புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
4 Posts - 14%
heezulia
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
2 Posts - 7%
Raji@123
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 நான் படித்த கவிதை - Page 3 Poll_m10 நான் படித்த கவிதை - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் படித்த கவிதை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Feb 17, 2011 2:31 pm

First topic message reminder :

உனக்காக தவமிருந்து

உண்ணாமல் நோன்பிருந்து..

அனைவரின் ஏச்சுக்களை

அசராமல் தள்ளிவைத்து

கருவறை வாசல் வந்து

காலையிலே தவம் இருந்தேன்

பூஜை நேரம் வந்தவுடன்..

தேவி உன்னை காண ...

கண்கள் கோடி வேண்டும்....

தீபங்கள் காட்டும்போதும்

உன் முகத்தை மட்டும் பார்த்திடுவேன்....

தீபத்தை நீ எடுத்து கண்களிலே

ஒற்றிக்கொள்ள வரும்போது........

-

-

-

-

-


யோவ் பூசாரி.......தள்ளி நில்லுயா.....பிகர மறைக்காம...

*************************************************************


நித்தம் உன்னை விரல்பிடித்து

நிலவினை ரசித்திருப்பேன்..
.
உன் உதட்டோடு என்

உதடு சேர்த்து விண்மீனை

ரசித்திருப்பேன்....

எனக்குள்ளே நீ இருந்தால்

உலகையே மறந்திடுவேன்..!

இப்படித்தான் ஒருநாள் விரலிடுக்கில்

உன்னைவைத்து...

மறந்திருக்கும் வேளைபார்த்து..

திடுக்கென்ற சத்தம் கேட்டு...

என்னைவிட நீதான் பயந்துவிட்டாய்...

-

-

-

-

-

மெதுவா வாங்கடா பன்னாடைகளா.....பாரு முழு சிகரெட் கீழ விழுந்திருச்சு...


*************************************************************


இரவினை ரசிக்கச்சென்றால் கூடவே

நிலவையும் ரசிப்பவன் நான்!

மலரை ரசிக்கச்சென்றால் கூடவே

அதன் வாசனையும் ரசிப்பவன் நான்!

குழந்தையை ரசிக்கச்சென்றால் கூடவே

அதன் குறும்பையும் ரசிப்பவன் நான்!

அன்பே....

உன்னை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த என்னிடம்


நீ மட்டும் ஏன்.........

-

-

-

-

-

-

சொல்லவேயில்லை........உனக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்குன்னு?!




*************************************************************


dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 12:20 pm

என் ஜாதகத்தில்
ஒரு பெரிய கண்டம்
இருக்கிறது என்று
அடுத்த தெரு
ஜோசியக்காரர் சொன்னதை
நான் நம்பவே இல்லை



-----------------
------------------------------------






















உன்னை பார்க்கும்வரை ...........



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 1:01 pm

ஒரு சினிமா பைத்தியத்தின் காதல் கவிதை!!!!!!!!!!!

"அன்பே ஆருயிரே"

"உன்னை கண்டநாள்முதல்"

"எ.பி.சி.டி" . மறந்தேன்

" 1 2 3 " . மறந்தேன்

"அறிந்தும் அறியாமலும்" "காதல் கொண்டேன்"

ஆனால் நீ என்னை "அந்நியன்" ஆக்கி

"மஜா" வாக இன்னொரு "போக்கிரி" யுடன் போய்விட்டாயே

"சந்திரமுகி" இனிமேல்

"வில்லன்" நான் தான்டி.

ஒன்னு சொல்ரேன் கேட்டுக்கோ.

உன்னவிட "அட்டகாசம்" ஆக

ஒரு பொண்ணை மடக்கி காட்டுல என் பெயர் "மன்மதன்" இல்லடி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Mar 04, 2011 10:30 pm

மனம் போன போக்கில்
போய்கொண்டே இருங்கள்
நிற்காதீர்கள் எங்கும்
பின்னாடி முன்னாடி யாரையும்
முன்னேற விடாதீர்கள்
முன்னாடி பின்னாடி இருந்தாலும்
முன்னாடி போய் விடுங்கள்
சந்தொன்று கிடைத்தாலும்
சரக்கென்றே போங்கள்
======
======
======
=====
====
===
===
==
=

அப்படித்தான் ஓட்ட முடியும் ஆட்டோ...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 04, 2011 11:30 pm

எல்லாமே அசத்தல் ... தொடருங்கப்பு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Mar 05, 2011 10:12 am

இன்னும் நிறையா TRY பண்ணறேன்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 12:05 pm

 நான் படித்த கவிதை - Page 3 677196  நான் படித்த கவிதை - Page 3 677196  நான் படித்த கவிதை - Page 3 677196  நான் படித்த கவிதை - Page 3 677196



 நான் படித்த கவிதை - Page 3 U நான் படித்த கவிதை - Page 3 D நான் படித்த கவிதை - Page 3 A நான் படித்த கவிதை - Page 3 Y நான் படித்த கவிதை - Page 3 A நான் படித்த கவிதை - Page 3 S நான் படித்த கவிதை - Page 3 U நான் படித்த கவிதை - Page 3 D நான் படித்த கவிதை - Page 3 H நான் படித்த கவிதை - Page 3 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Mar 05, 2011 12:07 pm

எல்லாமே நல்லா இருக்கு நண்பரே மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 15, 2011 4:28 pm

ஒரு நாளில் உயிர் விடும்

பூவை நேசிக்கும் என்னவள்

தினம் தினம் அவளுக்காக

செத்து கொண்டு இருக்கும்

என்னை ஏன் நேசிக்க மறுக்கிறாள்..

முறையிட்டேன் இறைவனிடம்...

இறைவன் சொன்னார்..



--------------------

----------------


---------------


-------------

---------------






செம வசனம் மச்சி..



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 23, 2011 2:44 pm

ஒரு சுய சேவை சிற்றுண்டி
உணவகத்தில்,
தேவையான உணவினைத் தாங்களே
வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது
தெரியாதது போலவும் ,
கால் மேல் கால் போட்டுக்கொண்டும்,
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டும்,
காத்துக் கொண்டும் இருந்த
அந்த பெண்ணைப் பார்க்க
பாவமாய் இருந்ததால்,
அருகில் சென்று
"இங்கு பணியாட்கள் இல்லை"
என்ற பலகையை நான் சுட்டிக்காட்ட,
உடனே அவள்,
யார் சொன்னது என்பதுபோல
ஒரு நமட்டுச் சிரிப்போடு
வேறு திசையில் கை காட்ட,
அங்கே
வேர்த்து விறுவிறுத்து
உணவினை எடுத்துக்கொண்டு
இருகைகளிலும் தூக்க முடியாமல்
செயற்கைச் சிரிப்புடன்
அவளை நோக்கி நடந்து
வந்தவனைப் பார்த்தவுடன்
தெரிந்து கொண்டேன்.....




அவளின் கணவனென்று.....



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Baby
Baby
பண்பாளர்

பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

PostBaby Wed Mar 23, 2011 6:08 pm

dsudhanandan wrote:ஒரு நாளில் உயிர் விடும்

பூவை நேசிக்கும் என்னவள்

தினம் தினம் அவளுக்காக

செத்து கொண்டு இருக்கும்

என்னை ஏன் நேசிக்க மறுக்கிறாள்..

முறையிட்டேன் இறைவனிடம்...

இறைவன் சொன்னார்..



--------------------

----------------


---------------


-------------

---------------






செம வசனம் மச்சி..

ஐயா புலவரே எப்படி இப்படி.....? அருமை அருமை. பிடியுங்கள் பொற்காசுகளை..  நான் படித்த கவிதை - Page 3 300136



People Laugh because I am different, &
I laugh because they are all the same..

Thats Called "ATTITUDE":- Swami Vivekananda.
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக