புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
63 Posts - 57%
heezulia
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
58 Posts - 56%
heezulia
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_m10சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்...


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Feb 15, 2011 10:44 am

எந்தப் பிரச்சனை ஆனாலும் அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் குற்றம்சாட்டி, சுட்டுவிரலை மக்கள் நீட்டும்போது, மற்ற விரல்கள் அனைத்தும் அவர்களை நோக்கியே உள்ள உண்மையை உணராமலே போய்விடுகின்றனர்.

நம் நாட்டில், அடிப்படைப் பிரச்சனைகளான குடிநீர் தட்டுப்பாடு, மின்தட்டுப்பாடு, தரமற்ற சாலைகள், கடுமையாக உணரும் விலைவாசி போன்ற பல்வேறு காரணங்களுக்காக, அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் அவ்வப்போது குறை சொல்லும் நம் மக்கள், அதற்கு அத்திவாரமாக தாம் செய்யும் குற்றத்தை ஏனோ மறந்து விடுகின்றனர்.

நமது முன்னோர்கள் காலத்தில், அரசியலுக்கு வந்த வசதி படைத்தவர்கள் எல்லாம் தங்களது சொந்த பணங்களை சமூக முன்னேற்றத்துக்காகச் செலவு செய்தனர். வசதியே இல்லாத சாமானியர்களும் அரசியலுக்குள் நுழைந்து நம் நாட்டுக்காக அதிகமாக உழைத்தனர்.

ஆனால் இன்றோ, அரசியல் மூலம் பொது சேவைக்கு வருபவர்கள் ஆதாயம் தேடும் முயற்சியில்தான் வருகின்றனர். அரசியல் தொழிலாகிவிட்டது. எவ்வளவு முதலீடு செய்கிறார்களோ அதற்கேற்ப ஆட்சிக்கு வந்தபின் அறுவடை செய்கிறார்கள். இதற்குக் காரணம் மக்கள்தான். தேர்தல் நேரங்களில் தங்களது வாக்குகளைப் பணத்துக்காக விற்கிற காரணத்தால், தகுதியில்லாதவர்கள்கூட, அமைச்சரவையில் இடம்பிடித்துவிடுகின்றனர்.

புதிதாக அரசியலுக்குள் நுழையும் திரைத்துறையினரிலிருந்து, ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், சாதியத்தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும், முந்தைய ஆட்சியாளர்களைக் குறை சொல்லித்தான் அரசியலுக்குள் நுழைகிறார்கள். ஆனால், அவர்களே ஆட்சி பொறுப்பில் வந்தாலும், ஊழலே புரிகின்றனர்.

ஏன்… அவரவர் கட்சியில் பல்வேறு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதும் கூட, சனநாயக முறைப்ப்படி நடைபெறாமல் பணநாயக முறையில்தான் நடைபெறுகிறது. இதற்கெல்லாம் காரணம் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் அள்ளிவிடலாம் என்ற நப்பாசைதான்.

ஆனால், எந்தத் தவறுகள் நடந்தாலும் ஒருவரையொருவர் குறைசொல்லிவிடுகிறார்கள். அவரவர் மீது உள்ள தவறைப் பற்றிச் சிந்திப்பது இல்லை.

அரசின் எந்தத்துறையாயினும், எந்த வேலையாயினும் கையூட்டு வழங்கினால் மட்டுமே காரியம் நடக்கிறது. கையூட்டு கொடுத்தால்தான் அதிகாரிகள் வேலை செய்கின்றனர் என்கின்றனர் பொதுமக்கள். அரசியல்வாதிகளுக்கு கையூட்டு கொடுத்தால்தானே பணியிடங்களும், பணிமாற்றங்களும் எங்களுக்குக் கிடைக்கிறது. பின்னர் நாங்கள் என்ன செய்வது என்கின்றனர் அதிகாரிகள்.

அரசியல்வாதிகளோ, ஓட்டுக்குப் பணம் கொடுத்தல் உள்பட தேர்தலுக்காகப் பல கோடிரூபாய் செலவு செய்கிறோம். அதை வட்டியுடன் சேர்த்து எடுக்க வேண்டாமா என எண்ணுகின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் சுயநலங்களுக்காக, அடுத்தவர்கள் மீது குறை சொல்கின்றனர். ஆனால், தன்மீது உள்ள களங்கத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும், விபத்துகளைத் தவிர்ப்பதற்காகவும்தான் நான்கு வழிச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்போது அங்குதான் விபத்துகள் அதிகம் நடக்கின்றன. இதற்கு இலாபநோகுடன் திட்டம் போட்ட அரசியல்வாதிகளைக் குறை சொல்வதா? அரைகுரையாகச் செயல்படுத்திய அதிகாரிகளைக் குறை சொல்வதா? பொறுப்பில்லாமல் சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளைக் குறை சொல்வதா?

கிராமங்களுக்கு இழுஉந்து கேட்கிறோம். ஆனால், ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் இழுஉந்து உடைப்பில் ஈடுபடுகிறோம். தொற்றுநோய் பரவினால் சுகாதாரத்துறையைக் குற்றம் சொல்லும் நாம், ஊரைச் சுற்றி குப்பைகளைக் கொட்டுகிறோம். மலம் சிறுநீர் கழித்து சுகாதாரக்கேடு விளைவிக்கிறோம். பள்ளி கல்லூரிகளில் தரமான கல்வியை எதிர்பார்க்கும் நாம், மாணவனை ஆசிரியர் கண்டித்துவிட்டால் கூக்குரலிடுகிறோம். தினந்தோரும் மின் தட்டுப்பாடு என அலரும் நாம், விழாக்காலங்கள் உள்பட பல்வேறு நாள்களில் அலங்கார விளக்குகளைப் பயன்படுத்தி மின் விரயம் ஏற்படுத்துகிறோம்.

இப்படி ஒவ்வொன்றுக்கும் அடுத்தவரைக் குற்றம் சொல்லும் பொதுமக்களாகிய நாம், தம்மை தாம் நன்கு பரிசோதித்து கொள்ள வேண்டும். தேர்ந்தல் நேரங்களில் அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். இலவசங்களை அறவே வெறுக்க வேண்டும்.

நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்ற எண்ணம் மேலோங்கி, ஒவ்வொரு தனிமனிதனும், தனக்கும் சமுதாயத்தில் கடமைகள் உள்ளன என்பதை உணர்ந்தால் நல்லதொரு சமூகம் உருவாகும்.

நல்லதொரு சமூகம் உருவானால்தான், சிறந்த அரசியல்வாதிகளும், சிறந்த ஆட்சியாளர்கலும், ஏன் பெருந்தலைவர்களும் கூட அந்தச் சமுதாயத்தில் இருந்து தோன்றுவார்கள். அப்போதுதான் இன்று வறண்டு கிடக்கும் மக்களாட்சியில் மறுமலர்ச்சி ஏற்படும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 15, 2011 12:02 pm

ரொம்ப கஷ்டம் நிஷாந்தன், நம் நாடு எங்கே போகிறது என் தெரியல, மக்கள் இலவசங்களின் பின் போகிறார்கள், என்வே அரசியல் வாதிகள் ஆட்டம் போடுகிறார்கள். பனாமாக சேர்த்து ஸ்விஸ் பாங்க் ல போடராங்க. அவங்களுக்கு மக்கள் எக்கெடுக்கெட்டால் என்ன தான் குடும்பம் 7 தலை முறைக்கு நல்ல இருக்கணும். ஹிந்தி படம் ஒன்று,Knock Out (2010) , நீங்க பார்த்தீங்களா தெரியல அது போல் நடந்தால் கொஞ்சம் பிழைக்கலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Feb 15, 2011 1:02 pm

கையூட்டு
கொடுத்தால்தான் அதிகாரிகள் வேலை செய்கின்றனர் என்கின்றனர் பொதுமக்கள்.
அரசியல்வாதிகளுக்கு கையூட்டு கொடுத்தால்தானே பணியிடங்களும்,
பணிமாற்றங்களும் எங்களுக்குக் கிடைக்கிறது. பின்னர் நாங்கள் என்ன செய்வது
என்கின்றனர் அதிகாரிகள்.
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... 502589



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சுட்டுவிரலால் குற்றம் சாட்டுகையில்... 812496
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 15, 2011 3:17 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக