புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள்
Page 1 of 1 •
இலங்கைக்கு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 136 தமிழக மீனவர்கள் விடுதலை ஆகிறார்கள்! இலங்கை மந்திரியுடன் பேசிய பிறகு மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தகவல்
இலங்கைக்கு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 136 தமிழக மீனவர்கள், இன்று விடுதலை ஆகிறார்கள். இலங்கை மந்திரியுடன் பேசிய மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, நாகப்பட்டினத்தை சேர்ந்த 112 மீனவர்கள், சிங்கள மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் கடத்திச்செல்லப்பட்டு இலங்கை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் 24 மீனவர்கள்
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மேலும் 24 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவில் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.
சிங்கள மீனவர்கள் கடற்படையினருடன் சேர்ந்து நடத்திய இந்த தாக்குதலில், தமிழக மீனவர்களின் படகு மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இதில் படுகாயம் அடைந்த ராஜா முகமது என்ற மீனவர், கடற்படையினரின் பிடியில் இருந்து தப்பி கரை சேர்ந்தார்.
தமிழகத்தில் கொந்தளிப்பு
தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களில் 136 மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருப்பது தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி, தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
இந்தியா கண்டனம்
இதற்கிடையில், 136 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருப்பதற்கு, இந்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும்படியும் இலங்கை அரசிடம் அவர் வற்புறுத்தி இருக்கிறார்.
இலங்கை மந்திரியுடன் பேச்சு
இதுகுறித்து டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது:-
"இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரிஸ்சுடன் தற்போதுதான் டெலிபோனில் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதற்கு இந்தியாவின் சார்பில் கண்டனத்தையும், கவலையையும் தெரிவித்தேன்.
கச்சத்தீவு ஒப்பந்தம்
இலங்கை மீனவர்கள், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நமது மீனவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதற்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டேன். அடுத்த கட்ட நடவடிக்கையாக, இரு தரப்பு கூட்டு செயல் நடவடிக்கை குழு விரைவில் கூடிப்பேசி விவாதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினேன்.
இருநாட்டு மீனவர்கள் சங்க பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசி, சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிப்பது குறித்து அவர்களுக்குள் ஒரு புரிந்துணர்வுக்கு வரவேண்டும் என்றும் யோசனை தெரிவித்து இருக்கிறேன். கச்சத்தீவுக்கு என்று தனி வரலாறு உள்ளது. அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சர்வதேச நடைமுறைக்கு உட்பட்டது. எனவே இந்த விவகாரத்தில், யாரும் தனிப்பட்ட எந்த முடிவும் எடுக்க முடியாது.
இன்று விடுதலை ஆகிறார்
இந்தியா-இலங்கைக்கு இடையே எப்போதும் பரஸ்பரம் நல்லுறவு இருந்து வருவதால், இந்த பிரச்சினையில் பதற்றத்தை தணிப்பதற்கு நாம் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும் என்றும், சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.
இலங்கை அரசின் தலைமை வக்கீலிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்து இருக்கிறார். இலங்கையில் இன்று (அதாவது நேற்று) கோர்ட்டுகளுக்கு விடுமுறையாகும். நாளை (இன்று) கோர்ட்டுகள் திறந்தவுடன், சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.
இலங்கைக்கு கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 136 தமிழக மீனவர்கள், இன்று விடுதலை ஆகிறார்கள். இலங்கை மந்திரியுடன் பேசிய மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, நாகப்பட்டினத்தை சேர்ந்த 112 மீனவர்கள், சிங்கள மீனவர்கள் மற்றும் கடற்படையினரால் கடத்திச்செல்லப்பட்டு இலங்கை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் 24 மீனவர்கள்
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மேலும் 24 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவில் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.
சிங்கள மீனவர்கள் கடற்படையினருடன் சேர்ந்து நடத்திய இந்த தாக்குதலில், தமிழக மீனவர்களின் படகு மீது பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இதில் படுகாயம் அடைந்த ராஜா முகமது என்ற மீனவர், கடற்படையினரின் பிடியில் இருந்து தப்பி கரை சேர்ந்தார்.
தமிழகத்தில் கொந்தளிப்பு
தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களில் 136 மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருப்பது தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான மீனவர்களை உடனடியாக விடுவிக்க கோரி, தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
இந்தியா கண்டனம்
இதற்கிடையில், 136 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருப்பதற்கு, இந்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும்படியும் இலங்கை அரசிடம் அவர் வற்புறுத்தி இருக்கிறார்.
இலங்கை மந்திரியுடன் பேச்சு
இதுகுறித்து டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது:-
"இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரிஸ்சுடன் தற்போதுதான் டெலிபோனில் தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதற்கு இந்தியாவின் சார்பில் கண்டனத்தையும், கவலையையும் தெரிவித்தேன்.
கச்சத்தீவு ஒப்பந்தம்
இலங்கை மீனவர்கள், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நமது மீனவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதற்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொண்டேன். அடுத்த கட்ட நடவடிக்கையாக, இரு தரப்பு கூட்டு செயல் நடவடிக்கை குழு விரைவில் கூடிப்பேசி விவாதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினேன்.
இருநாட்டு மீனவர்கள் சங்க பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசி, சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிப்பது குறித்து அவர்களுக்குள் ஒரு புரிந்துணர்வுக்கு வரவேண்டும் என்றும் யோசனை தெரிவித்து இருக்கிறேன். கச்சத்தீவுக்கு என்று தனி வரலாறு உள்ளது. அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சர்வதேச நடைமுறைக்கு உட்பட்டது. எனவே இந்த விவகாரத்தில், யாரும் தனிப்பட்ட எந்த முடிவும் எடுக்க முடியாது.
இன்று விடுதலை ஆகிறார்
இந்தியா-இலங்கைக்கு இடையே எப்போதும் பரஸ்பரம் நல்லுறவு இருந்து வருவதால், இந்த பிரச்சினையில் பதற்றத்தை தணிப்பதற்கு நாம் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும் என்றும், சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.
இலங்கை அரசின் தலைமை வக்கீலிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்து இருக்கிறார். இலங்கையில் இன்று (அதாவது நேற்று) கோர்ட்டுகளுக்கு விடுமுறையாகும். நாளை (இன்று) கோர்ட்டுகள் திறந்தவுடன், சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இந்திரஜித்தன்பண்பாளர்
- பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010
மகிழ்ச்சியான செய்தி.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|