புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
61 Posts - 45%
heezulia
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
4 Posts - 3%
prajai
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
2 Posts - 1%
Barushree
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
21 Posts - 5%
prajai
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
5 Posts - 1%
mruthun
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_m10 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 7:55 am

முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்


 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Img1090406093_1_2

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் வள்ளியூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோவில்இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இந்த முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே அமைந்துள்ள இக்கோயிலைக் கடந்து செல்லும் வாகனங்கள் கோயிலுக்கு அருகே நிறுத்தி, அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.மேலும் தங்களால் முடிந்த காணிக்கைகளையும் செலுத்துகிறார்கள்.

கோயிலுக்கு அருகில் சாலையோரத்தில் மிகப்பிரமாண்டமான இசக்கியம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோயில் நோக்கிச் செல்லும் அல்லது அங்கிருந்து திரும்பும் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் கண்டிப்பாக அம்மன் கோயில் அருகே நின்று, அதில் பயணிப்பவர்கள் அம்மனை வழிபட்டுச் சென்றால் விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடக்காது என்பது நம்பிக்கை.

எனவே பாதுகாப்புடனும், தாங்கள் செல்லக்கூடிய காரியங்கள் வெற்றி அடையவும் இந்த கோவிலை வணக்கி சென்றால் நல்லது நடக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை.

அதேபோல் அரசுப் பேருந்துகள் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் பகுதியைக் கடந்து செல்லும் போது, பேருந்தில் பயணிப்பவர்கள் சாலையில் கோயிலை நோக்கி தங்களின் காணிக்கைகளை வீசுகிறார்கள். அந்த காணிக்கைகளை கோயில் அருகில் இருப்பவர்கள் எடுத்து உண்டியலில் சேர்ப்பிக்கிறார்கள்.

இது தவிர, வாகனங்களின் ஓட்டுநர்களும் தங்களின் வண்டிகளுக்கு இசக்கியம்மன் கோயிலில் பூஜை செய்வதையும் காண முடிகிறது. நெடுஞ்சாலையின் வளைவில் அமைந்துள்ள இந்தக் கோயிலில், வழிபட்டுச் செல்வோருக்கு விபத்துகள் நேராது என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இங்குள்ள அம்மன் வாகனங்களுக்கு வழித்துணையாக வந்து, விபத்தில் இருந்து காத்து அருள்வதாக அங்கு வரும் வாகன ஓட்டிகள் சிலர் தெரிவிக்கிறார்கள்.

ஆடியில் அமர்க்களம்::

முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் திருவிழா மிகப்பெரிய திருவிழாவாகும். சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் மாட்டு வண்டிகள் முதல் கார், ஜீப்,மினிவேன் உள்ளிட்ட பல வாகனங்களில் வந்து, ஆடுகளை பலியிட்டு அம்மனை வழிபடுகின்றார்கள்.

இந்த நாளில் முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலுக்கு ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இது தவிர தை மாதத்தில் மலர் அபிஷேகமும் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் நடைபெறும் மலர் அபிஷேகத்தைக் காண கண் கோடி வேண்டும்.

போக்குவரத்து வசதி::

சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல ரெயில் மற்றும் பஸ் வசதி உள்ளது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் இந்த கோவில் உள்ளது.




 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 11, 2011 12:27 pm

நன்றி நன்றி நன்றி நன்றி



யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Feb 11, 2011 1:34 pm

வணக்கம் தோழர் சிவா,

முப்பந்தல் இசைக்கி அம்மன் வேறு யாருமல்ல அது நம் தமிழ் மூதாட்டி அவ்வையார் தான். இக்கோவிலின் வரலாறு எனக்கொரு தமிழ்ப் புலவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை இங்கு பதிவிடுவதில் மிக்க மகிழ்சியடைகிறேன்.




ஒரு முறை மழையில் நனைந்து பசியோடு ஒரு குடிசைக்குள் ஔவை நுழைகிறார். அது, தந்தையை இழந்து ஏழ்மையில் ஆதரவற்று தனியே வாழ்ந்த பாரி மன்னனின் மக்களான அங்கவை, சங்கவையின் குடிசை. தந்தையின் நண்பரான ஔவையைக் கண்டதும் அப் பெண்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தந்தையைப் போல் அவருக்கு விருந்தளிக்க வசதியில்லை. தங்களுக்காகக் சமைத்திருக்கிற எளிய கீரை உணவை இடுகிறார்கள். தமிழ்ப் புலவருக்கு நம்மால் நல்ல உணவை அளிக்க முடியவில்லையே என வருந்துகிறார்கள். ஆனால் அவ்வுணவை உண்ட கவிஞருக்கோ அது அமுதமாகப் படுகிறது. வயிறும் மனமும் நிறைய, ஔவை பாடுகிறார்:

`
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறையிட்டுப் - பொய்யே

அடகு என்று சொல்லி அமுதத்தை இட்டார்

கடகம் செறியாதோ கைக்கு?

ஆஹா! என்ன அருமை! சூடாக, நல்ல நறுமணமிக்கதாய், வேண்டியமட்டும் தின்னும்படியாய் நிறைய நெய்விட்டு `கீரை` என்று பொய் சொல்லி விட்டு அமுதத்தை அல்லவா படைத்திருக்கிறாh;கள்? இந்தக் கைகளுக்கு இரத்தினக் கடகம்(வளையல்) அல்லவா செய்து போட வேண்டும்?` என்று உருகுகிறார். (அடகு என்றால் கீரை )


அந்தப் பாரியின் மகள்கள் அங்கவை சங்கவைக்கு அவ்வையாரே திருமணம் செய்து வைத்தார். அத் திருமணத்திற்கு சேர, சோழ, பாண்டியர் ; ஆகிய மூவேந்தர்களையும் அழைத்திருந்தார். மூவேந்தர்களுக்கும் தனித்தனியாகப் பந்தலிட்டு அவர்களை வரவேற்றுச் சிறப்பித்தாரம். ஆனால் திடீரென்று அந்தத் திருமணத்திற்கு பொருளுதவி செய்வதாக இருந்த வள்ளல் ஏதோ காரணத்தினால் உதவி செய்யமுடியாமல் கைவிட்ட நிலையில் மூவேந்தர்களுக்கும் விருந்து வைக்க வேண்டுமே என்ன செய்வது எனத் தவித்த அவ்வை, அங்கு அடியோடு வெட்டப்பட்ட ஒரு பனமரத்தின் அடிப்பாகம் மட்டும் இருப்பதைக் கண்டு அங்கு சென்று கீழ்வரும் பாடலைப் பாடினாராம்.

திங்கட் குடையுடை சேரனும் சோழனும் பாண்டியனும்

மங்கைக்(கு) அறுகிட வந்துநின் றார்மணப் பந்தலிலே

சங்கொத் தவெண் குருத்(து) ஈன்றுபச் சோலை சலசலத்து

நுங்குக் கண்முற்றி அடிக்கண் சிவந்து நுனிகறுத்து

பங்குக்கு மூன்று பழந்தர வேண்டும் பனந்துண்டமே !


"பனந்துண்டமே! சந்திரன்போன்ற வெண்கொற்றக் குடையுடைய
சேரனும் சோழனும் பாண்டியனும் திருமணப்பந்தலிலே மணமக்களுக்கு

அறுகிட்டு வாழ்த்துவதற்கு வந்து நிற்கிறார்கள். சங்கைப்போல வெள்ளிய
குருத்து விட்டு, சலசலவென்று பச்சை ஓலை தழைக்கப்பெற்று, நுங்குகளின்

கண்கள் முற்றி, அடிக்கண் சிவந்து, நுனி கறுத்து உள்ள பனம்பழங்களை

ஆளுக்கு மும்மூன்று தரக்கடவாய்!" என்று கூற, அவ்வையின் இசைக்கு (பாடல்) இசைந்து அவ்வாறே அப்பனை மரமும் தந்ததாம்.


மூவேந்தர்களுக்கும் தனித்தனி பந்தலிட்டு அவர்களை வரவேற்ற இடம் முப்பந்தல் என்ற பெயர்பெற்று அவ்விடத்தில் அவ்வைக்கு கோவில் கட்டி இப்போதும் வழிபட்டு வருகின்றனர் என்று கூறிய அக்கோவில்தான் இந்த இசைக்கிஅம்மன் என்ற மிகப்பழமையான கோவில். இக்கோவில் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளதென்று கூறினார்.

இந்த அருமையான பதிவினால் என்ன் நினைவுகளைப் பசுமைப் படுத்தியதற்கு நன்றி.

அன்புடன்,

யாதுமானவள்





அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 1:49 pm

முப்பந்தல் ஊரின் பெயர்க் காரணமும், இசக்கியம்மன் யார் என்பதையும் உங்களின் சரித்திர விளக்கத்தின் மூலம் அறிந்துகொண்டோம், மிக்க நன்றி யாதுமானவள்....



 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Fri Feb 11, 2011 1:53 pm

 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் 812496
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Feb 16, 2011 12:04 pm

யாதுமானவள்.... சிவா அண்ணா  முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் 678642  முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் 678642




 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 16, 2011 2:09 pm

நான் கேள்வி பட்டிராத கோவில் இது.பகிர்ந்தமைக்கு சிவாவுக்கும்,அந்த கோயில் பற்றி விளக்கம் கொடுத்த யாதுமானவளுக்கும் நன்றி



 முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் U முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் D முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் A முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் Y முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் A முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் S முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் U முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் D முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் H முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக