புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
6 Posts - 18%
i6appar
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
3 Posts - 9%
Jenila
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
88 Posts - 35%
i6appar
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
2 Posts - 1%
prajai
செய்தி துளி  Poll_c10செய்தி துளி  Poll_m10செய்தி துளி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்தி துளி


   
   
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Wed Feb 16, 2011 4:31 pm


சென்னை : பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள், தமிழக அரசுடன் நேற்று மாலை இரண்டு கட்டமாக, நடத்திய பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி, பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ஓரு ரூபாய் 36 காசுகளும், எருமைப்பால் லிட்டருக்கு 80 காசுகளும் உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, கடந்த 7ம் தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பசும்பால் லிட்டருக்கு ஐந்து ரூபாயும், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு எட்டு ரூபாயும் உயர்த்தி வழங்கக் கோரி, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பால் வினியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து, பால் உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளுடன், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த, முதல்வர் கருணாநிதி ஏற்பாடு செய்தார்.

அதன்படி, புதிய தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி அலுவலகத்தில், பேச்சுவார்த்தை நடந்தது. அரசுத் தரப்பில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, மதிவாணன், தலைமைச் செயலர் மாலதி, நிதித்துறை செயலர் சண்முகம் மற்றும் கால்நடைத் துறை செயலர், ஆவின் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.பால் உற்பத்தியாளர்கள் தரப்பில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்க மாநில தலைவர் செங்கோட்டுவேல், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் முகமது அலி, கோவை பால் விற்பனை சங்கத்தின் காப்பாளர் ராஜகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.

முதல் கட்ட பேச்சு தோல்வி: முதல் கட்ட பேச்சுவார்த்தை, 5.40 வரை நடந்தது. அதில், உடன்பாடு எட்டாததால், சங்க தலைவர்கள், கூட்டத்தைவிட்டு வெளியேறினர். நிருபர்களிடம் செங்கோட்டுவேல் கூறும் போது, "நாங்கள் கேட்ட விலை உயர்வை தமிழக அரசு ஏற்கவில்லை. அதனால், உடன்பாடு எட்டவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எங்களை திரும்பவும் அழைத்தால், பேச்சுவார்த்தைக்கு வருவோம். போராட்டத்தை மீண்டும் துவக்குவது குறித்து, இரண்டு நாளில் ஆலோசித்து அறிவிப்போம்' என்றார்.

திடீர் திருப்பம்: அவர் அறிவிப்பை வெளியிட்ட சில வினாடிகளில், அதிகாரிகள் ஓடோடி வந்து, "அமைச்சர்கள் அழைக்கிறார்கள்' என்றனர். அதன் பின், 5.45க்கு இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை துவங்கி, 6.30க்கு முடிந்தது. புதிய சட்டசபை வளாகத்தில், பொதுமக்கள் வளாகத்தில் உள்ள மீன் தொட்டியின் முன், மீன்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்த முதல்வரை, அமைச்சர்களும், சங்க நிர்வாகிகளும் சந்தித்தனர். சங்க நிர்வாகிகள், முதல்வருடன், சில நிமிடங்கள் சங்க நிர்வாகிகள் பேசினர். அதன் பின், அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

அதன் பின், நிருபர்களிடம் செங்கோட்டுவேல் கூறியதாவது:அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பசும்பால் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 50 காசுகளும், எருமைப்பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் 50 காசுகளும் உயர்த்தி, முதல்வர் அறிவித்துள்ளார். நாங்கள் கேட்ட அளவுக்கு உயர்வு வழங்காவிட்டாலும், இந்த உயர்வை திருப்தியுடன் ஏற்கிறோம். நாளை முதல் வழக்கம் போல், பால் உற்பத்தியாளர்கள் பாலை வழங்குவர். இரண்டாவதாக, பால் சங்க நிர்வாக செலவுகளுக்காகவும், ஊழியர் சம்பளத்திற்காகவும், ஒரு லிட்டருக்கு ஐந்து சதவீதம் வழங்கப்படும் எனவும், மூன்றாவதாக, ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்க, தனி குழு அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளை வரவேற்கிறோம்.இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.

உயர்வு எவ்வளவு : பசும்பால் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 50 காசுகளும், எருமைப்பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் 50 காசுகளும் உயர்த்தி அரசு வழங்கியிருப்பதாக, செங்கோட்டுவேல் கூறினார். ஆனால், அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, நேற்றைய பேச்சுவார்த்தையில் பசும்பால் லிட்டருக்கு ஓரு ரூபாய் 36 காசுகளும், எருமைப்பால் லிட்டருக்கு வெறும் 80 காசுகளும் மட்டுமே உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக