புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
81 Posts - 60%
heezulia
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
273 Posts - 44%
heezulia
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
231 Posts - 38%
mohamed nizamudeen
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆலோசனை  பெற  - Page 2 I_vote_lcapஆலோசனை  பெற  - Page 2 I_voting_barஆலோசனை  பெற  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனை பெற


   
   

Page 2 of 2 Previous  1, 2

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Feb 17, 2011 3:09 pm

First topic message reminder :

எனது நண்பருக்கு ஒரு பிரச்சனை அதை இங்கு குறிப்பிட்டு நமது ஈகரை குடும்பத்தின் கருத்துக்களை கேட்கலாமா சிவா அண்ணா


ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Feb 18, 2011 4:34 pm

அவரை முதலில் மனம் விட்டு பேச வைக்க சொல்லுங்கள் ..... எந்தெந்த

காரணங்களால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை என்பதை அறிந்து கொள்ள சொல்லுங்கள் ...........

பணத்தின் முக்கியத்துவதை அறிய வைக்க முயற்சி செய்ய சொல்லுங்கள்

இதே நிலை நீடித்தால் எதிர் காலம் என்பது சூனியமே என்பதை கூறுங்கள் .

பணத்தை அவரிடம் காட்டவோ கொடுக்கவோ வேண்டாம் .........................



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 18, 2011 4:49 pm

அண்ணா அவருக்கு உளவியல் ரீதியிலான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் அவரை ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து சென்றாள் ஏதாவது மாற்றம் வரும்.........



[You must be registered and logged in to see this link.]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Feb 18, 2011 9:12 pm

எனது நண்பன் ஒருவன் இதே போன்றே பிரச்சினையுடன் இருக்கிறான்.
அவனை நன்றாக ஆராய்ந்ததில் தெரிந்த சில விஷயங்கள் என்னவென்றால்,
அவன் அவனுக்கென்று ஒரு தனி கோட்டை மனதில் கட்டி வைத்திருக்கிறான்,அவனுக்கென்று சில கற்பனைகள்.
அதாவது அவன் ஒரு நிர்வாகியாகவும் அவனுக்கு கீழ் பலர் பணிபுரிவதாகவும் , இல்லையெனில் அவன் ஒரு துறையில் முக்கியப்பங்கு வகிப்பதாகவும் அவனை அனைவரும் பெருமையுடன் பார்ப்பது போலவும் பலப்பல கற்பனைகள்.
அப்போது அவன் கற்பனையின் முன்பு நிஜம் தெரிவதே இல்லை , இப்போது அவனை இழிவாக பாரப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் அவனுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை, ஒரு நாள் நிச்சயம் அந்த கற்பனை நிஜமாகும்( எந்த முயற்சியும் இன்றி) அதுவரையில் இந்த சிறிய வேலைகள் செய்வது இல்லை என்று இருக்கிறான்.

தோழி ஸ்ரீஜா சொன்னது போல் அவனிடம் மனம் விட்டு பேசியபின் தான் தெரிந்தது அவனை இழிவாகப் பார்க்கப் பார்க்க அவன் கற்பனை அதிகமாகிறதென்று. நான் இப்போது எடுத்திருக்கும் முயற்சியெல்லாம் அவன் கண்முன் அவன் நிலயை எடுத்துக்காட்டுவதே, அவன் தகுதி அறிய வைத்து ஒன்று அவனின் அந்த கற்பனைத்தகுதிக்காக தயார்படுத்திக்கொள்வது அல்லது இருக்கும் தகுதிக்கு வேலை செய்வது இதுவே அவனிடம் நான் தெரிவிப்பது எல்லாம்.

சரி அந்த 10வது படித்தவரிடம் அவர் தகுதியை அவர் உணரச் செய்யுங்கள், கற்பனையை விட்டு வெளிவர உதவுங்கள், இல்லை அவர் ஆசைக்கேற்ப 10வது கல்வித்தகுதியுடன் ஏதேனும் ஒயிட் காலர் ஜாப் இருக்கிறதா என தேடசொல்லுங்கள் இல்லை உண்மையை புரிய வையுங்கள். பட்டால் தான் திருந்துவார் உணர்ந்தால் தான் திருந்துவார் என்று தயவுசெய்து தள்ளி வைக்க வேண்டாம். கற்பனைக்கும் நிஜத்தில் இருக்கும் நிலைக்கும் துளியும் சம்மந்தமில்லை என எடுத்துக்காட்ட சொல்லுங்கள்.
முக்கியமான ஒன்று பணம் அவருக்கு கிட்டாத ஒன்றாக இருக்க செய்யுங்கள். அப்போது தேவை அதிகமாக அதிகமாக தேடல் நிச்சயம் துவங்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 19, 2011 10:07 am

niash wrote:எனது நண்பன் ஒருவன் இதே போன்றே பிரச்சினையுடன் இருக்கிறான்.
அவனை நன்றாக ஆராய்ந்ததில் தெரிந்த சில விஷயங்கள் என்னவென்றால்,
அவன் அவனுக்கென்று ஒரு தனி கோட்டை மனதில் கட்டி வைத்திருக்கிறான்,அவனுக்கென்று சில கற்பனைகள்.
அதாவது அவன் ஒரு நிர்வாகியாகவும் அவனுக்கு கீழ் பலர் பணிபுரிவதாகவும் , இல்லையெனில் அவன் ஒரு துறையில் முக்கியப்பங்கு வகிப்பதாகவும் அவனை அனைவரும் பெருமையுடன் பார்ப்பது போலவும் பலப்பல கற்பனைகள்.
அப்போது அவன் கற்பனையின் முன்பு நிஜம் தெரிவதே இல்லை , இப்போது அவனை இழிவாக பாரப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் அவனுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை, ஒரு நாள் நிச்சயம் அந்த கற்பனை நிஜமாகும்( எந்த முயற்சியும் இன்றி) அதுவரையில் இந்த சிறிய வேலைகள் செய்வது இல்லை என்று இருக்கிறான்.

தோழி ஸ்ரீஜா சொன்னது போல் அவனிடம் மனம் விட்டு பேசியபின் தான் தெரிந்தது அவனை இழிவாகப் பார்க்கப் பார்க்க அவன் கற்பனை அதிகமாகிறதென்று. நான் இப்போது எடுத்திருக்கும் முயற்சியெல்லாம் அவன் கண்முன் அவன் நிலயை எடுத்துக்காட்டுவதே, அவன் தகுதி அறிய வைத்து ஒன்று அவனின் அந்த கற்பனைத்தகுதிக்காக தயார்படுத்திக்கொள்வது அல்லது இருக்கும் தகுதிக்கு வேலை செய்வது இதுவே அவனிடம் நான் தெரிவிப்பது எல்லாம்.

சரி அந்த 10வது படித்தவரிடம் அவர் தகுதியை அவர் உணரச் செய்யுங்கள், கற்பனையை விட்டு வெளிவர உதவுங்கள், இல்லை அவர் ஆசைக்கேற்ப 10வது கல்வித்தகுதியுடன் ஏதேனும் ஒயிட் காலர் ஜாப் இருக்கிறதா என தேடசொல்லுங்கள் இல்லை உண்மையை புரிய வையுங்கள். பட்டால் தான் திருந்துவார் உணர்ந்தால் தான் திருந்துவார் என்று தயவுசெய்து தள்ளி வைக்க வேண்டாம். கற்பனைக்கும் நிஜத்தில் இருக்கும் நிலைக்கும் துளியும் சம்மந்தமில்லை என எடுத்துக்காட்ட சொல்லுங்கள்.
முக்கியமான ஒன்று பணம் அவருக்கு கிட்டாத ஒன்றாக இருக்க செய்யுங்கள். அப்போது தேவை அதிகமாக அதிகமாக தேடல் நிச்சயம் துவங்கும்.

சபாஷ் நியாஸ்!

மிகவும் அழகான, அருமையான ஆலோசனையை வழங்கியுள்ளீர்கள்! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Feb 19, 2011 1:25 pm

நன்றி சிவா அண்ணா.... !
[You must be registered and logged in to see this image.]

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 19, 2011 1:33 pm

சிவா wrote:இவர் திருந்துவார் என்றால் நிச்சயம் திருந்த மாட்டார். பணம் ஈட்ட வழியில்லாத ஆண்மகன் எவ்வளவு பாசமாக இருந்தாலும் அது வெறும் நடிப்புதான். மனைவி பணத்தில் வாழ பாசம்தான் சிறந்த வழி என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளார்.

இப்பொழுது அவர் மனைவி குழந்தைகளுக்கான ஆலோசனைகள்:

* மனைவி கண்டிப்பாக அவருடன் மகிழ்ச்சியாகப் பேசக்கூடாது.

* குழந்தைகளை அவரிடமிருந்து தனிமைப்படுத்துங்கள்

* மற்ற ஆண்களுடன் அவரை ஒப்பிட்டுப் பேசி அவரின் இயலாமையைச் சுட்டிக் காட்டுங்கள்.

* அவர் வேலைக்குச் செல்லாவிட்டால் அவரைவிட்டு மனைவி குழந்தைகள் பிரிந்து சென்றுவிடுவார்கள் என்ற எண்ணத்தை அவர் மனதில் தோற்றுவிக்க வேண்டும்.

* மனைவி குடும்பத்தினர் யார் வீட்டிற்கு வந்தாலும் அவர் இன்னும் வேலைக்குச் செல்லவில்லையா? நான் வேண்டுமானால் வேலை ஏற்பாடு செய்யவா? எனறு வினவச் சொல்லுங்கள்.

இதிலும் அவர் அசையவில்லை என்றால் காவி உடை அணிவித்து காசிக்கு அனுப்பிவிடுங்கள்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 19, 2011 1:43 pm

வேலைக்கு போகாமல் எப்படி அவர் கையில் காசு வருகிறது என்று பாருங்கள்,அந்த வழிகளை தடை செய்யுங்கள்.ஒரு வேளை மனைவி கொடுத்து கொண்டு இருந்தால் அதை நிப்பாட்டுங்கள்.கொஞ்சம் கொஞ்சமாக
அவ்ருக்கு யதார்த்த உலகத்தை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.எதுவும் வேலைக்கு ஆகவில்லை யென்றால் அந்த மனிதரை விட்டு உங்கள் தோழிய விலக சொல்லுங்கள்.வேலைக்கு போகாத மனிதனுக்கு எதற்கு பொண்டாட்டி,பிள்ளைகள்




[You must be registered and logged in to see this link.]
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Fri Feb 25, 2011 3:11 pm

வேலை அதிகமாக இருந்ததால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை உறவுகளே
நியஷ் அண்ணா அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக