புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
19 Posts - 49%
heezulia
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
7 Posts - 2%
prajai
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_m10கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலில் நீராடும் சிவ-விஷ்ணு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 14, 2011 10:56 pm

இறைவன் தான் படைத்த ஜீவராசிகள் உய்வுபெற தானே தேடி வந்து அருட்காட்சி தந்து அருள்புரிகிறார். அதை உணர்த்துவதே இறைவன் திருவுலா.

அந்த வகையில் கடற்கரையோரம் அமைந்துள்ள சிவ - விஷ்ணு ஆலய தெய்வங்கள் ஆண்டிற்கு ஒருமுறை கடல் தீர்த்தமாடி கரையில் திரண்டு நிற்கும் பக்தர்களுக்கும், மீனவர்களுக்கும் திருக்காட்சி தருகின்றனர். அந்த தினமே மாசிமகம்.

மாசிமகத்தன்று கடற்கரை அருகேயுள்ள சிவாலய சுவாமி அம்பாளை அலங்கரித்து, அஸ்திரத்துடன் பல்லக்கில் இருத்தி பவனிவந்து கடற்கரையோரம் எழுந்தருளச் செய்வர். அதுபோல கடற்கரையோர விஷ்ணு தல பெருமாளையும் தாயாரையும் அலங்கரித்து சக்கரத்தாழ்வாருடன் கடற்கரையில் சேவை புரிய வைப்பர்.

பின் சிவ அஸ்திரத்தையும், சக்கரத்தாழ்வாரையும் கடல்நீராடச் செய்வர். இதற்கு தீர்த்தவாரி எனப் பெயர். பின் தூப, தீப ஆராதனை செய்து குளிர்ந்த பண்டங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்குவர். அன்று மாலை விழாவை இனிது முடித்து மூர்த்திகள் ஆலயம் திரும்பி சன்னிதானம் அடைவர்.

திருமால் கடலாடக்காரணம்: தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடல் கடைந்தபோது வெளித் தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்து கொண்டார். அதன் மூலம் சமுத்திரராஜன் திருமாலுக்கு மாமனார் ஆனார். லட்சுமியை திருமணம் செய்து கொண்டபின் திருமால் வைகுந்தம் சென்று விட்டார். நாம் எப்போது அவரை தரிசிப்பது என்று சமுத்திரராஜன் வருத்தமுற்றார். லட்சுமி தேவி இதனை விஷ்ணுவிடம் கூற, அவர் நான் ஆண்டிற்கு ஒருமுறை ஒரு புண்ணிய நாளில் கடற்கரை வந்து தரிசனம் தருகிறேன் என வரமளித்தார். அந்த நாள்தான் மாசிமகம்.

சிவன் கடலாடக்காரணம்: ஒருமுறை கருணாசாகரியான அம்பிகை, மீனவப் பெண்ணாக அவதரிக்க நேரிட்டது. அவளின் திருமண நாள் கனிந்தபோது ஈசன், மீனவன் போல் வேடமணிந்து அங்கே வந்தார். முன்பேதான் உருவாக்கி அனுப்பிய ராட்சத கடல் திமிங்கிலத்தை தானே அடக்கி பரிசாக மீனவப் பெண்ணை மணந்து கொண்டார். பின் சிவசக்தி சமேதராக காட்சியளித்தார்.

அதனால் மீனவர் தலைவன், ஈசனின் மாமனார் ஆனார். மீனவர் தலைவன் ஈசனை ஆண்டுக்கு ஒருமுறையாவது தரிசனம் செய்ய வேண்டினார். மாசிமகத்தன்று கடலாட வருவதாக வாக்களித்தார் பரமன். இந்நிகழ்ச்சி நடைபெற்ற தலம் திருவேட்டக்குடி. மாசிமகத்தன்று திருவேட்டக்குடி ஆலய இறைவன் வேடமூர்த்தியாகவும் அம்பிகை மீனவப் பெண்ணாகவும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர்.

சிவனும் விஷ்ணுவும் கடல் நீராடும் தினத்தில், தீர்த்தவாரி உற்சவத்தில் கலந்து கொண்டு நாமும் நீராடுவது பாவங்கள் யாவும் போக்கி, புண்ணிய பலனை சேர்க்கும். இயலாதவர்கள் கடல் நீரை தலையில் தெளித்துக் கொண்டாலும் போதும் பூரண பலம் கிட்டும்.

- ஆர். ராமதாஸ், பாண்டிச்சேரி.



கடலில் நீராடும் சிவ-விஷ்ணு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 15, 2011 10:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக