புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
91 Posts - 61%
heezulia
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
1 Post - 1%
eraeravi
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
283 Posts - 45%
heezulia
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_m10இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Feb 19, 2011 2:44 pm

இன்று
நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில
ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர். எனவே, தினமணி
போன்ற பாரம்பரியம் உள்ள பத்திரிக்கை இதற்கு இடமளிக்கக் கூடாது. வரலாறு
தெரியாத பலரும் பாத்ரூமில் எழுதும் பள்ளி மாணவன் போல நடந்து
கொள்கின்றனர். இது நல்லது அல்ல. கம்யூனிச, நக்சல் ஆதரவாளர்களே! ருஷ்யாவில்
ஸ்டாலின் 2கோடி ருஷ்ய மக்களை கொன்றதை அறிவீர்களா? ஸ்டாலின் இறந்ததும்
அந்த நாட்டு மக்களே ஸ்டாலின் கிரேடு என்ற நகரை வோல்கா கிரேடு என்று
மாற்றியதை அறிவீர்களா? தலைவர்கள் அடக்கம் செய்யப் படும் விசேஷ கல்லறைத்
தோட்டத்திலிருந்து, ஸ்டாலின் பிணத்தை தோண்டி எடுத்து ஊருக்கு வெளியே
ஒதுக்கு புறமாக இருந்த சாதாரண சுடுகாட்டில் புதைக்கப்பட்டது தெரியுமா?


சீன
அரசு 1939, ஜுன் 5 ஆம் தேதி, சீன ஜப்பான் யுத்தத்தில், ஜப்பான்
ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்க, மஞ்சள் நதி எனப்படும் ஹோயங்கோ நதியின்
மீதிருந்த அணைக்கட்டை, எந்த முன்னறிவிப்பும் இன்றி, உடைத்து, தனது நாட்டு
மக்களில் 5 லட்சத்துக்ககும் அதிகமான பேரை கொன்றதை நீங்கள் அறிவீர்களா?
உங்களுக்கெல்லாம் அடிமை புத்தி போகாது. அதனால் தான் சுதந்திரப்
போராட்டத்தில் கூட அந்நிய நாட்டு விடுதலைப் போராட்டம் தான் பெருமையாகத்
தெரியும். அதனால் தான் இந்தியாவில் சுதந்திர வேள்வியில் தன்னை
அர்ப்பணித்துக் கொண்ட லட்சக்கணக்கான நமது சகோதரர்கள் கட்டபொம்மன்,
வ.உ.சி., திருப்பூர் குமரனை கொண்டாட தோணாமல், சேகுவாராவை நெஞ்சில்
குத்திக் கொண்டு, அலைகிறீர்கள். சீன கம்யூனிஸ்ட் சீனாவை நேசிக்கிறான்.
ருஷ்ய கம்யூனிஸ்ட் ருஷ்யாவை நேசிக்கிறான். இந்திய கம்யூனிஸ்ட் இந்தியாவை
சீனாவுக்கும், ருஷ்யாவுக்கும் காட்டிக் கொடுக்கிறான். உலகில் எல்லா
கம்யூனிஸ்ட் நாடுகளிலும் மக்கள் ஜன நாயகம் கேட்டு போராடி வருகிறார்கள்.
ஆனால் எந்த ஒரு ஜனநாயக நாட்டு மக்களும் கம்யூனிசம் கேட்டு போராடவில்லை.

ஜனநாயகம்
கேட்டு போராடியதற்காக சீன டினாமன் சதுக்கத்தில் கொல்லப்பட்ட 2000 சீன
மாணவர்களை மறந்து விட்டீர்களா! இங்கு இப்படி இணைய தளத்தில் தேச விரோதமாக
எழுதுகிறீர்களே! சீனாவில் இதற்கு என்ன தண்டனை தெரியுமா? கடந்த ஆண்டில் அரசு
நிர்வாகம் மீது புகார் தெரிவித்த 18 பேரையும், சீன அரசு, மனநலம்
பாதித்தவாகள் என்று கூறி உள்ளே தள்ளி விட்டது. சீனாவிலும் ருஷ்யாவிலும்
பேச்சு உரிமை, எழுத்து உரிமை எதுவும் கிடையாது. சமீபத்தில் இறந்த
சோல்செனட்சின் என்ற நோபல் பரிசு பெற்ற ருஷ்ய இலக்கிய மேதை, ஒரு
கருத்தரங்கில் ஸ்டாலினை கேள்வி கேட்டார் என்பதற்காக சில ஆண்டுகள்
சிறைக்குள் தள்ளப் பட்டார் என்பது தெரியுமா? இந்தியா மீதான சீன படையெடுப்பை
நீங்கள் கண்டிக்காததோடு, சீன ராணுவத்தை விடுதலைப் படை என்று கூறிக்
கொண்டு, கொடி பிடித்து சீன ராணுவத்தை வரவேற்க, உங்கள் தலைவர்களுடன்
அருணாசல பிரதேச எல்லைக்கு ஓடிய தேசவிரோதிகளான உங்களை அன்றே சுட்டு
வீழ்த்தி இருக்க வேண்டும்.


இன்றும் உங்கள் தலைவர் காரத் திபெத்
சீனாவின் பகுதி இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி, அடுத்த நாளே
காஷ்மீர் பிரச்சினையை பாக்கிஸ்தானுடன் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்
என்று கூறுவதை வைத்தே நீங்கள் தேச விரோதிகள் என்பது நிரூபணமாகிறதே. இந்த
நாட்டில் இருக்க பிடிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு தேனும் பாலும் ஓடும்
உங்கள் கம்யூனிச நாடுகளுக்கு ஓடுங்கள் துரோகிகளே! இலங்கைக்கு ராஜீவ்
காந்தி காலத்தில் இந்திய விமானங்கள் உணவுப் பொட்டம் போட்டதை எதிர்த்து
உங்கள் கம்யூனிச வேஷதாரி (தாமஸ்)தா.பாண்டியன் பேசிய வார்த்தைகளை மறந்து
விட்டீர்களா? நீங்கள் தமிழ் என்று பேசுவது தமிழ்நாட்டில் கலகம் விளைவிக்கத்
தானே தவிர, இலங்கைத் தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ள அக்கறையின் லட்சணம்
தெரிந்தது தானே! நாவை அடக்குங்கள்! இன்றே நாட்டை விட்டு வெளியேறுங்கள்.

இலங்கை
அரசுக்கு ஆயுத சப்ளையும், தங்கள் நாட்டு சாட்டிலைட் மூலம் புலிகளின்
இலக்குகளை சிங்கள ராணுவத்துக்கு காட்டிக் கொடுத்த சீன அரசையும் கண்டித்து,
தமிழ் நாட்டு மட்டுமாவது, கம்யூனிஸ்ட் கட்சியை கலைக்க நீங்கள் தயாரா?
அப்போதுதான் நீங்கள் இலங்கைத் தமிழர் மீது கொண்டுள்ள அன்பின் லட்சணம்
தெரியும். கண்தையும் பேசி எழுதுகிறீர்களே! உங்களது கதாநாயகன் ஃபிடல்
காஸ்ட்ரோ ஆளும் கியூபாவில் சென்ற ஆண்டு ஏப்ரல் முதல் தான் மக்கள்
செல்போன் வைக்க அரசு அனுமதித்தது தெரியுமா? ஆனால் உங்களைப் போல தேச
விரோதிகளை அப்படித்தான் நடத்த வேண்டும்.

நன்றி: ரவிக்குமார்


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Feb 19, 2011 3:07 pm

கம்யூனிசம் ஒன்றும் சிடாலின் கொண்டுவந்தது அல்ல. அவருக்கு முன்னாலேயே ருசியாவில் வேறூன்றிய சித்தாந்தம். கார்ல் மார்க்சு, எங்கில்சு இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சித்தாந்தம். லெனின் வழிகாட்டுதலில் உருவான தலைவர் தான் சிடாலின். சிடாலின் அவரது செயல்களால் வெறுக்கப்பட்டாரே ஒழிய கம்யூனிச சித்தாந்தத்தால் அல்ல.
சித்தாந்தம் வேறு. மக்கள் மனநிலை வேறு. கம்யூனிச சித்தாந்தத்தை படியுங்கள் முதலில். கம்யூனிசம் அனைவருக்கும் சமமான ஏற்றத் தாழ்வு அற்ற சமுதாயத்தை வலியுறுத்துகிறதே தவிர அடுத்த நாட்டை அபகரிக்க சொல்லவில்லை. அதனை முதலில் புரிந்துகொள்ளுங்கள். ஆட்சியாளர்களின் சிந்தனையை கம்யூனிச சிந்தாந்தத்தோடு முடிச்சு போடாதீர்கள்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 19, 2011 4:29 pm

இந்தியா ஜன நாயக நாடு என்ற தைரியத்தில்தான் கண்டவனும், கண்டதை பற்றியும் எழுதியும்,பேசியும் வருகிறார்கள்.இதே சீனாவை போல கம்யூனிச நாடாக இருந்தால் நாட்டை எதிர்த்து பேசுபவர்கள் பைத்தியகார்களாக சித்தரிக்கப்படுவார்கள்




இன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Uஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Dஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Aஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Yஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Aஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Sஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Uஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Dஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் Hஇன்று நக்சல், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பத்திரிக்கை துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஊடுருவ முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டனர் A
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sat Feb 19, 2011 10:24 pm

நிசாந்தன் wrote:கம்யூனிசம் ஒன்றும் சிடாலின் கொண்டுவந்தது அல்ல. அவருக்கு முன்னாலேயே ருசியாவில் வேறூன்றிய சித்தாந்தம். கார்ல் மார்க்சு, எங்கில்சு இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சித்தாந்தம். லெனின் வழிகாட்டுதலில் உருவான தலைவர் தான் சிடாலின். சிடாலின் அவரது செயல்களால் வெறுக்கப்பட்டாரே ஒழிய கம்யூனிச சித்தாந்தத்தால் அல்ல.
சித்தாந்தம் வேறு. மக்கள் மனநிலை வேறு. கம்யூனிச சித்தாந்தத்தை படியுங்கள் முதலில். கம்யூனிசம் அனைவருக்கும் சமமான ஏற்றத் தாழ்வு அற்ற சமுதாயத்தை வலியுறுத்துகிறதே தவிர அடுத்த நாட்டை அபகரிக்க சொல்லவில்லை. அதனை முதலில் புரிந்துகொள்ளுங்கள். ஆட்சியாளர்களின் சிந்தனையை கம்யூனிச சிந்தாந்தத்தோடு முடிச்சு போடாதீர்கள்.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைந்திருந்தால் ஏன் ரஷ்யா துண்டு துண்டாக சிதறியது? அடக்குமுறையின் மறுபெயரே கம்யுனிசம். கூலி உயர்வு கேட்டு இங்கு கொடிபிடிக்கும் கம்யுனிஸ்டுகள் சீனாவில் அதை அனுமதிப்பதில்லை. குறைந்த கூலி அடிமை வாழ்க்கை. அதனால்தான் அமெரிக்க கம்பெனிகள் பல தொழிற்கூடங்களை சீனாவில் வைத்திருக்கிறார்கள். 1989ல் தன்நாட்டு மாணவர்களை ராணுவம் கொண்டு சுட்டுத்தள்ளி ஈவுஇரக்கமற்றவர்கள் சீன கம்யுனிஸ்டுகள். நம்நாட்டில் போலிஸ் தடியடிக்கே பெரிய போராட்டம் நடத்துவார்கள்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Feb 20, 2011 9:16 am

மணி அவர்களே. சோசலிசத்தின் வளர்ச்சியடைந்த சித்தாந்தம் தான் கம்யூனிசம். தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் தான் கம்யூனிசம். ருசிய சிதறுண்டதுக்கும், சீனாவின் தியாமென் சதுக்கதில் நடந்த படுகொலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் இந்தியா சர்வாதிகார நாடாக மாறி பலகாலம் ஆகிவிட்டது. சனநாயக நாடு என்று வெறும் ஏட்டில்தான் உள்ளது. தனிமனித பாதுகாப்பு என்பது இந்த இந்திய நாட்டில் கேள்விக்குறியே. நான் கூறுவது இந்திய அரசு செய்யும் படுகொலைகள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக