புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
91 Posts - 61%
heezulia
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
283 Posts - 45%
heezulia
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_m10தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறக் கற்றுக் கொடுத்தது புலிகள் தானாம்!!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 19, 2011 12:33 pm

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறிலங்காவின் எல்லையை மீறி நுழையும் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் விடுதலைப் புலிகள் தான் என்று குற்றம்சாட்டியுள்ளார் ஈபிடிபியின் சட்டவாளரான ரங்கன் தேவராஜ்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“போர் நடைபெற்ற காலங்களில் புலிகள் மீன்பிடிக் கலங்களை தமது ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களைக் கடத்துவதற்குப் பயன்படுத்தி வந்தனர்.

அவர்களே தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எல்லை மீறும் கலாசாரத்தை கற்றுக் கொடுத்தனர்.

குறிப்பிட்ட சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையை சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான பிரச்சினையாகக் காண்பிக்க முனைகின்றனர்.

ஆனால் இது இரு நாடுகளினதும் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை.

எல்லை மீறி ஊருவும் நடவடிக்கைளை நிறுத்த வேண்டும். இதனால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அத்துடன் தமிழ்நாட்டிலுள்ள முன்னணி மீன் வர்த்தகர்களிடம் பணியாற்றும் வறிய தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுகின்ற நிலையும் ஏற்படுகிறது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இனிமேல் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை

நேற்றைய தினம் தமிழ்நாட்டு மீனவர்கள் 136 பேரும் விடுவிக்கப்பட்ட பின்னர் கருத்து வெளியிட்ட யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரி மகாலிங்கம்,

“இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் நிகழாத வகையில் தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

இரு நாடுகளினதும் மீனவர் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச வைப்பதும் இதில் ஒரு கட்டம் தான்.

அத்துடன் இரு நாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுகளுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்படவுள்ளது“ என்று தெரிவித்தார்.

விடுவிப்பின் போது பரப்பப்பட்ட வதந்தி

தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது அதைக் குழப்பும் வகையில் யாழ்ப்பாணத்தில் தீயசக்திகளால் திட்டமிட்ட வகையில் வதந்திகள் பரப்பப்பட்டன.

20 மீன்பிடிப் படகுகளுடன் யாழ்ப்பாண மீனவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது.

இதனால் கரையோரப் பகுதிகளில் பதற்றமான சூழல் காணப்பட்டது.

அதேவேளை, மீன்பிடிக்கச் சென்ற சில படகுகளின் தொடர்புகள் இல்லாது போயுள்ளதாகவும், அவர்களைத் தேடுமாறு கடற்படையினரிடம் கூறியுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கூறியிருந்தார்.

குருநகர் மீனவர்கள் நால்வர் தமிழ்நாட்டில் தடுப்பு

குருநகரில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் இந்திய கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுக்காலை ஐந்தாவது மணல்திட்டுப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக இந்தியக் கடலோரக் காவல்படையின் இராமேஸ்வரம் தளத்தின் அதிகாரியான கொமாண்டர் அகர்வால் தெரிவித்தார்.

தமது படகு ஒன்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது இந்தியக்கடல் எல்லைக்குள் சந்தேகத்துக்கிடமான காணப்பட்ட படகு ஒன்றை மண்டபத்துக்குக் கொண்டு வந்து தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைத்ததாக அவர் கூறினார்.

குருநகரைச் சேர்ந்த பிரான்சிஸ் (60), தார்சீசியஸ் (49), ராஜலிங்கம் (59), அருள்ராஜ் (33) ஆகிய நான்கு பேருமே தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புதினப்பலகை.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Feb 19, 2011 3:16 pm

காங்கிரசு சொல்லி, மீனவர் கைது செய்யப்பட்டு, கனிமொழி நாடகம் ஆடி, மீண்டும் மீனவர் விடுதலை செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக