந்தியாவில் காணப்படும் கட்டமைப்பை மாதிரியாகக் கொண்டு எமது நாடும் செயற்படலாம் என்று மாத்தறை மாவட்ட மேலதிக செயலாளர் சந்திரசிறி டி. சொய்சா தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழு அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே மேலதிக செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டதாவது:

மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்களவான மக்கள் ஒரு காலத்தில் வடபகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 1980களில் வர்த்தகர்கள் தமது தொழில் முயற்சிகளை கைவிட்டு வடக்கிலிருந்து மாத்தறைக்கே வந்துவிட்டனர்.

தற்போது இவர்கள் மீண்டும் வடக்கிற்கு சென்று வர்த்தக முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென விரும்புகின்றனர். எனவே இவ்விடயம் தொடர்பில் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் நாம் முகாமைத்துவ ரீதியில் நோக்கினால், அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ வழி வகுக்கப்பட வேண்டும். இது தொடார்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

வடக்கு மக்களுக்கு நிர்வாக ரீதியான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று தெற்கு மக்கள் கருதுகின்றதாகவே உணர்கின்றோம்.

இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கின்ற போதிலும் வீதி, ரயில், பாதுகாப்பு, நிதி உள்ளிட்ட பல விடயங்களை மத்திய அரசே கவனிக்கின்றது.

எனவே இந்தியாவில் காணப்படும் இந்தக் கட்டமைப்பு போன்றதொரு மாதிரியை இலங்கையிலும் உருவாக்கலாம்.

அரச ஊழியர்கள் தமது அலுவலங்களுக்கு சேவையைப் பெற்றுக் கொள்ள வருபவர்கள் சிங்களவரா? தமிழரா? அல்லது முஸ்லிமா? என்பதைப் பார்க்காது, அவர்களது தேவை என்ன என்பதை அறிந்துகொண்டு சேவையாற்ற வேண்டும்.

தமிழ்,சிங்களம் ஆகிய இரு மொழிகளும் அனைத்து மக்களுக்கும் கற்பிக்கப்பட வேண்டும், அதாவது சிங்களப் பிரதேசத்தில் தமிழும் தமிழ் பிரதேசத்தில் சிங்கள மொழியும் பரஸ்பரம் கற்பிக்கப்பட வேண்டும்.பாடசாலைகளில் இப்போது தரம் 3 இலிருந்து இரு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றது. அது சிறப்பான விடயமாகும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக