புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னங்க நீங்க இப்புடி சொல்றீக லவ் பன்றன்னா சும்மாவா? I_vote_lcapஎன்னங்க நீங்க இப்புடி சொல்றீக லவ் பன்றன்னா சும்மாவா? I_voting_barஎன்னங்க நீங்க இப்புடி சொல்றீக லவ் பன்றன்னா சும்மாவா? I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
என்னங்க நீங்க இப்புடி சொல்றீக லவ் பன்றன்னா சும்மாவா? I_vote_lcapஎன்னங்க நீங்க இப்புடி சொல்றீக லவ் பன்றன்னா சும்மாவா? I_voting_barஎன்னங்க நீங்க இப்புடி சொல்றீக லவ் பன்றன்னா சும்மாவா? I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
என்னங்க நீங்க இப்புடி சொல்றீக லவ் பன்றன்னா சும்மாவா? I_vote_lcapஎன்னங்க நீங்க இப்புடி சொல்றீக லவ் பன்றன்னா சும்மாவா? I_voting_barஎன்னங்க நீங்க இப்புடி சொல்றீக லவ் பன்றன்னா சும்மாவா? I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னங்க நீங்க இப்புடி சொல்றீக லவ் பன்றன்னா சும்மாவா?


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 14, 2011 1:21 pm

என்னங்க நீங்க இப்புடி சொல்றீக ஒரு பிள்ளைய லவ் பன்றன்னா சும்மாவா? அந்த பிள்ளைய மடக்குறதுக்கு எவ்வளவு கஸ்டமெண்டு தெரியுமா?

முதல்ல ஒரு பிள்ளையைப் பாக்கனும் அத நமக்குப் பிடிக்கனும். அதுக்கப்புறம் அது பின்னால போய் அதுட வீடெங்க இருக்கு, அம்மா அப்பா யாரு? தம்பி தங்கச்சி விசேசமா அண்ணா இருக்கானா என்டு விசாரிக்கனும் சும்மாவா?

அதுக்கப்புறம் அந்த ரோட்டுல நாம சுத்துற சுத்துவையிலேயே ரோடு பள்ளமாகி கொஞ்ச நாள்ள அந்த ஏரியாக்காரங்க தண்ணியெடுக்குற அழவுக்கு கிணறு மாதிரி பள்ளமாகனும். என்னாங்குறீங்க?

அந்த பிள்ளட வீட்டுக்கு பக்கதுல எவனையாவது கூட்டாளி பிடிக்கனும். அவன் வீட்ட அடிக்கடி போய் வரனும். அந்த டைம்ல நம்மாள லுக்குவிடனும்.
ஏலுமாயிருந்தா நம்மாளு தம்பிய கரெக்ட் பண்ணனும். அவனுக்கு டொபிகள், சொக்லேட்டுகள் கொடுத்து நம்ம பக்கம் வெச்சிக்கனும். அடிக்கடி அப்டேட்டுகள அவன்கிட்ட இருந்தே எடுத்துக்கனும்.

பைசிகிள்ள போனா சரியா நம்மாளு வீட்டுக்கு முன்னாடியே செயின் கலர்ர மாதிரி பைசிகள் செயினுக்கு ஒரு ப்ரோகிறாம் பண்ணி வெக்கனும். சரியா அவ வீட்டு முன்னாடியே செயின் கலரணும், அத போடுற சாக்குல லுக்குவிடனும். கொஞ்சம் தில்லிருந்தா கையில கிறீஸ் பட்டுடுன்னு சொல்லி அவங்க வீட்டுலையே கை கழுவ தண்ணி கேக்கணும். நம்மாளே தண்ணி கொண்டுவந்து தந்தா நமக்கு எங்கையோ மச்சமிருக்கு. அவங்க அம்மாவோ வேற யாருமோ தண்ணி கொண்டுவந்து தந்தா சொறி.கொம்

மோட்டார் சைக்கிள்ள போனா சரியா அவங்க வீட்டு முன்னாடியே ஸ்டார்ட் நிக்கனும். (அதுக்கும் ஜாவாவுல ஒரு ப்ரோகிராம் பண்ணி வெக்குறது நல்லது) ஸ்டார்ட் எடுக்குரமாதிரி எடுக்கனும் ஆனா ஸ்டார்ட் வரப்படாது. அப்புறம் Choke கலட்டி என்னமோ பன்னனும். அந்த நேரத்துலயும் அவள பாக்குறதே நம்ம Targetta இருக்கனும்.

சொந்தக்காரங்க, அல்லது தெரிஞ்சவங்க கல்யாணம் நடக்கப் போகுதுன்னு வைங்க. நம்மாளு ஏரியாவுல கல்யாணக் கார்ட் கொடுக்குற பொறுப்ப சில பல பில்ட்-அப்புகளோட நாமளே ஏத்துக்கணும்(உடனே நான் அந்த ஏரியாவுல போய் குடுக்கன் எண்டு சொல்லிடப்படாது….. காரணம் நம்ம நண்பர்கள் கண்டுபிடிச்சிடுவானுகள். அந்த ஏரியாவுல கார்ட் குடுக்க வேண்டி இருந்தாலும் சரி, இல்லாட்டியும் சரி நம்மாளு வீட்ட போய் யாரோ ஒரு இழிச்சவாயன் பெயர சொல்லி இவர்ட வீடு எங்க இருக்குனு கேக்கனும். அப்ப கூட நம்மாளுக்கு கலர்ஸ் காட்ட மறந்துடப்படாது.

பிள்ள ஸ்கூலுக்கு வரும் போது காவலுக்கு நாமளும் கூட பின்னாடி வரனும்.
ஸ்கூல் விட்டுப் போகும்போது கூடவே போய் அவிங்க வீட்ட விடனும். ட்யூசன் வகுப்புக்கு வரும் போதும் அப்படித்தான்.
இதெல்லாம் நம்ம மீதுள்ள சமூகப் பொறுப்பு. அவிங்க குடுமபத்தாளுகளுக்கு இல்லாத அக்கறை நமக்கு இருக்கோனும். இல்லனா எப்படி மடக்குறது யோசிங்க…?

நம்மாளு நம்ம கூடவே படிக்கிற பொண்ணா இருந்தா ரொம்ப லேசு. இல்லன்னாலும் பரவா இல்ல. சமாளிக்கலாம்.

கெண்டீன், தண்ணீர்க் குழாய், காலை ஆராதனைக் கூட்டம் இதெல்லாம் நம்மாள கரெக்ட் பண்ண பாடசாலை சூழல் தந்த அற்புத சந்தர்ப்பங்கள்… மிஸ்பண்ணிடப்புடாது.

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டீ, மாணவர் மன்றம், இலக்கிய மன்றம், பாடசாலை சுற்றுலா… இதெல்லாம் எதுக்கூங்குறன்…?
எல்லாம் நம்ம காதல டெவலப் பண்ணத்தான். இதுகள எல்லாம் நல்ல யூஸ் பண்ணிக்கனும். அப்புறம் வடபோச்சேன்னு பீல் பண்ணப்புடாது.

இதெல்லாம் நீண்டகால நடவடிக்கைங்க… சும்மாவா…? ஒரு பொண்ண லவ் பண்ண வெக்கிரண்டா சும்மாவா…?

எவ்வளவு கஸ்ட்டம் எவளவு செலவு… அதெல்லாம் அனுபவிக்கனுங்க….
எதையும் தாங்கும் இதையம் போல், உதையும் தாங்கும் உடம்பும் வேணும்...இல்லன்னா லவ் பண்ண முடியுமா...?

இந்த காதலால விழும் அடி உதை சிறுசாக இருந்தாலும் அந்த பொன்னு முன்னாடி பெரிய அடியாகவும், மத்தவங்க முன்னாடி அடியே வாங்காத மாதிரியும் நடிக்கனும், இதுக்கு ரொம்ப நடிப்புத் திறமையும் வேணும்.

முக்கியமா அந்த பொண்ண சுற்றி நம்ம வலைப்பின்னல்கள உருவாக்கனும். உதாரணமா அவளின் நெருங்கிய தோழி, பக்கத்து வீட்டு பைய்யன் அல்லது பொண்ணு இப்படி. அப்பதான் அவள் எங்க போறாள் எப்ப போறாள் எல்லா தகவலும் கிடைக்கும். என்ன நான் சொல்றது.

இப்பிடி நிறைய ஐட்டங்கள் கஸ்ட்டங்கள் இருக்கு பாஸ், சொல்லிகிட்டே போகலாம்.

இப்பிடி ரொம்பக் கஸ்ட்டப்பட்டு அந்தப் பொண்ண இம்ப்ரெஸ் பண்ணி நம்ம லவ்வ சொல்லப் போறப்போ.. அது நமக்கு சக்ஸஸ் ஆகலாம் சக்ஸஸ் ஆகாமையும் போகலாம்.. இப்படிக் கஸ்ட்டப்பட்டு சக்ஸஸ் ஆனா நமக்கு உடம்புல மச்சம், கஸ்ட்டம எதுவுமே இல்லாம சக்ஸஸ் ஆனா நமக்கு மச்சத்துல உடம்பு.

ஆனா சக்ஸசே ஆகலன்னா .................???
அதுக்காக மனசு தளரப்புடாது நெஞ்சு உடஞ்சிடப்புடாது.

அடுத்த ரூட்டுல மாறிப்போயிட்டே இருக்கனும். இது சம்பந்தமா சுவாமி கமலானந்த என்ன சொல்றாருன்னா..? “ ஒரு டாக்டர் பொண்ணூ நோ சொன்னா ஒரு நேர்ஸ் பொண்ண காதலி” அப்படின்னு மிகப் பெரிய தத்துவத்த 2 வரில சொல்லிட்டாரு. அதையே நாம ஃபலோ பண்ணனும் என்ன…?

aiasuhail.blogspot

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 14, 2011 1:24 pm

எப்பா இதுக்கு போதி மரத்து கீழ நிம்மதியா இருக்கலாமப்பா

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Feb 14, 2011 1:28 pm

maniajith007 wrote:எப்பா இதுக்கு போதி மரத்து கீழ நிம்மதியா இருக்கலாமப்பா


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



என்னங்க நீங்க இப்புடி சொல்றீக லவ் பன்றன்னா சும்மாவா? Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 14, 2011 1:29 pm

SN.KUYILAN wrote:
maniajith007 wrote:எப்பா இதுக்கு போதி மரத்து கீழ நிம்மதியா இருக்கலாமப்பா


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உண்மைதானப்பா இம்புட்டு பாடுபட்டு பிகேப் பண்ணி அப்புறம் சந்தா சச்சரவுன்னு பிரியரவங்க ஏன் காதலிக்கணும்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 14, 2011 1:31 pm

maniajith007 wrote:எப்பா இதுக்கு போதி மரத்து கீழ நிம்மதியா இருக்கலாமப்பா

மணி அப்ப நீங்க அடுத்த நித்தியானதா நு சொல்லுங்க.. ஜாலி ஜாலி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 14, 2011 1:36 pm

அருண் wrote:

மணி அப்ப நீங்க அடுத்த நித்தியானதா நு சொல்லுங்க.. ஜாலி ஜாலி

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Feb 14, 2011 1:39 pm

போதி மரத்துக்கு கீழே இருந்தாமட்டும் புத்தராக முடியாது அண்ணே



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 14, 2011 1:42 pm

sshanthi wrote:போதி மரத்துக்கு கீழே இருந்தாமட்டும் புத்தராக முடியாது அண்ணே

என்ன செய்ய உங்களை போல தங்கை தம்பிகளை இழக்க விரும்பவில்லை அதனால் இல்லறவாசியாக அவ்வப்போது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக