புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
32 Posts - 42%
heezulia
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 3%
prajai
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 3%
Manimegala
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
jothi64
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
398 Posts - 49%
heezulia
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
26 Posts - 3%
prajai
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_m10வளவளப் பேச்சு , தேவைதான் !  (ஒருபக்கக் கதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 21, 2017 8:50 pm

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)

குருமூர்த்தி வீட்டு வாசலில் அக்கம் பக்கத்தார் சோகத்துடன் நின்றனர்;

அதில் ஒருவர் மற்றவரிடம் , “குருமூர்த்தி ,ராத்திரி படுத்தவர்தாங்க; காலையில் பொணமாக் கிடக்கிறாரு !” என்று தனது துக்கத்தை வெளிப்படுத்தினார்!

“ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க! இனிமே அதுங்கள வளர்த்து ஆளாக்கி …அவரு பொஞ்சாதி தலையில எல்லாம் விழுந்துடுச்சு!” இன்னொருவர் புலம்பினார் !

ஒரு வாரம் ஆயிற்று!

குருமூர்த்தியின் சாவின் மர்மம் கசிந்தது!

“அவரு மருந்தக் குடிச்சுத்தான் செத்தாராம்ல!” – ஒருத்தி.

“ அவரு எப்போப் பாத்தாலும், நான் ரெண்டு பொம்பளப் புள்ளைங்களை வச்சிருக்கிறேன் ! .. என்ன செய்யப்போறேன்னு பொலம்புவாருங்க!- இன்னொருத்தி.

“குருமூர்த்தி யாரு கிட்டேயும் பேச மாட்டாருங்க! .. வீட்டுப்பக்கம் , கடைப்பக்கம் .. ம்ஹூம்! எந்த இடத்திலயும் பேசவே மாட்டாரு !” – அறுபது வயதுக்காரி !

ஆக மொத்தம் , இரண்டு பெண் குழந்தைகளால்தான் தற்கொலை பண்ணிக்கொண்டாருன்னு அங்கே முடிவாயிற்று !

அது உண்மைதான் !

அவர் ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்தார்; அந்தச் சம்பளத்தில் என்னத்தப் பெண்களை வளர்த்தோம்னு குருமூர்த்தி நினைத்ததில் வியப்பில்லைதான் !

அப்போது, ஒருவர் , “சே! என்னா ஆளுய்யா! நாங்கள் இல்லே? நாங்க என்ன பெரிய சம்பாத்தியக் காரங்களா?.. வேற ஒண்ணும் இல்லைங்க! பெண் குழந்தையைப் படிக்க வக்கிறது; ஒரு சின்ன வேலைக்கு அனுப்புறது; பிறகு அதுங்களே நமக்கு வழி சொல்லுங்களே?... மொதல்ல என்ன தெரியுமா? அவரு யாரு கூடயும் பேசாததுதான் கொறையே.. அக்கம் பக்கத்தாருடன் பேசியிருந்தால் இதெல்லாம் தெரிஞ்சிருக்குமே? … இங்க கூட என்னையச் சொல்லுவாங்கங்க , இவரு சளளன்னு எப்போப் பாத்தாலும் பேசிக்கிட்டே இருப்பாரேன்னு! கிண்டல் செய்வாங்க! .. நாலு பேருகிட்டப் பேசினாத்தாங்க வாழ்க்கையின் எல்லாமும் தெரியவரும்!” என்று நீளமாகப் பேசினார் !

சளசளப் பேச்சும் வளவளப் பேச்சும் ஒரு சமுதாயத்திற்குத் தேவையான அம்சமே என்று அங்கே நிரூபித்துச் சென்றுள்ளார் குருமூர்த்தி!

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 22, 2017 7:06 am

வளவளப் பேச்சும் வம்புப் பேச்சும்
வாழ்க்கைக் குதவா வெட்டிப் பேச்சு !
பயனில் சொல்லைப் பேசும் மாந்தர்
நெல்லின் உமிக்கு நிகராம் அறீவீர் !
வெட்டிப் பேச்சு நேரம் போக்கும்
கட்டிப் பேச்சு காரியம் ஆக்கும் !
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்
பெருமை யாரும் பெறுதல் அரிதே !

இரண்டு பெண்களைப் பெற்ற அப்பன்
இறந்த காரணம் யாரே அறிவார் ?
காரணம் தெரியா முன்னர் மக்கள்
கண்ணும் காதும் மூக்கும் வைத்து
கதைகள் கட்டும் வழக்கம் இங்கு
தொன்று தொட்டு உள்ளது தானே !

பட்டி மன்றம் வைத்துப் புலவர்
வெட்டிப் பேச்சுப் பேசுதல் தவிர்த்து
சட்டிப் பானை செய்தால் கூட
சங்கடம் தீர்ந்து செல்வம் பெருகும் !
வாயில் வீரம் காட்டும் ஒருவன்
ஆயுள் முழுவதும் துன்பப் படுவான்
செயலில் வீரம் காட்டும் ஒருவன்
செல்வம் சேர்ந்து செழிப்புடன் வாழ்வான் !  

அடுக்கு மொழிகள் பேசி நாட்டை
அவல நிலைக்கு கொண்டு சென்றார் !
எடுத்த காரியம் முடித்துக் கொடுக்க
எதிலும் லஞ்சம் குறித்து வைத்தார் !
கோடி செல்வம் சேர்த்து வைத்தார்
மாடி வீடுகள் வாங்கி வாழ்ந்தார்
கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி
எண்ணில் அறியா குற்றம் செய்தார் !
முற்பகல் செய்தால் விளையும் என்ற
ஐயனின் வாக்கை அறவே மறந்தார் !

ஆதலால்

அக்கம் பக்க உறவுகள் தம்முடன்
அரட்டைப் பேச்சு என்றும் வேண்டாம் !
தாமரை இலையின் தண்ணீர் போல
ஒட்டியும் ஒட்டா உறவுடன் வாழ்ந்தால்
வம்புகள் குறையும் வழக்குகள் வாரா
கம்புகள் கொண்டு அடித்துக் கொள்ளும்
காட்சிகள் வாரா ஆனால்  
மாட்சிமை  மிக்க மாண்புகள் வருமே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 22, 2017 7:16 pm

ஆறுதல்

மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக