புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
Jenila | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக மீனவர்கள் 106 பேர் சிறைப்பிடிப்பு - இலங்கைக்கு மன்மோகன் சிங் கண்டனம்
Page 1 of 1 •
தமிழக மீனவர்கள் 106 பேரை சிறைபிடித்த இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது நாகை, காரைக்காலைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப் பட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிடித்து சென்றது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பி இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது", என்றார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது நாகை, காரைக்காலைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப் பட்டுள்ளார்களே என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிடித்து சென்றது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பி இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது", என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு
யாழ்.பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்துறை மாவட்ட நீதிபதி சிறீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெயரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பருத்றை ஆதார வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு இன்று உட்படுத்தப்பட்டனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 28ம் திகதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்திய துணைத்தூதர் வீ.மகாலிங்கம் மீனவர்களை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது அங்கு செய்தியாளர்களுடன் பேசுகையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் விபரங்கள் தொடர்பாக அவர்களது குடும்பங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இலங்கையில் இவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் பூரணமானதும் தூதரகத்திற்கூடாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.
யாழ்.பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்துறை மாவட்ட நீதிபதி சிறீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெயரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பருத்றை ஆதார வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு இன்று உட்படுத்தப்பட்டனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 28ம் திகதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்திய துணைத்தூதர் வீ.மகாலிங்கம் மீனவர்களை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது அங்கு செய்தியாளர்களுடன் பேசுகையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் விபரங்கள் தொடர்பாக அவர்களது குடும்பங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இலங்கையில் இவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் பூரணமானதும் தூதரகத்திற்கூடாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
106 மீனவரை விடுவிக்க தங்கபாலு தந்தி
சென்னை : தமிழக காங்., தலைவர் தங்கபாலு அறிக்கை:நாகை மாவட்டத்தை சேர்ந்த 106 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர் என்ற செய்தி வெந்த புண்ணில் வேலாக வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்து, அவர்கள் தமிழகம் திரும்ப அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தொடர் அட்டூழிய நடவடிக்கைக்கு இறுதியான, உறுதியான முடிவை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு அவசர தந்தி அனுப்பியுள்ளேன். இவ்வாறு தங்கபாலு கூறியுள்ளார்.
சென்னை : தமிழக காங்., தலைவர் தங்கபாலு அறிக்கை:நாகை மாவட்டத்தை சேர்ந்த 106 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர் என்ற செய்தி வெந்த புண்ணில் வேலாக வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்து, அவர்கள் தமிழகம் திரும்ப அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தொடர் அட்டூழிய நடவடிக்கைக்கு இறுதியான, உறுதியான முடிவை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு அவசர தந்தி அனுப்பியுள்ளேன். இவ்வாறு தங்கபாலு கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு
[ புதன்கிழமை, 16 பெப்ரவரி 2011, 04:16.47 PM GMT ]
யாழ்.பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்துறை மாவட்ட நீதிபதி சிறீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெயரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பருத்றை ஆதார வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு இன்று உட்படுத்தப்பட்டனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 28ம் திகதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்திய துணைத்தூதர் வீ.மகாலிங்கம் மீனவர்களை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது அங்கு செய்தியாளர்களுடன் பேசுகையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் விபரங்கள் தொடர்பாக அவர்களது குடும்பங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இலங்கையில் இவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் பூரணமானதும் தூதரகத்திற்கூடாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.
[ புதன்கிழமை, 16 பெப்ரவரி 2011, 04:16.47 PM GMT ]
யாழ்.பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தென்னிந்திய மீனவர்கள் 106 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்துறை மாவட்ட நீதிபதி சிறீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் பருத்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெயரில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பருத்றை ஆதார வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்கு இன்று உட்படுத்தப்பட்டனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 28ம் திகதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்திய துணைத்தூதர் வீ.மகாலிங்கம் மீனவர்களை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது அங்கு செய்தியாளர்களுடன் பேசுகையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் விபரங்கள் தொடர்பாக அவர்களது குடும்பங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இலங்கையில் இவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் பூரணமானதும் தூதரகத்திற்கூடாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.
கலைஞர் செய்திகள் பாருங்கள் ?எப்படி கொடுக்கிறார்கள் தமிழனுக்கு அல்வா ?கனிமொழி போரடுறார் வேற ?சத்தியராஜ் கொடுத்த அல்வா எங்கே (அமைதிப்படையில் ) கலைஞர் கொடுக்கும் அல்வா எங்கே ?
இனி ஒரு அறிவிப்பு வரும் 106 மீனவர்களுக்கும் தலா 5 இலட்சமும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு I T இல் வேலை ?அல்லது அவர்கள் விரும்பிய பாடசாலைகளில் ஆசிரியத்தொழில் ?
எங்கே அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா?
இனி ஒரு அறிவிப்பு வரும் 106 மீனவர்களுக்கும் தலா 5 இலட்சமும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு I T இல் வேலை ?அல்லது அவர்கள் விரும்பிய பாடசாலைகளில் ஆசிரியத்தொழில் ?
எங்கே அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா?
Similar topics
» காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு
» தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு! ராஜபக்ஷேவின் நாடகமா?! - உண்மையில் நடந்தது என்ன?
» மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது
» இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேர் விடுவிப்பு
» கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு
» தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு! ராஜபக்ஷேவின் நாடகமா?! - உண்மையில் நடந்தது என்ன?
» மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது
» இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேர் விடுவிப்பு
» கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|