புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
47 Posts - 42%
heezulia
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Barushree
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
162 Posts - 39%
mohamed nizamudeen
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 12, 2011 11:20 am

First topic message reminder :


விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையை உறுதி செய்த தீர்ப்பு ஆயத்தின் ஆணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்னால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ரிட் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவை ஏற்பதா? என்பது குறித்து, உயர்நீதிமன்றத்தில் 10.2.2011 விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அமர்வுக்கு முன்னர் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் வைகோ எடுத்து வைத்த வாதம் பின்வருமாறு:

விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்து உள்ள இந்திய அரசின் ஆணையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள், அனுதாபிகளைக் காரணம் காட்டி, தடை செய்யப்பட்டு உள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும், என்னுடைய மேடைப் பேச்சுக்களையும், இந்தத் தடைக்கான காரணங்களுள் ஒன்றாகக் கூறப்பட்டு உள்ளது. எனவே, இந்த வழக்கைத் தொடுப்பதற்கு எனக்கு, சட்டப்படித் தகுதி உண்டு.

என்னுடைய ரிட் மனுவுக்குப் பதில் அளிக்கும் விதமாக இந்திய அரசு தாக்கல் செய்து உள்ள மனுவில், என்னுடைய நடவடிக்கைகளும், தடைக்கான ஒன்றாகக் காட்டப்பட்டு உள்ளது.

தீர்ப்பு ஆயத்தின் தலைவரான நீதிபதி, தன்னுடைய ஆணையில், 1 முதல் 7 வரையிலான அரசுத் தரப்புச் சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், விடுதலைப்புலிகள் மீதான தடை உறுதி செய்யப்படுகிறது என்று கூறி உள்ளார்.

அரசுத் தரப்புச் சாட்சிகள் அனைவரும், தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவங்களையே, தடைக்கு ஆதரவாகத் தந்து உள்ளனர். எனவே, இதுகுறித்து விசாரிப்பதற்கு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு முழு உரிமையும் உண்டு. இந்த நீதிமன்றம் விசாரிக்க உரிமை இல்லை என்று அரசுத்தரப்பு சொல்வதை ஏற்க முடியாது.

சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய தீர்ப்பு ஆயம் எனக்கு அனுமதி வழங்கியதாகவும், ஆனால், தடைக்கு எதிரான எந்த ஆதாரத்தையும் நான் காட்ட முடியவில்லை என்றும் அரசு கூறுகிறது. தமிழக அரசின் காவல் துறையினர், புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளர்தான் முதல் சாட்சி ஆவார்.

அரசுத்தரப்பில் தந்த ஆவணங்கள், தகவல்கள் எதையும் நான் பார்வை இடுவதற்கோ, அறிந்து கொள்வதற்கோ எனக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.

மிக முக்கியமாக, இந்த நீதிமன்றத்துக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 10 (ஹ)(1) பிரிவின் கீழ் ஒருவர் மீது கூட வழக்குப் பதிவு செய்யவில்லை.

புலிகள் தடை மீதான தீர்ப்பு ஆயத்தில், சிவில் நடைமுறைச் சட்ட விதிகளின்படி எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை, தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி ஏற்றுக்கொள்ளாமல், ‘சிவில் நடைமுறைச் சட்டம் இதில் பொருந்தாது’ என்று, கூறி உள்ளார். சட்டப்படி அந்தத் தீர்ப்பே தவறானது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நான் இல்லாததால், எனக்கு இதிலே வழக்குத் தொடுக்க உரிமை இல்லை என்று கூறி உள்ள மத்திய அரசு, அதற்கு நேர்முரணாக, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 6 உட்பிரிவு 2 ன் கீழ், தடையை நீக்குவது குறித்து இந்திய அரசை அணுகலாம் என்று, மைய அரசு தன் பிரமாண வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளது.

குற்றம் சாட்டுபவரே, நீதிபதியாக முடியாது.

எனவே, தடை விதித்து இருக்கின்ற மத்திய அரசிடம் போய் நான் மன்றாட மாட்டேன்.

இதுகுறித்து விசாரித்து, தடையை நீக்கி நீதி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான், நான் இந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளேன்.

ஏற்கனவே இதுகுறித்த ரிட் மனு தாக்கல் செய்து உள்ள புகழேந்தி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன், ‘வைகோ அவர்கள் முதலில் வாதம் செய்யட்டும்’ என்று கூறியபோது, தலைமை நீதிபதி, ‘இருவரும் ஒரே கருத்தைத்தானே கொண்டு இருக்கிறீர்கள். வைகோ சொல்வதில் ஏதாவது விடுபட்டு இருந்தால் நீங்கள் சொல்லலாம்’ என்றார்.

பின்னர் வைகோ, இன்னும் அதிகமான, கருத்துகளை, விவரங்களை இந்த நீதிமன்றத்தில் முன் வைக்க வேண்டி உள்ளது’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, அப்படியானால் இந்த ரிட் மனு அனுமதிக்கப்படுகிறது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறோம்; ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.

நன்றி : வன்னி ஆன்லைன்



avatar
Guest
Guest

PostGuest Sat Feb 12, 2011 5:12 pm

அடடா என்ன நாட்டு பற்று ... பசி யில் குழந்தை அழும் போது நாட்டு பற்று என்றால் அமைதி ஆகி விடுமா....

நான் இந்தியன் இல்லை.... தமிழன் தான் .... என் பெற்றோர் இலங்கை குடி மக்களும் இல்லை.... இந்தியன் என்று சொல்லி கொள்வதால் எங்கள் குழந்தைகளின் பசி தீர்ந்து விடுமா....

தமிழன் என்று கதறியதற்கே யாரும் யாரும் வரவில்லை....

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 12, 2011 5:14 pm

விமர்சனங்கள் விடிவை தராத போது
அதை பற்றி கவலை கொள்வதில்லை -- அகிம்சை
முடிவை தராத போது அதை பற்றிக்கொண்டு அலைய நாங்கள்
கோழைகள் இல்லை....ஆயுதம் ஒன்று தான் வழி என்றால்
அதையும் செய்ய நாங்கள் எப்போதும் தயார்....!
பொறுத்தது போதும்.....


உங்களை போன்ற வர்களிடமும் பேச நான் தயார் இல்லை ...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 12, 2011 8:09 pm

இந்த திரி மிகவும் அத்துமீறலகளைச் சந்தித்துள்ளது.

இந்தியாவைப்பற்றி தரக்குறைவாகவே பேசியும் எழுதியும் வரும் மதன் கார்த்திக்குக்கு இறுதி எச்சரிக்கையும் இறுதி வாய்ப்பும் தரப்படுகிறது.

மதன் கார்த்திக் ....நடத்துனரிடம் பேசுகிறோம் என்பதையும் விட ஒரு பெண்ணிடம் பேசுகிறோம் என்ற எண்ணத்தையும் மறந்து தரக்குறைவாக பேசி இருப்பதையும் இங்கே கவனத்துக்கு எடுக்கப்படுகிறது.

என்னதான் தமிழ் தமிழன் என்ற உணர்வுகள் மிகுந்து பேசினாலும் எழுதினாலும் ஒரு நாட்டை இழிவுபடுத்திப் பேசும் பதிவுகளுக்கு ஊக்கம் கொடுப்பதில்லை.

சிறப்புப்பதிவாளர் என்னும் பொறுப்பில் வேறு இருப்பதால் இந்த எச்சரிக்கையை இறுதியாக எடுத்து தங்கள் பதிவுகளில் மாற்றமும் திருத்தமும் கொணரவேண்டுகிறேன்.





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Feb 12, 2011 8:21 pm

மதன் கார்த்திக் ....நடத்துனரிடம் பேசுகிறோம் என்பதையும் விட ஒரு பெண்ணிடம் பேசுகிறோம் என்ற எண்ணத்தையும் மறந்து தரக்குறைவாக பேசி இருப்பதையும் இங்கே கவனத்துக்கு எடுக்கப்படுகிறது.
உங்கள் வீட்டில் ஒரு விவாதம் நடந்தால் இப்படி பேசுவீர்களா மதன்...?

என்னதான் தமிழ் தமிழன் என்ற உணர்வுகள் மிகுந்து பேசினாலும் எழுதினாலும் ஒரு நாட்டை இழிவுபடுத்திப் பேசும் பதிவுகளுக்கு ஊக்கம் கொடுப்பதில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 678642 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 678642



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Feb 12, 2011 8:32 pm

கலை wrote:இந்த திரி மிகவும் அத்துமீறலகளைச் சந்தித்துள்ளது.

இந்தியாவைப்பற்றி தரக்குறைவாகவே பேசியும் எழுதியும் வரும் மதன் கார்த்திக்குக்கு இறுதி எச்சரிக்கையும் இறுதி வாய்ப்பும் தரப்படுகிறது.

மதன் கார்த்திக் ....நடத்துனரிடம் பேசுகிறோம் என்பதையும் விட ஒரு பெண்ணிடம் பேசுகிறோம் என்ற எண்ணத்தையும் மறந்து தரக்குறைவாக பேசி இருப்பதையும் இங்கே கவனத்துக்கு எடுக்கப்படுகிறது.

என்னதான் தமிழ் தமிழன் என்ற உணர்வுகள் மிகுந்து பேசினாலும் எழுதினாலும் ஒரு நாட்டை இழிவுபடுத்திப் பேசும் பதிவுகளுக்கு ஊக்கம் கொடுப்பதில்லை.

சிறப்புப்பதிவாளர் என்னும் பொறுப்பில் வேறு இருப்பதால் இந்த எச்சரிக்கையை இறுதியாக எடுத்து தங்கள் பதிவுகளில் மாற்றமும் திருத்தமும் கொணரவேண்டுகிறேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 359383



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 47
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sat Feb 12, 2011 9:38 pm

தமிழர்கள் என்ற பாசமும் பற்றும் மிகுந்து மதன் பேசியுள்ளதாகப் பட்டாலும் அவர் அப்பட்டமாக இந்திய எதிர்ப்பை காண்பிப்பது ஓரளவுக்கு தெரியவருகிறது.

சட்டமறிந்த மனிதர் என்ற வகையில் கூறிக்கொள்கிறேன்.

பொதுத்தளத்தில் இவ்வாறு இந்திய நாட்டை இழிவாகப்பதிபவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை செல்ல சட்டம் இடமளிக்கிறது.

மேலும் அதனை ஊக்குவிக்கும் செயலைச் செய்யாதீர்கள் நிர்வாகிகளே.

எத்தனையோ பிரச்சினைகள் இருக்க இவ்வாறு வேண்டாத விடயங்களுக்காக காலத்தையும் சக்தியையும் விரயமாக்க வேண்டாமே..

எம் வீட்டுச் சேவல் கூவி சூரியன் விழிப்பதைப் போல ஒரு சிலரின் கூக்குரலால் ஈழம் சுதந்திரம் அடையப்போவதில்லை.

வெந்து நிற்கும் எம் புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள். சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 13, 2011 10:20 am

கலையின் கருத்து ஏற்புடையது! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 678642

வாதங்கள் தேவைதான். ஆனால் அவை வரம்பு மீறாமல் இருக்கும் வரை ஆரோக்கியமான வாதமாகக் கொள்ளப்படும். உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் அளவிற்கு நாம் எதிரிகளாக இங்கு இணைந்திருக்கவில்லை. நல்ல நண்பர்களாகத்தான் இணைந்துள்ளோம்.

என் தந்தை கூறுவார், அவர் தனது 15வது வயதில் கொழும்பில் A.K கோல்ட் ஹவுசில் வேலைக்குச் சேர்ந்தாராம். அந்த நேரத்தில் தமிழகத் தமிழர்களை மிகவும் கேவலமாக நடத்துவார்களாம் அங்குள்ள தமிழர்கள். தமிழகப் பெண்களை ஒரு இழிசொல் மூலம் அழைப்பார்களாம். ஆனால் அவையாவும் நடந்தேறி முடிந்துவிட்டது. இன்றுள்ள சூழ்நிலை வேறு!

உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களும் சகோதரர்களாக இருக்க வேண்டும், இதுதான் என் ஆவல். ஆனால் அதே எண்ணம் அந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் இருக்க வேண்டும்.

இன்று மலேசியத் தமிழர்களால் தமிழகத் தமிழர்களுக்கு ஏற்படும் அவலங்களை எழுத வேண்டுமானால் ஒரு நாள் போதாது. பிழைக்க வந்துவிட்டார்கள் என்பதற்காக தமிழன் என்ற உணர்வு சிறிதும் இன்றி ஏதோ அவர்களுக்குக் கிடைத்துவிட்ட அடிமைபோல் நடத்தும் மலேசியத் தமிழர்களை நான் பார்த்திருக்கிறேன். எதிர்காலத்தில் இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்பொழுது நான் தமிழகத்தில் இருந்துகொண்டு இவர்களுக்கு ஆதரவு வழங்க நிச்சயம் முன்வரமாட்டேன். ஏனெனில் இன்று இவர்களுக்கு தமிழன், நம் இனம் என்ற உணர்வு இல்லை.

எத்தனையோ தமிழகத் தொழிலாளர்கள் வேலை செய்து இங்குள்ள (ரவுடி) தமிழர்களுக்கு மாதாமாதம் பணம் கட்டுகிறார்கள், பணம் கட்டாவிடில் அந்த ஏரியாவில் வேலை செய்ய முடியாது. உணவக முதலாளிகள் பல மாதங்கள்வரை சம்பளம் வழங்காமல் ஏமாற்றி, அடித்து உதைத்து தமிழக உறவுகள் விரட்டப்படுகிறார்கள். இவ்வாறு துயருறும் தமிழகத் தமிழர்களை இன்னும் சில வருடங்கள் கழித்து மலேசியத் தமிழர்களுக்குப் பிரச்சனை, அவர்களுக்காகக் குரல் கொடுக்க முன் வாருங்கள் என அழைத்தால் வருவார்களா?

உலகில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் தமிழர்கள் அனைவரும் சகோதரகள் என்ற உணர்வு வரட்டும். அதன்பிறகு அவர்களுக்காக நமக்குள் சண்டையிடுவதா வேண்டாமா எனச் சிந்திப்போம்.

குறுகிய மனப்பான்மையுடன் எச்செயலையும் சிந்திகக் கூடாது. ஒவ்வொரு சிந்தனையிலும் எதிர்காலத்தின் நிலை பற்றியும் அறிந்து வைத்துச் செயல்படுபவனே சிறந்த அறிவாளியகவும், விவேகமானவனாகவும் அறியப்படுவான்.



தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Feb 13, 2011 10:37 am

சிவா wrote:கலையின் கருத்து ஏற்புடையது! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 678642

வாதங்கள் தேவைதான். ஆனால் அவை வரம்பு மீறாமல் இருக்கும் வரை ஆரோக்கியமான வாதமாகக் கொள்ளப்படும். உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் அளவிற்கு நாம் எதிரிகளாக இங்கு இணைந்திருக்கவில்லை. நல்ல நண்பர்களாகத்தான் இணைந்துள்ளோம்.

என் தந்தை கூறுவார், அவர் தனது 15வது வயதில் கொழும்பில் A.K கோல்ட் ஹவுசில் வேலைக்குச் சேர்ந்தாராம். அந்த நேரத்தில் தமிழகத் தமிழர்களை மிகவும் கேவலமாக நடத்துவார்களாம் அங்குள்ள தமிழர்கள். தமிழகப் பெண்களை ஒரு இழிசொல் மூலம் அழைப்பார்களாம். ஆனால் அவையாவும் நடந்தேறி முடிந்துவிட்டது. இன்றுள்ள சூழ்நிலை வேறு!

உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களும் சகோதரர்களாக இருக்க வேண்டும், இதுதான் என் ஆவல். ஆனால் அதே எண்ணம் அந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் இருக்க வேண்டும்.

இன்று மலேசியத் தமிழர்களால் தமிழகத் தமிழர்களுக்கு ஏற்படும் அவலங்களை எழுத வேண்டுமானால் ஒரு நாள் போதாது. பிழைக்க வந்துவிட்டார்கள் என்பதற்காக தமிழன் என்ற உணர்வு சிறிதும் இன்றி ஏதோ அவர்களுக்குக் கிடைத்துவிட்ட அடிமைபோல் நடத்தும் மலேசியத் தமிழர்களை நான் பார்த்திருக்கிறேன். எதிர்காலத்தில் இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்று வரும்பொழுது நான் தமிழகத்தில் இருந்துகொண்டு இவர்களுக்கு ஆதரவு வழங்க நிச்சயம் முன்வரமாட்டேன். ஏனெனில் இன்று இவர்களுக்கு தமிழன், நம் இனம் என்ற உணர்வு இல்லை.

எத்தனையோ தமிழகத் தொழிலாளர்கள் வேலை செய்து இங்குள்ள (ரவுடி) தமிழர்களுக்கு மாதாமாதம் பணம் கட்டுகிறார்கள், பணம் கட்டாவிடில் அந்த ஏரியாவில் வேலை செய்ய முடியாது. உணவக முதலாளிகள் பல மாதங்கள்வரை சம்பளம் வழங்காமல் ஏமாற்றி, அடித்து உதைத்து தமிழக உறவுகள் விரட்டப்படுகிறார்கள். இவ்வாறு துயருறும் தமிழகத் தமிழர்களை இன்னும் சில வருடங்கள் கழித்து மலேசியத் தமிழர்களுக்குப் பிரச்சனை, அவர்களுக்காகக் குரல் கொடுக்க முன் வாருங்கள் என அழைத்தால் வருவார்களா?

உலகில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் தமிழர்கள் அனைவரும் சகோதரகள் என்ற உணர்வு வரட்டும். அதன்பிறகு அவர்களுக்காக நமக்குள் சண்டையிடுவதா வேண்டாமா எனச் சிந்திப்போம்.

குறுகிய மனப்பான்மையுடன் எச்செயலையும் சிந்திகக் கூடாது. ஒவ்வொரு சிந்தனையிலும் எதிர்காலத்தின் நிலை பற்றியும் அறிந்து வைத்துச் செயல்படுபவனே சிறந்த அறிவாளியகவும், விவேகமானவனாகவும் அறியப்படுவான்.



ரொம்ப சரி சிவா உங்க கருத்து. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 678642 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 678642 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 678642 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 678642 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 678642 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 678642.



தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Yதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Sதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 Hதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  - Page 3 A
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக