புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐவர் குழுவிடம் காங்., எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை : 80 தொகுதிகளை கேட்டுப் பெறவும் வலியுறுத்தல்!!!
Page 1 of 1 •
ஐவர் குழுவிடம் காங்., எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை : 80 தொகுதிகளை கேட்டுப் பெறவும் வலியுறுத்தல்!!!
#478362- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சென்னை: தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு ஆய்வுப் பணியின் முதல் கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.,க்களிடம் ஐந்து கேள்விகளை ஐவர் குழு எழுப்பியது. தி.மு.க.,விடம் 80 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளை, பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, காங்கிரஸ் மேலிடம், ஐவர் குழுவை அமைத்தது. இக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் இடம் பெறவில்லை என்பதால், அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் நேற்று காலை 10.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். அவர்களை கோஷ்டி, கோஷ்டியாக நின்று ஆதரவாளர்கள் வரவேற்றனர்.எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் தனித்தனியாக ஐவர் குழுவினரை சந்தித்தனர். அப்போது ஐவர் குழுவினர், ""நீங்கள் எந்த தொகுதியை எதிர்பார்க்கிறீர்கள்? வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் முழுமையாகச் சேர்ந்துள்ளதா? தேர்தலில் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்? எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?,'' ஆகிய ஐந்து கேள்விகளை எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்டனர்.
இந்த கேள்விகளுக்கு எம்.எல்.ஏ.,க்கள் பதில் அளித்ததும், "குறைந்தபட்சம் 60 முதல் அதிகபட்சமாக 80 தொகுதிகள் வரை தி.மு.க.,விடம் கேட்டு பெற வேண்டும்; இந்த முறை ஆட்சியில் பங்கு என்பதை கண்டிப்பாக வலியுறுத்த வேண்டும்' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
ஆய்வுப் பணியில் எம்.எல்.ஏ.,க்கள் கோபால், ஹசன் அலி மட்டும் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ளவில்லை. அதேபோல், இளங்கோவன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ராணி வெங்கடேசன், பழனிச்சாமி ஆகிய இருவரும், ஐவர் குழுவில் இளங்கோவன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், யசோதா ஆகியோர் இடம் பெறாததை சுட்டிக்காட்டி, தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
கூட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது. ஐவர் குழுவினர் மதியம் சாப்பிடுவதற்கு கூட, வீட்டிற்கு செல்லவில்லை. ஓட்டலிலிருந்து சாப்பாடு வரவழைத்து சாப்பிட்டனர்.
ஐவர் குழுவினரை சந்தித்து விட்டு வெளியே வந்த பீட்டர் அல்போன்ஸ், நிருபர்களிடம் கூறும்போது, ""தி.மு.க.,விடம் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு பெற வேண்டும்,'' என்றார்.
ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ., கூறும் போது, ""கூட்டணி ஆட்சி என்பதை முதலில் அறிவித்தால் நன்றாக இருக்கும். சிட்டிங் எம்.எல்.ஏ., அனைவருக்கும் அதே தொகுதிகளை ஒதுக்க வேண்டும்,'' என்றார்.
ஜே.எம்.ஆரூண் எம்.பி., கூறும்போது, ""சிறுபான்மையினருக்கு ஐந்து சீட்டுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்,'' என்றார்.
அருள் அன்பரசு கூறும் போது, ""ஒரு பார்லிமென்ட் தொகுதிக்கு இரண்டு சட்டசபை தொகுதிகள் வீதம் பெற வேண்டும். தேர்தலில் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.
முதற்கட்ட பேச்சு வார்த்தை துவக்கம் : தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க., - காங்கிரஸ் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நேற்று மாலையில் துவங்கியது.ஐவர் குழுவினரான தங்கபாலு, வாசன், சிதம்பரம்,ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர், முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் நேற்று மாலை சந்தித்து பேசினர். தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சு வார்த்தை 20 நிமிடம் நீடித்தது.வெளியே வந்த தங்கபாலு நிருபர்களிடம் கூறும் போது, ""தேர்தல் கூட்டணிக்காக அமைக்கப்பட்ட ஐவர் குழு, மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்துள்ளது. மாவட்ட தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்த உள்ளோம். கருத்துகளை அறிந்த பின், தி.மு.க.,வுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை துவங்குவோம்,'' என்றார்.
பா.ம.க.,வை சேர்க்க வேண்டும் : ஐவர் குழுவிடம் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள்:* தொகுதி மறுசீரமைப்பு அடிப்படையில் 11 எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி மாறுகிறது. அவர்களுக்கு பக்கத்து தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.
* மூன்றாவது அணி அமைத்தாலும் சரி, தி.மு.க., கூட்டணி என்றாலும் சரி, அ.தி.மு.க., கூட்டணி என்றாலும் சரி, மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம்.
* தொகுதிக்கு குறைந்த பட்சம் 5 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும்.
* ஆட்சியில் பங்கு கேட்டால் தான், அதிருப்தியில் இருக்கும் தொண்டர்கள் உற்சாகமாக தேர்தல் பணியில் ஈடுபடுவர். இல்லையென்றால், அதிருப்தியில் சோர்ந்து விடுவர்.
* வடமாவட்டங்களில் வெற்றி பெற, கூட்டணியில் பா.ம.க.,வைச் சேர்க்க வேண்டும். மேற்கு மாவட்டங்களில் வெற்றி பெற, கொங்கு சமூகத்தினரின் கட்சியை சேர்க்க வேண்டும்.
தினமலர்
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, காங்கிரஸ் மேலிடம், ஐவர் குழுவை அமைத்தது. இக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் இடம் பெறவில்லை என்பதால், அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், ஐவர் குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் நேற்று காலை 10.30 மணிக்கு சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். அவர்களை கோஷ்டி, கோஷ்டியாக நின்று ஆதரவாளர்கள் வரவேற்றனர்.எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் தனித்தனியாக ஐவர் குழுவினரை சந்தித்தனர். அப்போது ஐவர் குழுவினர், ""நீங்கள் எந்த தொகுதியை எதிர்பார்க்கிறீர்கள்? வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் முழுமையாகச் சேர்ந்துள்ளதா? தேர்தலில் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்? எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?,'' ஆகிய ஐந்து கேள்விகளை எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்டனர்.
இந்த கேள்விகளுக்கு எம்.எல்.ஏ.,க்கள் பதில் அளித்ததும், "குறைந்தபட்சம் 60 முதல் அதிகபட்சமாக 80 தொகுதிகள் வரை தி.மு.க.,விடம் கேட்டு பெற வேண்டும்; இந்த முறை ஆட்சியில் பங்கு என்பதை கண்டிப்பாக வலியுறுத்த வேண்டும்' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
ஆய்வுப் பணியில் எம்.எல்.ஏ.,க்கள் கோபால், ஹசன் அலி மட்டும் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ளவில்லை. அதேபோல், இளங்கோவன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ராணி வெங்கடேசன், பழனிச்சாமி ஆகிய இருவரும், ஐவர் குழுவில் இளங்கோவன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், யசோதா ஆகியோர் இடம் பெறாததை சுட்டிக்காட்டி, தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
கூட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது. ஐவர் குழுவினர் மதியம் சாப்பிடுவதற்கு கூட, வீட்டிற்கு செல்லவில்லை. ஓட்டலிலிருந்து சாப்பாடு வரவழைத்து சாப்பிட்டனர்.
ஐவர் குழுவினரை சந்தித்து விட்டு வெளியே வந்த பீட்டர் அல்போன்ஸ், நிருபர்களிடம் கூறும்போது, ""தி.மு.க.,விடம் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு பெற வேண்டும்,'' என்றார்.
ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ., கூறும் போது, ""கூட்டணி ஆட்சி என்பதை முதலில் அறிவித்தால் நன்றாக இருக்கும். சிட்டிங் எம்.எல்.ஏ., அனைவருக்கும் அதே தொகுதிகளை ஒதுக்க வேண்டும்,'' என்றார்.
ஜே.எம்.ஆரூண் எம்.பி., கூறும்போது, ""சிறுபான்மையினருக்கு ஐந்து சீட்டுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்,'' என்றார்.
அருள் அன்பரசு கூறும் போது, ""ஒரு பார்லிமென்ட் தொகுதிக்கு இரண்டு சட்டசபை தொகுதிகள் வீதம் பெற வேண்டும். தேர்தலில் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.
முதற்கட்ட பேச்சு வார்த்தை துவக்கம் : தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க., - காங்கிரஸ் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நேற்று மாலையில் துவங்கியது.ஐவர் குழுவினரான தங்கபாலு, வாசன், சிதம்பரம்,ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர், முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் நேற்று மாலை சந்தித்து பேசினர். தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சு வார்த்தை 20 நிமிடம் நீடித்தது.வெளியே வந்த தங்கபாலு நிருபர்களிடம் கூறும் போது, ""தேர்தல் கூட்டணிக்காக அமைக்கப்பட்ட ஐவர் குழு, மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்துள்ளது. மாவட்ட தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்த உள்ளோம். கருத்துகளை அறிந்த பின், தி.மு.க.,வுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை துவங்குவோம்,'' என்றார்.
பா.ம.க.,வை சேர்க்க வேண்டும் : ஐவர் குழுவிடம் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள்:* தொகுதி மறுசீரமைப்பு அடிப்படையில் 11 எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி மாறுகிறது. அவர்களுக்கு பக்கத்து தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.
* மூன்றாவது அணி அமைத்தாலும் சரி, தி.மு.க., கூட்டணி என்றாலும் சரி, அ.தி.மு.க., கூட்டணி என்றாலும் சரி, மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம்.
* தொகுதிக்கு குறைந்த பட்சம் 5 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும்.
* ஆட்சியில் பங்கு கேட்டால் தான், அதிருப்தியில் இருக்கும் தொண்டர்கள் உற்சாகமாக தேர்தல் பணியில் ஈடுபடுவர். இல்லையென்றால், அதிருப்தியில் சோர்ந்து விடுவர்.
* வடமாவட்டங்களில் வெற்றி பெற, கூட்டணியில் பா.ம.க.,வைச் சேர்க்க வேண்டும். மேற்கு மாவட்டங்களில் வெற்றி பெற, கொங்கு சமூகத்தினரின் கட்சியை சேர்க்க வேண்டும்.
தினமலர்
Similar topics
» அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை : இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் இலங்கைத் தமிழ் மக்கள் புகார்
» புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா?எம்.பி.,க்கள் அழுத்தம் தர வலியுறுத்தல்
» பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
» இந்தியாவை பின்பற்றி டிக்டாக்கைத் தடை செய்யவேண்டும் - அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்
» இந்தியாவுக்கு சலுகையை ரத்து செய்யக்கூடாது - டிரம்ப் அரசுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்
» புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா?எம்.பி.,க்கள் அழுத்தம் தர வலியுறுத்தல்
» பார்லி.,யில் 33 சதவீத ஒதுக்கீடு : பெண் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
» இந்தியாவை பின்பற்றி டிக்டாக்கைத் தடை செய்யவேண்டும் - அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்
» இந்தியாவுக்கு சலுகையை ரத்து செய்யக்கூடாது - டிரம்ப் அரசுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|