புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_m10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10 
14 Posts - 70%
heezulia
அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_m10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_m10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_m10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_m10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_m10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_m10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_m10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_m10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10 
8 Posts - 2%
prajai
அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_m10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_m10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_m10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_m10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_m10அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுமானிடம் அறை வாங்கிய ராமன்!


   
   
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Mon Feb 14, 2011 4:40 pm

அனுமானிடம் அறை வாங்கிய ராமன்!

லட்சுமணன் என்ற வியாபாரிக்கு எந்த நேரமும் வியாபாரத்தைப் பற்றிய கவலைதான். அவரது மனைவி ஊர்மிளா, குடும்பம், குழந்தை என ஒருநாளாவது வீட்டில் இருக்க கூடாதா? என கேட்டுக் அலுத்துப் போனாள். நான் ஒருநாள் வீட்டிலே இருந்தா ஆயிரம் ரூபாய் நஷ்டப்படும். நீ உன் அப்பன் வீட்டில் இருந்தா அதைக் கொண்டு வருவே, என கொடூரமாகப் பேசுவார். இதற்குப் பயந்தே, அவர் மனைவி வாயைத் திறப்பதில்லை. ஒரு சமயம் திடீரென வியாபாரம் குறைந்தது. வியாபாரி கவலையுடன் இருந்தபோது ஒரு சாமியார் கடைப் பக்கமாக வந்தார். தம்பி! நெஞ்சு எரிச்சலா இருக்குது! ஒரு துண்டு இஞ்சி கொடேன். அதை சாறுபிழிந்து குடித்தால் சரியாகி விடும், என காசை நீட்டினார். வியாபாரி அவரிடம் காசு வாங்கவில்லை. சாமி! எனக்கு காசுக்கு பதிலாக, நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்களேன். நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும், என்றார். சாமியும், அப்படி என்னப்பா கேள்வி? என கேட்க, வியாபாரி தனது வியாபாரம் திடீரென குறைந்து விட்டது பற்றியும், அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும், என்றும் சொன்னார். சாமியார் அவரிடம், நீ தர்மம் செய்வாயா? என்றார். அதெல்லாம் செய்றதில்லே சாமி! சரி போகட்டும்... கடவுளை யாவது தினமும் வணங்குவாயா? அதுக்கெல்லாம் எங்கே சாமி நேரம் கிடைக்குது. காலையிலே எழுந்து குளிச்சதும், சாப்பிடக்கூட செய்யாம கடை பக்கம் வந்துடுவேன். அப்படி வியாபாரம் செய்தும் பலனில்லை என்றார் லட்சுமணன்.

சாமியார் சிரித்தார். தம்பி! நீ கடவுளை வணங்கு. ராமா ராமானு கொஞ்ச நேரமாவது சொல்லு. எல்லாம் சரியாயிடும், என்றதும் எனக்கு அதற்கு நேரமில்லையே சாமி, என்றார் வியாபாரி. காலையில் உன் அன்றாடப் பணியைச் சொல்லேன், என்றதும் சாமி! நான் காலையில், எங்க ஊர் ஒதுக்குப்புறத்திலே இருக்கிற வயல் பகுதிக்கு காலைக்கடன் கழிக்க போவேன், போக வர அரை மணி நேரமாகும், என்றதும் குறுக்கிட்ட சாமியார், அது போதும்! அந்த அரை மணிநேரம் நீ ராம நாமத்தைச் சொல்லு. எல்லாம் சரியாயிடும் என்றார். லட்சுமணனும் அப்படியே செய்ய ஆரம்பித்தார். ஒருநாள், விண்வெளியில் சஞ்சாரம் செய்த ஆஞ்சநேயர், ராமநாமம் எங்கோ ஒலிப்பதைக் கேட்டு, கீழே பார்த்தார். வியாபாரி, இயற்கை உ<பாதையைக் கழிக்கும் நேரத்தில் அதைச் சொல்வதைப் பார்த்து கோபமடைந்தார். என் பகவானின் நாமத்தை சுத்தமில்லாத நேரத்தில் உச்சரித்தாயா? எனக் கேட்டபடியே இறங்கி வந்து வியாபாரி கன்னத்தில் ஒரு அறை விட்டார். பின்னர் அயோத்தி சென்று விட்டார். அங்கே ஸ்ரீமன் ராமச்சந்திர மூர்த்தியை வணங்கி, அவரது முகத்தை பார்த்தார். கன்னம் வீங்கியிருந்தது. பதறிப்போன ஆஞ்சநேயர், காரணம் கேட்டார். அனுமான் எந்த நேரமாக இருந்தாலும் என்ன! ஏதோ கிடைத்த நேரத்தில் ஒரு பக்தன் என்நாமத்தை சொன்னான். நீயோ அவனை தாக்க கையை ஓங்கினாய். உன்னிடம் அடிபட்டால் அவன் இறந்தல்லவா போயிருப்பான்! அதனால், அவன் கன்னத்தில் உன் கைபடும் முன் நான் குறுக்கே புகுந்து, என் கன்னத்தில் அதைத் தாங்கிக் கொண்டேன், என்றார். பகவானை வணங்க நேரம் காலமும் இல்லை. பகவான், தன் பக்தர்களுக்கு வரும் துன்பத்தைப் பொறுப்பதும் இல்லை.

நன்றி தினமலர்..



சத்தியராஜ்

அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Om
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 14, 2011 4:43 pm

அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! 677196 அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! 677196 அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! 677196 அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! 677196 அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! 812496
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Feb 14, 2011 5:33 pm

அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! 677196 அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! 677196 அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! 677196




அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Power-Star-Srinivasan
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Mar 05, 2011 6:36 am

அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! 677196 அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! 677196 இறைவனின் நாமத்தை சொல்வதற்கு கால நேரம் தேவை இல்லை என்பது தான் எனது கருதும். எப்போதும் அவன் நாமம் சொல்லலாம் . ஆனால் சிலர் இப்படி சொல்லணும் அப்படி சொல்லணும் எண்ட்ரூ ஏகப்பட்ட ரூல்ஸ் வச்சு சொலவை விடாம பன்றாக.

rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Sat Mar 05, 2011 12:27 pm

varsha wrote:அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! 677196 அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! 677196 இறைவனின் நாமத்தை சொல்வதற்கு கால நேரம் தேவை இல்லை என்பது தான் எனது கருதும். எப்போதும் அவன் நாமம் சொல்லலாம் . ஆனால் சிலர் இப்படி சொல்லணும் அப்படி சொல்லணும் எண்ட்ரூ ஏகப்பட்ட ரூல்ஸ் வச்சு சொலவை விடாம பன்றாக.
சாமி வரம் குடுத்தப்பின் பூசாரிக்கு சொல்வதை ஏன் கேட்க வேண்டும் ...



சத்தியராஜ்

அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! Om
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 1:26 pm

அருமையான விஷயம் இது...
நாம் காலை எழுந்தது முதல் இரவு உறங்க போகும் வரை நம் அன்றாட அலுவல்கள் வீட்டு வேலைகள் அப்படி எத்தனை செய்துக்கொண்டு இருந்தாலும் நம் மனம் மட்டும் என்றும் இறைநாமம் சொல்லிக்கொண்டு இருந்தால் மனம் எத்தனை அமைதியுடன் செயல்படுகிறது என்பதை நாமே உணரலாம்... அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சக்தி..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அனுமானிடம் அறை வாங்கிய ராமன்! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக