புதிய பதிவுகள்
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:46 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:42 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Today at 3:57 pm

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Today at 1:06 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Today at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Today at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Today at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Today at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Today at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Today at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Today at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Today at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 9:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
63 Posts - 55%
heezulia
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
35 Posts - 30%
mohamed nizamudeen
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
5 Posts - 4%
prajai
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
2 Posts - 2%
mini
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
2 Posts - 2%
King rafi
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
1 Post - 1%
Barushree
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
110 Posts - 49%
heezulia
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
88 Posts - 39%
mohamed nizamudeen
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
9 Posts - 4%
prajai
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
5 Posts - 2%
mini
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
3 Posts - 1%
சுகவனேஷ்
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
3 Posts - 1%
Saravananj
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
புறவரிகள் Poll_c10புறவரிகள் Poll_m10புறவரிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறவரிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 11:02 pm

(1)

என் எல்லைகளுக்குள் வந்தவர்களைப்
புறக்கணிக்கவில்லை.
வரவேற்று விசாரித்தேன்
அவர்களைப் பற்றிய செய்திகள்
சேகரிப்பில் நிறைய:
ஏகதாரன் வந்தான்
முகமன் கூறி வரவேற்றபோது
ஈர்க்கினால் செய்த அம்பையும்
வில்லையும் கீழே வைத்து வணங்கினான்.
சுமையாக இல்லையா என்றேன்
என்னைச் சுமக்க வைத்துவிட்டார்கள்
என்றான்.
இதனால் நீ கண்டதென்ன என்றேன்
இன்னும் காடுகளுக்குள்
அலைந்து திரிகிறேன் என்றான்.
உன் மகுடத்தை எடுத்துக்கொள் என்றேன்
பிழை நேர்ந்துவிட்டது
பிழைப்புக்காகச் சிலரால்
சொல்லப்பட்ட கதைகள்
வரலாறுகளாகிப் போன பின்
என் நிலையை எப்படி விளக்குவது
எனக்கு வழி சொல்ல வேண்டும் என்று
வேண்டினான்.
கைமீறிப் போய்விட்டது
நீயே போய்ச் சொன்னாலும்
நம்பமாட்டார்கள் குடிகள்
கதைகளால் வாழ்பவர்கள் கயவர்கள்
உழைத்துப் பிழைத்துக்கொள் என்றேன்
ஒரு கப் காப்பியுடன்
விடைப்பெற்றுச் சென்றவன்
குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டான்
இன்னும் கயவர்கள் வாழ்கிறார்கள்.


(2)


நதியின் பிரவாஹத்தை
உடலின் மிக மெல்லிய கேசத்தால்
தடுத்துத் தாங்கிவிட்டாயே
பஞ்ச பூதங்களைத் தமதாக்கி
கூத்தாடும் உன் செயல்
வினோதம் என்றேன்.
ஆச்சரியத்துடன் பார்த்தான்
எனக்கு
வயதாகி வழுக்கை விழுந்துவிட்டது
இன்னும் அப்படி நம்புகிறார்களா
என்றான்.
சாட்சியாகித் துணைபோனவன்
பேசுவது வியப்பில்லை என்றேன்
அப்படியல்ல -
நயமாய்ச் சொல்லப்படும் கதைகளை
உண்மையென நம்புகிறவன் முட்டாளில்லையா
என்றான்
தண்ணீரின் கால்களைத் தேடி
அலையும் எனக்கு
ரத்த அபிஷேகம் செய்கிறார்கள்
எனக்கும் அவர்களுக்குமான
இடைவெளி நீண்டு செய்கிறது.
நான் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறேன்
இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளின்
ரத்தத்தைப் பருகத் தருகிறார்கள்
என்றான்.
அழிப்பதற்கென நீ
அறியப்படுகிறாய் என்றபோது
கேவி அழுதான்
நான் கட்டுக்கதைகளால் பிழைப்பவன்
அவற்றை உருவி எடுத்துவிட்டால்
சூன்யம்தான் என்றான்
முடிவாக என்ன சொல்கிறாய்
என்றேன்
நான்கு கட்டுகளையும்
ஐந்து பூதங்களையும்
ஆறு புத்திகளையும்
ஏழு உலகங்களையும்
எட்டுத் திசைகளையும்
என்னைவிட்டு அகற்ற
கொஞ்சம் மது கொடு என்றான்
கொஞ்சம் விஷம் கொடுத்தேன்.

- ப்ரதிபா ஜெயச்சந்திரன்



புறவரிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 15, 2011 11:17 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக