புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 நான் படித்த கவிதை - Page 2 Poll_m10 நான் படித்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் படித்த கவிதை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Feb 17, 2011 2:31 pm

First topic message reminder :

உனக்காக தவமிருந்து

உண்ணாமல் நோன்பிருந்து..

அனைவரின் ஏச்சுக்களை

அசராமல் தள்ளிவைத்து

கருவறை வாசல் வந்து

காலையிலே தவம் இருந்தேன்

பூஜை நேரம் வந்தவுடன்..

தேவி உன்னை காண ...

கண்கள் கோடி வேண்டும்....

தீபங்கள் காட்டும்போதும்

உன் முகத்தை மட்டும் பார்த்திடுவேன்....

தீபத்தை நீ எடுத்து கண்களிலே

ஒற்றிக்கொள்ள வரும்போது........

-

-

-

-

-


யோவ் பூசாரி.......தள்ளி நில்லுயா.....பிகர மறைக்காம...

*************************************************************


நித்தம் உன்னை விரல்பிடித்து

நிலவினை ரசித்திருப்பேன்..
.
உன் உதட்டோடு என்

உதடு சேர்த்து விண்மீனை

ரசித்திருப்பேன்....

எனக்குள்ளே நீ இருந்தால்

உலகையே மறந்திடுவேன்..!

இப்படித்தான் ஒருநாள் விரலிடுக்கில்

உன்னைவைத்து...

மறந்திருக்கும் வேளைபார்த்து..

திடுக்கென்ற சத்தம் கேட்டு...

என்னைவிட நீதான் பயந்துவிட்டாய்...

-

-

-

-

-

மெதுவா வாங்கடா பன்னாடைகளா.....பாரு முழு சிகரெட் கீழ விழுந்திருச்சு...


*************************************************************


இரவினை ரசிக்கச்சென்றால் கூடவே

நிலவையும் ரசிப்பவன் நான்!

மலரை ரசிக்கச்சென்றால் கூடவே

அதன் வாசனையும் ரசிப்பவன் நான்!

குழந்தையை ரசிக்கச்சென்றால் கூடவே

அதன் குறும்பையும் ரசிப்பவன் நான்!

அன்பே....

உன்னை மட்டுமே ரசித்துக்கொண்டிருந்த என்னிடம்


நீ மட்டும் ஏன்.........

-

-

-

-

-

-

சொல்லவேயில்லை........உனக்கு இவ்ளோ அழகான தங்கச்சி இருக்குன்னு?!




*************************************************************


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Mar 01, 2011 6:12 pm

 நான் படித்த கவிதை - Page 2 705463  நான் படித்த கவிதை - Page 2 705463  நான் படித்த கவிதை - Page 2 705463  நான் படித்த கவிதை - Page 2 705463




 நான் படித்த கவிதை - Page 2 Power-Star-Srinivasan
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Mar 01, 2011 6:20 pm

 நான் படித்த கவிதை - Page 2 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 01, 2011 9:57 pm

கலக்கலா கீது மாமு... அசத்துங்க ... தொடருங்க..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 02, 2011 12:18 am

 நான் படித்த கவிதை - Page 2 705463 நல்ல கவிதை நடையில் சிரிப்பு  நான் படித்த கவிதை - Page 2 705463



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 நான் படித்த கவிதை - Page 2 Ila
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 10:31 am

இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்








ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 02, 2011 10:36 am

dsudhanandan wrote:இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்








ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….

 நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484
நீங்கதான் இப்படி ஏமாந்ததா sudhanandthan



 நான் படித்த கவிதை - Page 2 U நான் படித்த கவிதை - Page 2 D நான் படித்த கவிதை - Page 2 A நான் படித்த கவிதை - Page 2 Y நான் படித்த கவிதை - Page 2 A நான் படித்த கவிதை - Page 2 S நான் படித்த கவிதை - Page 2 U நான் படித்த கவிதை - Page 2 D நான் படித்த கவிதை - Page 2 H நான் படித்த கவிதை - Page 2 A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 10:49 am

நமீதா கவிதை!!!!!!
நான்
கவிதை சொல்லுது
நீ கேக்குது ....!


நான்
காலையில் எழும்போது
காப்பி குடிக்குது
யோகா செய்யுது
பாட்டு கேக்குது
லேசா நடக்குது .....!

அலை வருது
கால தொடுது
நண்டு ஓடுது
நாயும் ஓடுது.....!

காற்று வீசுது
ஆடை விலகுது
கூட்டம் சேருது
போலீஸ் வருது ....!

நேரம் போகுது
மொபைல் சினுங்குது
ஹலோ சொல்லுது
அம்மா திட்டுது...!

மேகம் கருக்குது
மின்னல் அடிக்குது
மழை பெய்யுது
உடை நனையுது ...!

உடல் குளிருது
கடல் நிறையுது
வெள்ளம் நிக்குது
உள்ளம் நடுங்குது....!

தண்ணீர் குடிக்குது
தனிய நடக்குது
மச்சான் பாக்குது
பயமா இருக்குது....!

வீட்ட ஓடுது
நல்ல குளிக்குது
ஜூஸ் குடிக்குது
ஷூட்டிங் போகுது ....!

படம் நடிக்குது
பைசா வாங்குது
பெட்டி நிறையுது
பேட்டி கொடுக்குது ....!

மானட போகுது
மயிலாட வருகுது
நல்ல சாப்பிடுது
நல்ல தூங்குது
கனவு காணுது

கவிதை முடியுது ....!
மச்சான்...!




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 12:05 pm

நீ குடை பிடிப்பதை



பார்த்த மழை

கண்ணீருடன் சொன்னது























பய புள்ள இப்ப கூட

குளிக்க மாட்டேங்குது பாரு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Mar 02, 2011 12:08 pm

முடியல  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 453187  நான் படித்த கவிதை - Page 2 453187  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 நான் படித்த கவிதை - Page 2 812496
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Mar 02, 2011 12:12 pm

உதயசுதா wrote:
dsudhanandan wrote:இருவர் தட்டையும்
மாற்றி சாப்பிடுவதுதான்
காதலரின் இலக்கணம்
என்று கூறி
முக்கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
உனது தட்டையும்
கால் பிரியாணியை
காலி செய்து விட்ட
எனது தட்டையும்
மாற்றி விட்டாய்








ஹ்ம்ம்ம்ம்……
நேரடியாகவே கேட்டிருக்கலாம்…….

 நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484  நான் படித்த கவிதை - Page 2 403484
நீங்கதான் இப்படி ஏமாந்ததா sudhanandthan
உங்களை பக்கத்து டேபிளில் இருந்து நோட்டம் விட்ட போது தோன்றியது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக