புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளும் நானும் !
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
First topic message reminder :
கடவுளும் நானும்
ஒருநாள் இரவில் நான் கடவுளைச் சந்தித்தேன்... நீண்ட நேரம் நாங்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பல சந்தேகங்களைக் கேட்டேன். அனைத்திற்கும் அவர் பொறுமையுடன் பதிலளித்தார். அதை இங்கே பதிகின்றேன்...
நான்: கும்பிடுகிறேன் கடவுளே...
கடவுள்: நீ இப்போது என்ன செய்தாய் தம்பீ!?
நான்: உங்களை வணங்கினேன் கடவுளே...
கடவுள்: ஓ! எதற்காக என்னை வணங்கினாய்?
நான்: என்னை இந்த பூமியில் படைத்ததற்காக, நன்றி சொல்லும் விதமாக அவ்வாறு வணங்கினேன்.
கடவுள்: உன்னை ஏன் படைத்தேன் என்று உனக்குத் தெரியுமா?
நான்: நான் சந்தோஷமாக வாழ்வதற்காகத்தானே...?
கடவுள்: ஆம், அதற்காகத்தான்.... ஆனால் நீ படைக்கப்பட்டதன் நோக்கம் அது மட்டுமல்ல.
எனது தேவைக்காகவே உன்னைப் படைத்திருக்கின்றேன். எனவே, நீ எனக்கு நன்றியும் சொல்ல வேண்டாம், என்னை வணங்கவும் வேண்டாம்.
நான்: என்ன சொல்கிறீர்கள்,!?... எனக்குப் புரியவில்லை...
கடவுள்: அதாவது.... (கடவுள் சற்று யோசித்தார்..) ஆம், உனக்குப் புரியும்படி சொல்கிறேன் கேள்...
நீங்கள் இப்போது செல்போன் பயன் படுத்துகிறீர்கள் அல்லவா? அந்த செல்போனை உருவாக்கியது யார்?
நான்: என்னை போன்ற ஒரு மனிதன் தான் உருவாக்கினான்.
கடவுள்: அதைப் பயன் படுத்துவது யார்?
நான்: அதுவும் மனிதன் தான்.
கடவுள்: ஆம், நன்றாகப் புரிந்து கொண்டாய். உங்களின் தேவைக்காக செல்போனை உருவாக்கினீர்கள் அதை நீங்களே
பயன் படுத்துகிறீர்கள். எந்த ஒரு செல்போனும் தானாக இன்னொரு செல்போனுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொள்வதில்லை.
இதற்காக செல்போன் உங்களுக்கு நன்றி சொல்கிறதா? அப்படியே சொன்னாலும் அது உங்களுக்கு புரிந்து விடப்போகிறதா?
அதோபோலவே, நான் உங்களைப் படைத்தது எனது தேவைக்காகத்தான். அதனால் நீங்கள் எனக்கு நன்றி சொன்னால் எனக்குப்
புரியப்போவதும் இல்லை, நீங்கள் என்னை கும்பிடுவது எனக்குத்தெரியப் போவதும் இல்லை.
நான்: அப்படியானால் இந்தப்பூமியில் பல கோவில்கள் கட்டி, வழிபாடுகள் எல்லாம் நடக்கிறதே...
கடவுள்: என்னது... கோவிலா? வழிபாடா?... அப்படியென்றால்?....
தொடரும்...
"அந்தப்பார்வை"
கடவுளும் நானும்
ஒருநாள் இரவில் நான் கடவுளைச் சந்தித்தேன்... நீண்ட நேரம் நாங்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பல சந்தேகங்களைக் கேட்டேன். அனைத்திற்கும் அவர் பொறுமையுடன் பதிலளித்தார். அதை இங்கே பதிகின்றேன்...
நான்: கும்பிடுகிறேன் கடவுளே...
கடவுள்: நீ இப்போது என்ன செய்தாய் தம்பீ!?
நான்: உங்களை வணங்கினேன் கடவுளே...
கடவுள்: ஓ! எதற்காக என்னை வணங்கினாய்?
நான்: என்னை இந்த பூமியில் படைத்ததற்காக, நன்றி சொல்லும் விதமாக அவ்வாறு வணங்கினேன்.
கடவுள்: உன்னை ஏன் படைத்தேன் என்று உனக்குத் தெரியுமா?
நான்: நான் சந்தோஷமாக வாழ்வதற்காகத்தானே...?
கடவுள்: ஆம், அதற்காகத்தான்.... ஆனால் நீ படைக்கப்பட்டதன் நோக்கம் அது மட்டுமல்ல.
எனது தேவைக்காகவே உன்னைப் படைத்திருக்கின்றேன். எனவே, நீ எனக்கு நன்றியும் சொல்ல வேண்டாம், என்னை வணங்கவும் வேண்டாம்.
நான்: என்ன சொல்கிறீர்கள்,!?... எனக்குப் புரியவில்லை...
கடவுள்: அதாவது.... (கடவுள் சற்று யோசித்தார்..) ஆம், உனக்குப் புரியும்படி சொல்கிறேன் கேள்...
நீங்கள் இப்போது செல்போன் பயன் படுத்துகிறீர்கள் அல்லவா? அந்த செல்போனை உருவாக்கியது யார்?
நான்: என்னை போன்ற ஒரு மனிதன் தான் உருவாக்கினான்.
கடவுள்: அதைப் பயன் படுத்துவது யார்?
நான்: அதுவும் மனிதன் தான்.
கடவுள்: ஆம், நன்றாகப் புரிந்து கொண்டாய். உங்களின் தேவைக்காக செல்போனை உருவாக்கினீர்கள் அதை நீங்களே
பயன் படுத்துகிறீர்கள். எந்த ஒரு செல்போனும் தானாக இன்னொரு செல்போனுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொள்வதில்லை.
இதற்காக செல்போன் உங்களுக்கு நன்றி சொல்கிறதா? அப்படியே சொன்னாலும் அது உங்களுக்கு புரிந்து விடப்போகிறதா?
அதோபோலவே, நான் உங்களைப் படைத்தது எனது தேவைக்காகத்தான். அதனால் நீங்கள் எனக்கு நன்றி சொன்னால் எனக்குப்
புரியப்போவதும் இல்லை, நீங்கள் என்னை கும்பிடுவது எனக்குத்தெரியப் போவதும் இல்லை.
நான்: அப்படியானால் இந்தப்பூமியில் பல கோவில்கள் கட்டி, வழிபாடுகள் எல்லாம் நடக்கிறதே...
கடவுள்: என்னது... கோவிலா? வழிபாடா?... அப்படியென்றால்?....
தொடரும்...
"அந்தப்பார்வை"
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
குயிலன் திறமை மிகுந்த நீங்கள் உங்களின் கேள்விகளை அதாவது கடவுளிடம் கேட்க்க விரும்பும் கேள்விகளை [You must be registered and logged in to see this link.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ANTHAPPAARVAI wrote:பிளேடு பக்கிரி wrote:உங்க கனவுல கடவுள் வந்தது மட்டும் தான் இதுல காமெடியா தெரிஞ்சுச்சு... [You must be registered and logged in to see this image.]
இந்த பதிவு யாருக்காக? இனியும் தொடருமா? [You must be registered and logged in to see this image.]
தனிப்பட்ட யாரையும் புண் படுத்த இதை நான் சொல்லவில்லை நண்பா!
எனக்கு எதிரிகளே இல்லை! இருந்தாலும் அது நீடிப்பதும் இல்லை....
எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.... யாராவது புரிந்து, உணர்ந்து கொண்டால் நான் சந்தோஷப் பாடுவேன்!
இதில் காமெடி கொஞ்சம் அதிகமாக இருக்கும்.!!
இதை தொடரவேண்டாம் என்று 25 அதிகப்படியான நண்பர்கள் (250 பதிவுகளுக்கு மேல் செய்தவர்கள் மட்டும், அல்லது 5 நிர்வாகத்தில் இருப்பவர்கள்) )கேட்டுக் கொண்டால்
கண்டிப்பாக இதை "இங்கு" தொடர மாட்டேன்!!
எனது கருத்துக்களை விட, நண்பர்களே எனக்கு முக்கியம்!!
"அந்தப்பார்வை"
தப்பு நண்பா நிர்வாகத்தில் இருப்பவர்கள் 5 பேர் இல்லை ஒருவர் சொன்னாலே கேட்க வேண்டும் நீங்கள் அப்படி அவர் சொல்வது உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் தலைமை நடத்துனரிடம் அல்லது சிவா அண்ணாவிடம் கூறவும்.
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
கண்டிப்பாக தொடரவேண்டிய பதிவு குயிலன்.
முன்பே சொன்னபடி ஈகரையில் அனைவருக்கும் தம் கருத்துக்க்ளைப் பதிய உரிமை உண்டு. அவை பிற நம்பிக்கைகளையோ தனிமனிதர் பெயரையோ சிதைககாமல் இருக்கும்வரை பிரச்சினை இல்லை.
இங்கே குயிலன் சிந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது..? அவர் கூற வருவதன் தாத்பரியம் என்ன..? அதனைப் புரிந்து கொள்ளாமல் உடனடியாக கருத்து சொல்வது தவறாகும்.
ஈகரை விதிகளை இதுவரை மீறாத இந்த திரி ஏன் தடைப்படவேண்டும்..?
தொடருங்கள் குயிலன்.
விதிமுறைகளை மீறாத திரிக்கு தடை ஏதும் இல்லை.
முன்பே சொன்னபடி ஈகரையில் அனைவருக்கும் தம் கருத்துக்க்ளைப் பதிய உரிமை உண்டு. அவை பிற நம்பிக்கைகளையோ தனிமனிதர் பெயரையோ சிதைககாமல் இருக்கும்வரை பிரச்சினை இல்லை.
இங்கே குயிலன் சிந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது..? அவர் கூற வருவதன் தாத்பரியம் என்ன..? அதனைப் புரிந்து கொள்ளாமல் உடனடியாக கருத்து சொல்வது தவறாகும்.
ஈகரை விதிகளை இதுவரை மீறாத இந்த திரி ஏன் தடைப்படவேண்டும்..?
தொடருங்கள் குயிலன்.
விதிமுறைகளை மீறாத திரிக்கு தடை ஏதும் இல்லை.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கலை wrote:கண்டிப்பாக தொடரவேண்டிய பதிவு குயிலன்.
முன்பே சொன்னபடி ஈகரையில் அனைவருக்கும் தம் கருத்துக்க்ளைப் பதிய உரிமை உண்டு. அவை பிற நம்பிக்கைகளையோ தனிமனிதர் பெயரையோ சிதைககாமல் இருக்கும்வரை பிரச்சினை இல்லை.
இங்கே குயிலன் சிந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது..? அவர் கூற வருவதன் தாத்பரியம் என்ன..? அதனைப் புரிந்து கொள்ளாமல் உடனடியாக கருத்து சொல்வது தவறாகும்.
ஈகரை விதிகளை இதுவரை மீறாத இந்த திரி ஏன் தடைப்படவேண்டும்..?
தொடருங்கள் குயிலன்.
விதிமுறைகளை மீறாத திரிக்கு தடை ஏதும் இல்லை.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Manik wrote:கலை wrote:கண்டிப்பாக தொடரவேண்டிய பதிவு குயிலன்.
முன்பே சொன்னபடி ஈகரையில் அனைவருக்கும் தம் கருத்துக்க்ளைப் பதிய உரிமை உண்டு. அவை பிற நம்பிக்கைகளையோ தனிமனிதர் பெயரையோ சிதைககாமல் இருக்கும்வரை பிரச்சினை இல்லை.
இங்கே குயிலன் சிந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது..? அவர் கூற வருவதன் தாத்பரியம் என்ன..? அதனைப் புரிந்து கொள்ளாமல் உடனடியாக கருத்து சொல்வது தவறாகும்.
ஈகரை விதிகளை இதுவரை மீறாத இந்த திரி ஏன் தடைப்படவேண்டும்..?
தொடருங்கள் குயிலன்.
விதிமுறைகளை மீறாத திரிக்கு தடை ஏதும் இல்லை.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நான்: கடவுளே!... அமைதி!... அமைதி..! சாந்தமாகுங்கள்!...
எனது அறியாமையினால், உங்கள் கோபத்தை நான் தூண்டி விட்டேன்... இருங்கள்..
இருங்கள்...
விபூதி, தேங்காய், பழம், கற்பூரம் கொண்டு வந்து உங்களை சாந்தப் படுத்துகிறேன்...!
கடவுள்:
அடே... முட்டாள்!! நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்று உனக்குப்
புரிய வில்லையா?... மீண்டும் மீண்டும் அதையே செய்வேன் என்கிறாய்...?
மிக உண்மையான உரையாடல்........
வாழ்த்துக்கள் குயிலான்......இதை நான் இப்போலுது தான் பார்க்கிறேன்....அருமையான சிந்தனை.....
எனது அறியாமையினால், உங்கள் கோபத்தை நான் தூண்டி விட்டேன்... இருங்கள்..
இருங்கள்...
விபூதி, தேங்காய், பழம், கற்பூரம் கொண்டு வந்து உங்களை சாந்தப் படுத்துகிறேன்...!
கடவுள்:
அடே... முட்டாள்!! நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்று உனக்குப்
புரிய வில்லையா?... மீண்டும் மீண்டும் அதையே செய்வேன் என்கிறாய்...?
மிக உண்மையான உரையாடல்........
வாழ்த்துக்கள் குயிலான்......இதை நான் இப்போலுது தான் பார்க்கிறேன்....அருமையான சிந்தனை.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
நானும் ஒரு கேள்வி கேட்க வேண்டும், அடுத்த முறை கடவுள் வருவதை முன்குட்டிய அர்விக்கவும்.
நல்ல கற்பனை
வாழ்த்துக்கள்.
நல்ல கற்பனை
வாழ்த்துக்கள்.
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
பிஜிராமன்
றினா
இருவருக்கும் எனது நன்றிகள்!
றினா
இருவருக்கும் எனது நன்றிகள்!
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
குயிலன் நீங்க சொல்வது 110% கரெக்ட்.எந்த கடவுளும் கெடா வெட்டு, மணி கட்டு யென சொல்லுவதில்லை. வளர்ந்த விதம் மற்றும் பிறந்த விதம் அப்படி.ஈகரை உறவுகளை அவ்வளவு சீக்கரம் மாற்ற முடியாது.
இதே போன்று நான் கடவுள் என்ற என்னுடைய பதிவை பார்க்கவும் .
இதே போன்று நான் கடவுள் என்ற என்னுடைய பதிவை பார்க்கவும் .
- vvijayaraniபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011
எனது கருத்துக்களை விட, நண்பர்களே எனக்கு முக்கியம்!!
சூப்பர் பா! [You must be registered and logged in to see this image.]
சூப்பர் பா! [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|