உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!by mohamed nizamudeen Yesterday at 11:58 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Yesterday at 3:20 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:03 am
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm
» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am
» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am
» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am
» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am
» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am
» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am
» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am
» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am
» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am
» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am
» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
கண்ணன் |
| |||
lakshmi palani |
| |||
heezulia |
| |||
vernias666 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னச் சின்ன வரிகள்!
+29
நேரு
அல்கெனா ரிஷி
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
பானு ஜெகன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஷீ-நிசி
kitcha
திவ்யா
உமா
வினுப்ரியா
முரளிராஜா
puthuvaipraba
Jiffriya
unmaitamilan
varsha
ஷர்மிஅஷாம்
அசுரன்
மலிக்கா
Jotheshree
Aathira
அருண்
ஸ்ரீமதி வேலன்
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
பிரகாசம்
SK
சிவா
ANTHAPPAARVAI
33 posters
சின்னச் சின்ன வரிகள்!
First topic message reminder :
சின்னச் சின்ன வரிகள்!
"ஒவ்வொரு காதலனும் தன்னவளை ஒரு அற்புத அழகியாகவே மொழிபெயர்க்கின்றான்!.."
சின்னச் சின்ன வரிகள்!
"ஒவ்வொரு காதலனும் தன்னவளை ஒரு அற்புத அழகியாகவே மொழிபெயர்க்கின்றான்!.."
Last edited by SN.KUYILAN on Sun Apr 10, 2011 8:31 am; edited 2 times in total
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136
Re: சின்னச் சின்ன வரிகள்!
சிறிய குடிசைக்குள் இரண்டு பொருளை வைத்தாலும் அது நிரம்பி விடும்.
ஆனால் மிகப் பெரிய மாளிகைக்குள் அதிகமான பொருளை வைத்தாலும் அது குறைவாகவே தெரியும்!
இது போல்,
ஏதாவது ஒன்றை மட்டும் கற்பவர்கள் அறிவாளிகளைப் போல காட்சியளிப்பார்கள்! ஆனால் பலவற்றைக் கற்பவர்கள் குறைவாகவே தெரிவார்கள்!
கற்ற பின் படைப்பது ஆற்றல்! கற்கும் போதே படைப்பது பேராற்றல்!!
மற்றவரை சிந்திக்கவோ, தேடவோ செய்வது அறிவு!
யாராவது சொல்ல மாட்டார்களா என்று நினைப்பது அறியாமை!!
"அந்தப்பார்வை"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136
Re: சின்னச் சின்ன வரிகள்!
மிக மிக அற்புதமான சிறிய ஆனால் அழகிய வரிகள் குயிலன் சார்
அசுரன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861
Re: சின்னச் சின்ன வரிகள்!
ஒரு திரைப்படத்தின் இடைவேளையின் போதே முடிவு தெரிய வேண்டும் என்று எதிர் பார்ப்பவன் அடி முட்டாள்!
ஆனால் கிளைமேக்ஸ் வரை முடிவு தெரிந்து விடாமல் அனைவரையும் பல வழிகளில் சிந்திக்க வைப்பவன் படைப்பாளன்!!
"அந்தப்பார்வை"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136
Re: சின்னச் சின்ன வரிகள்!
அசுரன் wrote:மிக மிக அற்புதமான சிறிய ஆனால் அழகிய வரிகள் குயிலன் சார்
நான் எப்போதும் (உங்கள்) மாணவன் தான்!

ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136
Re: சின்னச் சின்ன வரிகள்!
"என்னோடு பழகிய எழுத்துக்கள் எந்த ரூபத்தில் வெளிவந்தாலும் அதை என்னால் கண்டு பிடிக்க முடியும்!"
ஏனென்றால் "எழுத்துக்களை வைத்து ஒருவருடைய குணாதிசயத்தை அறிய முடியும்" என்று சொல்கிறது மனோதத்துவம்!!
".........."
ஏனென்றால் "எழுத்துக்களை வைத்து ஒருவருடைய குணாதிசயத்தை அறிய முடியும்" என்று சொல்கிறது மனோதத்துவம்!!
".........."
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136
Re: சின்னச் சின்ன வரிகள்!
"ஒரு எழுதுகோல், தன்னிடம் "மை" முடிந்து விடும் தருணத்தில் மிகவும் சிறப்பாக எழுதி விட்டுச் செல்லும்!"
"....."
"....."
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136
Re: சின்னச் சின்ன வரிகள்!
ANTHAPPAARVAI wrote:"ஒரு எழுதுகோல், தன்னிடம் "மை" முடிந்து விடும் தருணத்தில் மிகவும் சிறப்பாக எழுதி விட்டுச் செல்லும்!"
"....."
சூப்பர் அருமையான ,உண்மையான வரிகள்


அல்கெனா ரிஷி- இளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
மதிப்பீடுகள் : 163
Re: சின்னச் சின்ன வரிகள்!
ANTHAPPAARVAI wrote:"ஒரு எழுதுகோல், தன்னிடம் "மை" முடிந்து விடும் தருணத்தில் மிகவும் சிறப்பாக எழுதி விட்டுச் செல்லும்!"
"....."
அருமை

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
மதிப்பீடுகள் : 406
Re: சின்னச் சின்ன வரிகள்!
ANTHAPPAARVAI wrote:"ஒரு எழுதுகோல், தன்னிடம் "மை" முடிந்து விடும் தருணத்தில் மிகவும் சிறப்பாக எழுதி விட்டுச் செல்லும்!"

முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075
Re: சின்னச் சின்ன வரிகள்!
உண்மை தான்ANTHAPPAARVAI wrote:"ஒரு எழுதுகோல், தன்னிடம் "மை" முடிந்து விடும் தருணத்தில் மிகவும் சிறப்பாக எழுதி விட்டுச் செல்லும்!"
"....."





ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: சின்னச் சின்ன வரிகள்!
உன்னைப் போல எழுதுகிறவர்கள் எல்லாம் நீயாகிட முடியாது!
நீ எழுதுவதை நிறுத்திக் கொண்டதால், நீயும் அவர்களாகிட முடியாது!
மிக நன்றாக இருக்கிறது உனது வரிகள்! ஆம்! இது மட்டும் தான் உனது வரிகள்!
நீ எழுதுவதை நிறுத்திக் கொண்டதால், நீயும் அவர்களாகிட முடியாது!
மிக நன்றாக இருக்கிறது உனது வரிகள்! ஆம்! இது மட்டும் தான் உனது வரிகள்!
Singam- புதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 12/07/2011
மதிப்பீடுகள் : 13
Re: சின்னச் சின்ன வரிகள்!
மேற்கோள் செய்த பதிவு: 563310ANTHAPPAARVAI wrote:ஷீ-நிசி wrote:சின்ன சின்ன கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அழகு!!
ஊழலை ஒழிக்க நிலவென்ன
உண்ணாவிரதம் இருந்ததா??!!
தேய்பிறை
எனது பதிவுகளை நீங்கள் தேடிப் பிடித்து பின்னூட்டம் இடுவதைப் பார்த்தால், என்னைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்... அப்படியா நண்பா?
குறிப்பாக இந்தப் பதிவு!
குறிப்பாக இந்தப் பதிவு. என்று சொன்னதுக்கான அர்த்தம் பலருக்கு அன்று புரிந்திருக்காது. ஆனால் இன்று புரியும். ஊழலை ஒழிக்கணும்ல.... அதுக்குத்தான்!!
நன்றி ஷீ-நிஷி.
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|