புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆலோசனை பெற
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
First topic message reminder :
எனது நண்பருக்கு ஒரு பிரச்சனை அதை இங்கு குறிப்பிட்டு நமது ஈகரை குடும்பத்தின் கருத்துக்களை கேட்கலாமா சிவா அண்ணா
எனது நண்பருக்கு ஒரு பிரச்சனை அதை இங்கு குறிப்பிட்டு நமது ஈகரை குடும்பத்தின் கருத்துக்களை கேட்கலாமா சிவா அண்ணா
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
அவரை முதலில் மனம் விட்டு பேச வைக்க சொல்லுங்கள் ..... எந்தெந்த
காரணங்களால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை என்பதை அறிந்து கொள்ள சொல்லுங்கள் ...........
பணத்தின் முக்கியத்துவதை அறிய வைக்க முயற்சி செய்ய சொல்லுங்கள்
இதே நிலை நீடித்தால் எதிர் காலம் என்பது சூனியமே என்பதை கூறுங்கள் .
பணத்தை அவரிடம் காட்டவோ கொடுக்கவோ வேண்டாம் .........................
காரணங்களால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை என்பதை அறிந்து கொள்ள சொல்லுங்கள் ...........
பணத்தின் முக்கியத்துவதை அறிய வைக்க முயற்சி செய்ய சொல்லுங்கள்
இதே நிலை நீடித்தால் எதிர் காலம் என்பது சூனியமே என்பதை கூறுங்கள் .
பணத்தை அவரிடம் காட்டவோ கொடுக்கவோ வேண்டாம் .........................
துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
என்றும் உங்கள் தோழி .............
[You must be registered and logged in to see this link.]
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அண்ணா அவருக்கு உளவியல் ரீதியிலான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் அவரை ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து சென்றாள் ஏதாவது மாற்றம் வரும்.........
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
எனது நண்பன் ஒருவன் இதே போன்றே பிரச்சினையுடன் இருக்கிறான்.
அவனை நன்றாக ஆராய்ந்ததில் தெரிந்த சில விஷயங்கள் என்னவென்றால்,
அவன் அவனுக்கென்று ஒரு தனி கோட்டை மனதில் கட்டி வைத்திருக்கிறான்,அவனுக்கென்று சில கற்பனைகள்.
அதாவது அவன் ஒரு நிர்வாகியாகவும் அவனுக்கு கீழ் பலர் பணிபுரிவதாகவும் , இல்லையெனில் அவன் ஒரு துறையில் முக்கியப்பங்கு வகிப்பதாகவும் அவனை அனைவரும் பெருமையுடன் பார்ப்பது போலவும் பலப்பல கற்பனைகள்.
அப்போது அவன் கற்பனையின் முன்பு நிஜம் தெரிவதே இல்லை , இப்போது அவனை இழிவாக பாரப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் அவனுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை, ஒரு நாள் நிச்சயம் அந்த கற்பனை நிஜமாகும்( எந்த முயற்சியும் இன்றி) அதுவரையில் இந்த சிறிய வேலைகள் செய்வது இல்லை என்று இருக்கிறான்.
தோழி ஸ்ரீஜா சொன்னது போல் அவனிடம் மனம் விட்டு பேசியபின் தான் தெரிந்தது அவனை இழிவாகப் பார்க்கப் பார்க்க அவன் கற்பனை அதிகமாகிறதென்று. நான் இப்போது எடுத்திருக்கும் முயற்சியெல்லாம் அவன் கண்முன் அவன் நிலயை எடுத்துக்காட்டுவதே, அவன் தகுதி அறிய வைத்து ஒன்று அவனின் அந்த கற்பனைத்தகுதிக்காக தயார்படுத்திக்கொள்வது அல்லது இருக்கும் தகுதிக்கு வேலை செய்வது இதுவே அவனிடம் நான் தெரிவிப்பது எல்லாம்.
சரி அந்த 10வது படித்தவரிடம் அவர் தகுதியை அவர் உணரச் செய்யுங்கள், கற்பனையை விட்டு வெளிவர உதவுங்கள், இல்லை அவர் ஆசைக்கேற்ப 10வது கல்வித்தகுதியுடன் ஏதேனும் ஒயிட் காலர் ஜாப் இருக்கிறதா என தேடசொல்லுங்கள் இல்லை உண்மையை புரிய வையுங்கள். பட்டால் தான் திருந்துவார் உணர்ந்தால் தான் திருந்துவார் என்று தயவுசெய்து தள்ளி வைக்க வேண்டாம். கற்பனைக்கும் நிஜத்தில் இருக்கும் நிலைக்கும் துளியும் சம்மந்தமில்லை என எடுத்துக்காட்ட சொல்லுங்கள்.
முக்கியமான ஒன்று பணம் அவருக்கு கிட்டாத ஒன்றாக இருக்க செய்யுங்கள். அப்போது தேவை அதிகமாக அதிகமாக தேடல் நிச்சயம் துவங்கும்.
அவனை நன்றாக ஆராய்ந்ததில் தெரிந்த சில விஷயங்கள் என்னவென்றால்,
அவன் அவனுக்கென்று ஒரு தனி கோட்டை மனதில் கட்டி வைத்திருக்கிறான்,அவனுக்கென்று சில கற்பனைகள்.
அதாவது அவன் ஒரு நிர்வாகியாகவும் அவனுக்கு கீழ் பலர் பணிபுரிவதாகவும் , இல்லையெனில் அவன் ஒரு துறையில் முக்கியப்பங்கு வகிப்பதாகவும் அவனை அனைவரும் பெருமையுடன் பார்ப்பது போலவும் பலப்பல கற்பனைகள்.
அப்போது அவன் கற்பனையின் முன்பு நிஜம் தெரிவதே இல்லை , இப்போது அவனை இழிவாக பாரப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் அவனுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை, ஒரு நாள் நிச்சயம் அந்த கற்பனை நிஜமாகும்( எந்த முயற்சியும் இன்றி) அதுவரையில் இந்த சிறிய வேலைகள் செய்வது இல்லை என்று இருக்கிறான்.
தோழி ஸ்ரீஜா சொன்னது போல் அவனிடம் மனம் விட்டு பேசியபின் தான் தெரிந்தது அவனை இழிவாகப் பார்க்கப் பார்க்க அவன் கற்பனை அதிகமாகிறதென்று. நான் இப்போது எடுத்திருக்கும் முயற்சியெல்லாம் அவன் கண்முன் அவன் நிலயை எடுத்துக்காட்டுவதே, அவன் தகுதி அறிய வைத்து ஒன்று அவனின் அந்த கற்பனைத்தகுதிக்காக தயார்படுத்திக்கொள்வது அல்லது இருக்கும் தகுதிக்கு வேலை செய்வது இதுவே அவனிடம் நான் தெரிவிப்பது எல்லாம்.
சரி அந்த 10வது படித்தவரிடம் அவர் தகுதியை அவர் உணரச் செய்யுங்கள், கற்பனையை விட்டு வெளிவர உதவுங்கள், இல்லை அவர் ஆசைக்கேற்ப 10வது கல்வித்தகுதியுடன் ஏதேனும் ஒயிட் காலர் ஜாப் இருக்கிறதா என தேடசொல்லுங்கள் இல்லை உண்மையை புரிய வையுங்கள். பட்டால் தான் திருந்துவார் உணர்ந்தால் தான் திருந்துவார் என்று தயவுசெய்து தள்ளி வைக்க வேண்டாம். கற்பனைக்கும் நிஜத்தில் இருக்கும் நிலைக்கும் துளியும் சம்மந்தமில்லை என எடுத்துக்காட்ட சொல்லுங்கள்.
முக்கியமான ஒன்று பணம் அவருக்கு கிட்டாத ஒன்றாக இருக்க செய்யுங்கள். அப்போது தேவை அதிகமாக அதிகமாக தேடல் நிச்சயம் துவங்கும்.
niash wrote:எனது நண்பன் ஒருவன் இதே போன்றே பிரச்சினையுடன் இருக்கிறான்.
அவனை நன்றாக ஆராய்ந்ததில் தெரிந்த சில விஷயங்கள் என்னவென்றால்,
அவன் அவனுக்கென்று ஒரு தனி கோட்டை மனதில் கட்டி வைத்திருக்கிறான்,அவனுக்கென்று சில கற்பனைகள்.
அதாவது அவன் ஒரு நிர்வாகியாகவும் அவனுக்கு கீழ் பலர் பணிபுரிவதாகவும் , இல்லையெனில் அவன் ஒரு துறையில் முக்கியப்பங்கு வகிப்பதாகவும் அவனை அனைவரும் பெருமையுடன் பார்ப்பது போலவும் பலப்பல கற்பனைகள்.
அப்போது அவன் கற்பனையின் முன்பு நிஜம் தெரிவதே இல்லை , இப்போது அவனை இழிவாக பாரப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் ஆனால் அவனுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை, ஒரு நாள் நிச்சயம் அந்த கற்பனை நிஜமாகும்( எந்த முயற்சியும் இன்றி) அதுவரையில் இந்த சிறிய வேலைகள் செய்வது இல்லை என்று இருக்கிறான்.
தோழி ஸ்ரீஜா சொன்னது போல் அவனிடம் மனம் விட்டு பேசியபின் தான் தெரிந்தது அவனை இழிவாகப் பார்க்கப் பார்க்க அவன் கற்பனை அதிகமாகிறதென்று. நான் இப்போது எடுத்திருக்கும் முயற்சியெல்லாம் அவன் கண்முன் அவன் நிலயை எடுத்துக்காட்டுவதே, அவன் தகுதி அறிய வைத்து ஒன்று அவனின் அந்த கற்பனைத்தகுதிக்காக தயார்படுத்திக்கொள்வது அல்லது இருக்கும் தகுதிக்கு வேலை செய்வது இதுவே அவனிடம் நான் தெரிவிப்பது எல்லாம்.
சரி அந்த 10வது படித்தவரிடம் அவர் தகுதியை அவர் உணரச் செய்யுங்கள், கற்பனையை விட்டு வெளிவர உதவுங்கள், இல்லை அவர் ஆசைக்கேற்ப 10வது கல்வித்தகுதியுடன் ஏதேனும் ஒயிட் காலர் ஜாப் இருக்கிறதா என தேடசொல்லுங்கள் இல்லை உண்மையை புரிய வையுங்கள். பட்டால் தான் திருந்துவார் உணர்ந்தால் தான் திருந்துவார் என்று தயவுசெய்து தள்ளி வைக்க வேண்டாம். கற்பனைக்கும் நிஜத்தில் இருக்கும் நிலைக்கும் துளியும் சம்மந்தமில்லை என எடுத்துக்காட்ட சொல்லுங்கள்.
முக்கியமான ஒன்று பணம் அவருக்கு கிட்டாத ஒன்றாக இருக்க செய்யுங்கள். அப்போது தேவை அதிகமாக அதிகமாக தேடல் நிச்சயம் துவங்கும்.
சபாஷ் நியாஸ்!
மிகவும் அழகான, அருமையான ஆலோசனையை வழங்கியுள்ளீர்கள்! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சிவா wrote:இவர் திருந்துவார் என்றால் நிச்சயம் திருந்த மாட்டார். பணம் ஈட்ட வழியில்லாத ஆண்மகன் எவ்வளவு பாசமாக இருந்தாலும் அது வெறும் நடிப்புதான். மனைவி பணத்தில் வாழ பாசம்தான் சிறந்த வழி என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளார்.
இப்பொழுது அவர் மனைவி குழந்தைகளுக்கான ஆலோசனைகள்:
* மனைவி கண்டிப்பாக அவருடன் மகிழ்ச்சியாகப் பேசக்கூடாது.
* குழந்தைகளை அவரிடமிருந்து தனிமைப்படுத்துங்கள்
* மற்ற ஆண்களுடன் அவரை ஒப்பிட்டுப் பேசி அவரின் இயலாமையைச் சுட்டிக் காட்டுங்கள்.
* அவர் வேலைக்குச் செல்லாவிட்டால் அவரைவிட்டு மனைவி குழந்தைகள் பிரிந்து சென்றுவிடுவார்கள் என்ற எண்ணத்தை அவர் மனதில் தோற்றுவிக்க வேண்டும்.
* மனைவி குடும்பத்தினர் யார் வீட்டிற்கு வந்தாலும் அவர் இன்னும் வேலைக்குச் செல்லவில்லையா? நான் வேண்டுமானால் வேலை ஏற்பாடு செய்யவா? எனறு வினவச் சொல்லுங்கள்.
இதிலும் அவர் அசையவில்லை என்றால் காவி உடை அணிவித்து காசிக்கு அனுப்பிவிடுங்கள்!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
வேலைக்கு போகாமல் எப்படி அவர் கையில் காசு வருகிறது என்று பாருங்கள்,அந்த வழிகளை தடை செய்யுங்கள்.ஒரு வேளை மனைவி கொடுத்து கொண்டு இருந்தால் அதை நிப்பாட்டுங்கள்.கொஞ்சம் கொஞ்சமாக
அவ்ருக்கு யதார்த்த உலகத்தை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.எதுவும் வேலைக்கு ஆகவில்லை யென்றால் அந்த மனிதரை விட்டு உங்கள் தோழிய விலக சொல்லுங்கள்.வேலைக்கு போகாத மனிதனுக்கு எதற்கு பொண்டாட்டி,பிள்ளைகள்
அவ்ருக்கு யதார்த்த உலகத்தை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.எதுவும் வேலைக்கு ஆகவில்லை யென்றால் அந்த மனிதரை விட்டு உங்கள் தோழிய விலக சொல்லுங்கள்.வேலைக்கு போகாத மனிதனுக்கு எதற்கு பொண்டாட்டி,பிள்ளைகள்
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
வேலை அதிகமாக இருந்ததால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை உறவுகளே
நியஷ் அண்ணா அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி
நியஷ் அண்ணா அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|