புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
19 Posts - 53%
mohamed nizamudeen
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
5 Posts - 14%
heezulia
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
3 Posts - 8%
Raji@123
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
8 Posts - 2%
prajai
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_m10சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan


   
   
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Feb 14, 2011 12:24 pm

இது ஏற்கனவே பதிந்தது தான் இருந்தாலும் மீண்டும் பதிகின்றேன்
இந்த காதலர் தினத்துக்காக.....

காதலின் கதை!

பல நூரூ ஆண்டுகளுக்கு முன்னால்....

கண்ணனும், கவிதாவும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொண்டிருந்தனர், பல முறை தனிமையில் சந்தித்து பேசிக்கொள்வதும் உண்டு.
ஆணும் பெண்ணும் அவ்வாறு பழகுதல் அந்தத் காலத்தில் தவறு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அந்த்தக் காதல் ஜோடி,
தங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு காட்டிற்குள் சென்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவரும் உணர்ச்சி வசப்பட்டு
ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். அந்த நிலையில் அவர்களை ஒருவர் பார்த்துவிட்டு ஊராரிடம் சொல்லிவிடுகிறார்,
பஞ்சாயத்து கூடுகிறது...
அப்போது இந்தப் பிரச்சினையை எப்படி ஆரம்பிப்பது என்று அனைவரும் தயங்கிக் கொண்டிருந்தனர், ஏனென்றால், காதல் என்ற சொல்
அப்போது வழக்கத்தில் இல்லை அல்லவா? அதனால் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தனர் என்று சொல்ல கூச்சப்பட்டனர்...
பஞ்சாயத்தாரிடம் இதை எப்படி சொல்வது என்று தயங்கினர்.....

சில நேரங்களுக்கு பின் இலக்கியம் படித்த பண்பாளர் ஒருவர் அங்கு வந்தார், நடந்ததை கேட்டு தெரிந்தது கொண்டு பேசத்தொடங்கினார்
அதாவது காடு அல்லது சோலை என்பதை தமிழில் "கா" என்று சொல்வதுண்டு, தழுவுதல் என்பதில் உள்ள விகுதி "தல்"
(இந்த இரண்டையும் சேர்த்து கா+தல் = காதல் என்று உருவாக்கினார்) எனவே கண்ணனும், கவிதாவும் "காட்டிற்குள் கட்டித்தழுவிக்
கொண்டிருந்தனர்" என்பதை சுருக்கி, சபை நாகரீகம் கருதி, கண்ணனும், கவிதாவும் " காதல் " கொண்டிருந்தனர் என்று கூறினார்.
அப்போதுதான் "காதல்" என்ற சொல் பிறந்ததது! இதை அங்கிருந்த சபை பெரியவர்கள் புரிந்து கொண்டனர்.

அதன் பிறகு இருவரையும் பிரித்து வைத்தனர். கண்ணனை காட்டிற்குள்ளேயே தனித்து இருக்க வேண்டும் என்று தண்டனை கொடுத்தனர்....
கண்ணனும் காட்டிற்கு சென்று கவிதாவையே மனதிற்குள் நினைத்துக்கொண்டிருந்தான்....
தண்டனைக்காலம் முடிந்தது கண்ணன் வரும் வரை அவனுக்காக கவிதாவும் காத்துக்கொண்டிருந்தாள்....

இருவரது பிடிவாதத்தையும் அறிந்த பெரியவர்கள் வேறு வழியின்றி இருவரையும் சேர்த்து வைத்தனர். அதன் பிறகு இருவரும் சந்தோசமாக வாழ்ந்தனர்.

உணர்ச்சிக்கு அடிமை பட்டு தவறு செய்ய முற்பட்ட போது பிரிந்த காதல், மனதை மட்டுமே நினைத்துகொண்டு
காத்திருந்த போது இணைந்ததது. எது உண்மையான காதல் என்பதும் இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.


வாழ்க காதல்! வளர்க காதலர்கள்!!

காதல் செய்யும் அனைவருக்கும் எனது காதலைச்சொல்லிக் கொள்கிறேன். மன்னிக்கவும் "காதலர் தின" வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்!

" அந்தப்பார்வை "




சொல்லவா ஒரு காதல் கதை!... - sn.kuyilan Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக