புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
52 Posts - 61%
heezulia
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
244 Posts - 43%
heezulia
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
13 Posts - 2%
prajai
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_m10தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 12, 2011 11:20 am


விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையை உறுதி செய்த தீர்ப்பு ஆயத்தின் ஆணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வுக்கு முன்னால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ரிட் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவை ஏற்பதா? என்பது குறித்து, உயர்நீதிமன்றத்தில் 10.2.2011 விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அமர்வுக்கு முன்னர் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் வைகோ எடுத்து வைத்த வாதம் பின்வருமாறு:

விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்து உள்ள இந்திய அரசின் ஆணையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள், அனுதாபிகளைக் காரணம் காட்டி, தடை செய்யப்பட்டு உள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும், என்னுடைய மேடைப் பேச்சுக்களையும், இந்தத் தடைக்கான காரணங்களுள் ஒன்றாகக் கூறப்பட்டு உள்ளது. எனவே, இந்த வழக்கைத் தொடுப்பதற்கு எனக்கு, சட்டப்படித் தகுதி உண்டு.

என்னுடைய ரிட் மனுவுக்குப் பதில் அளிக்கும் விதமாக இந்திய அரசு தாக்கல் செய்து உள்ள மனுவில், என்னுடைய நடவடிக்கைகளும், தடைக்கான ஒன்றாகக் காட்டப்பட்டு உள்ளது.

தீர்ப்பு ஆயத்தின் தலைவரான நீதிபதி, தன்னுடைய ஆணையில், 1 முதல் 7 வரையிலான அரசுத் தரப்புச் சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், விடுதலைப்புலிகள் மீதான தடை உறுதி செய்யப்படுகிறது என்று கூறி உள்ளார்.

அரசுத் தரப்புச் சாட்சிகள் அனைவரும், தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவங்களையே, தடைக்கு ஆதரவாகத் தந்து உள்ளனர். எனவே, இதுகுறித்து விசாரிப்பதற்கு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு முழு உரிமையும் உண்டு. இந்த நீதிமன்றம் விசாரிக்க உரிமை இல்லை என்று அரசுத்தரப்பு சொல்வதை ஏற்க முடியாது.

சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய தீர்ப்பு ஆயம் எனக்கு அனுமதி வழங்கியதாகவும், ஆனால், தடைக்கு எதிரான எந்த ஆதாரத்தையும் நான் காட்ட முடியவில்லை என்றும் அரசு கூறுகிறது. தமிழக அரசின் காவல் துறையினர், புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளர்தான் முதல் சாட்சி ஆவார்.

அரசுத்தரப்பில் தந்த ஆவணங்கள், தகவல்கள் எதையும் நான் பார்வை இடுவதற்கோ, அறிந்து கொள்வதற்கோ எனக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.

மிக முக்கியமாக, இந்த நீதிமன்றத்துக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 10 (ஹ)(1) பிரிவின் கீழ் ஒருவர் மீது கூட வழக்குப் பதிவு செய்யவில்லை.

புலிகள் தடை மீதான தீர்ப்பு ஆயத்தில், சிவில் நடைமுறைச் சட்ட விதிகளின்படி எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை, தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி ஏற்றுக்கொள்ளாமல், ‘சிவில் நடைமுறைச் சட்டம் இதில் பொருந்தாது’ என்று, கூறி உள்ளார். சட்டப்படி அந்தத் தீர்ப்பே தவறானது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நான் இல்லாததால், எனக்கு இதிலே வழக்குத் தொடுக்க உரிமை இல்லை என்று கூறி உள்ள மத்திய அரசு, அதற்கு நேர்முரணாக, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 6 உட்பிரிவு 2 ன் கீழ், தடையை நீக்குவது குறித்து இந்திய அரசை அணுகலாம் என்று, மைய அரசு தன் பிரமாண வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளது.

குற்றம் சாட்டுபவரே, நீதிபதியாக முடியாது.

எனவே, தடை விதித்து இருக்கின்ற மத்திய அரசிடம் போய் நான் மன்றாட மாட்டேன்.

இதுகுறித்து விசாரித்து, தடையை நீக்கி நீதி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான், நான் இந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளேன்.

ஏற்கனவே இதுகுறித்த ரிட் மனு தாக்கல் செய்து உள்ள புகழேந்தி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன், ‘வைகோ அவர்கள் முதலில் வாதம் செய்யட்டும்’ என்று கூறியபோது, தலைமை நீதிபதி, ‘இருவரும் ஒரே கருத்தைத்தானே கொண்டு இருக்கிறீர்கள். வைகோ சொல்வதில் ஏதாவது விடுபட்டு இருந்தால் நீங்கள் சொல்லலாம்’ என்றார்.

பின்னர் வைகோ, இன்னும் அதிகமான, கருத்துகளை, விவரங்களை இந்த நீதிமன்றத்தில் முன் வைக்க வேண்டி உள்ளது’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, அப்படியானால் இந்த ரிட் மனு அனுமதிக்கப்படுகிறது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறோம்; ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.

நன்றி : வன்னி ஆன்லைன்


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 1:12 pm

எதுக்கு தடைய நீக்கணும்.தடைய நீக்குனா தைரியமா வந்து எந்த எதிர்ப்பும் இல்லாம
இன்னொருத்தரைகொல்றதுக்கு .என்னிக்கு ராஜீவ் காந்திய கொன்னாங்களோ அன்னைல இருந்துதான் தமிழகத்துல இவங்களுக்கு ஆதரவா குரல் கொடுத்தவங்க எல்லாரும் எதிர்ப்பாளர் ஆனாங்க.ராஜீவ் மட்டும் கொல்லப்படாமா இருந்து இருந்தால் இவங்களுக்கு இந்த நிலைமையே வந்து இருக்காது.



தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Yதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Sதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Hதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  A
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 12, 2011 2:59 pm

ராஜிவ் கொல்ல்படமா அவர் இன்னும் ஒருமுறை படை அனுப்பி ... அங்கு உள்ள தமிழ் பெண்களின் கற்பை பறித்து இருந்த சந்தோஷ பட்டு இருபிங்க போல சுதா...

இந்தியா அமைதி படை பண்ணுனா அட்டுளியங்கள் உங்களுக்கு தெரியாதா....

இப்படிதான் ஒரு நாள் எங்களுக்கு எல்லாமே எதிரா போச்சு....

விடுதலை புலிகள் வரலாறு.... ராஜிவ் காந்தி கொலை வழக்கு.... இந்த புதகதை எல்லாம் படிச்சு இருக்கீங்களா ....முடிஞ்ச படிங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 3:06 pm

மதன்கார்த்திக் wrote:ராஜிவ் கொல்ல்படமா அவர் இன்னும் ஒருமுறை படை அனுப்பி ... அங்கு உள்ள தமிழ் பெண்களின் கற்பை பறித்து இருந்த சந்தோஷ பட்டு இருபிங்க போல சுதா...

இந்தியா அமைதி படை பண்ணுனா அட்டுளியங்கள் உங்களுக்கு தெரியாதா....

இப்படிதான் ஒரு நாள் எங்களுக்கு எல்லாமே எதிரா போச்சு....

விடுதலை புலிகள் வரலாறு.... ராஜிவ் காந்தி கொலை வழக்கு.... இந்த புதகதை எல்லாம் படிச்சு இருக்கீங்களா ....முடிஞ்ச படிங்க
இந்தியா அமைதி படை அட்டூழியம் செய்து இருந்தா அவர்களின் தலையா கொய்தாலும் நான் ஏன் என்று
கேட்க மாட்டேன்.இந்தியா அமைதி படைய அனுப்பின காரணத்துக்காக ராஜீவ் காந்திய கொன்னென்னு சொன்னா ஒரு சிறு குழந்தை கூட ஆதரவளிக்காது.தமிழகத்துல வந்து ஒரு தலைவரை கொல்றாங்கன்னா காரணம் தமிழக மக்கள் அவர்களுக்கு கொடுத்தா ஆதரவு.அந்த ஆதரவா வச்சு அவங்க செய்த காரியத்தலா அவர்களுக்கே எதிர்ப்பு கிளம்பிருச்சே



தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Yதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Sதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Hதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  A
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 12, 2011 3:14 pm

சரி அப்போ என்ன செய்து இருக்கலாம் நு சொல்றீங்க,.... ஒப்பந்தம் திணிக்கபட்டு அசோக ஹோட்டலில் அன்னை சிறை வைக்க பட்டாரே... அது தெரியுமா .... தெரியும் இருந்தாலும் தாயி நாட்டின் பாசம் உங்களை தமிழ் இனம் என்பதை தாண்டி .... பேச வைக்கிறது .... இப்படிதான் என் அண்ணன் தம்பிகளை அழிக்கும் பொது நாம் இந்தியர் என்று அமைத்து காதீர் ...

அமைதி படை அனுப்பி தன் மேல் ஏற்பட்ட களங்கத்தை துடைக்க வழி தேடிய ஒருவருக்கு பல்லக்கு தூக்குவது உங்களக்கு சந்தோஷம் அழிகிறதா ...

சரி என்ன செய்து இருக்கலாம் ?

நமது மக்களை அழிதூ கொண்டு இருக்கும் பொது ...சும்மா உக்காந்து திரை படம் பார்த்து இருக்கலாம் என்று சொல்கீர்களா ....

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 3:27 pm

மதன்கார்த்திக் wrote:சரி அப்போ என்ன செய்து இருக்கலாம் நு சொல்றீங்க,.... ஒப்பந்தம் திணிக்கபட்டு அசோக ஹோட்டலில் அன்னை சிறை வைக்க பட்டாரே... அது தெரியுமா .... தெரியும் இருந்தாலும் தாயி நாட்டின் பாசம் உங்களை தமிழ் இனம் என்பதை தாண்டி .... பேச வைக்கிறது .... இப்படிதான் என் அண்ணன் தம்பிகளை அழிக்கும் பொது நாம் இந்தியர் என்று அமைத்து காதீர் ...

அமைதி படை அனுப்பி தன் மேல் ஏற்பட்ட களங்கத்தை துடைக்க வழி தேடிய ஒருவருக்கு பல்லக்கு தூக்குவது உங்களக்கு சந்தோஷம் அழிகிறதா ...

சரி என்ன செய்து இருக்கலாம் ?

நமது மக்களை அழிதூ கொண்டு இருக்கும் பொது ...சும்மா உக்காந்து திரை படம் பார்த்து இருக்கலாம் என்று சொல்கீர்களா ....
அப்ப தமிழக மண்ணில் ராஜீவ் காந்திய கொன்னது சரின்னு சொல்ல வர்றீங்களா?அவரோட செத்தவங்க தமிழர்கள் இல்லையா?அவர்களது குடும்பத்துக்கு உங்கள் பதில் என்ன? அவர்கள் செய்த பாவம் என்ன


முதலில் நான் இந்தியன்,பின்னர்தான் தமிழன்.இந்தியா என்ற ஒரு நாடு இல்லாது இருந்து இருந்தால் தமிழ் இனம் என்று ஒன்றே இருந்து இருக்காது.
என் நாடு இலங்கைக்கு உதவி செய்கிறது என்றால் அதில் ஆயிரம் உள்நாட்டு விஷயம் இருக்கும்.அங்கு லட்ச கணக்கில் மட்டும்தான் மக்கள் இருக்கிறார்கள் ஆனால் இங்கு கோடி கணக்கில் மக்கள் இருக்கிறார்கள்.இவர்கள் அனைவரது
பாதுகாப்பும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.என் நாடு உதவி செய்யவில்லை என்றால் சீனாவோ இல்லை மற்ற நாடோ உதவி செய்து இருக்கும்.அப்ப என்ன செய்வீங்க?



தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Yதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Sதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Hதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  A
avatar
Guest
Guest

PostGuest Sat Feb 12, 2011 3:34 pm

ராஜிவ் காந்தி கொலை பற்றி கருத்து சொல்ல அண்ணை யய் தவிர யாருக்கும் தகுதி இல்லை.... அதே நேரம் அவருடய செயல்கள் ,அமைதி படை அனுப்பியது அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி தெரிந்து கொண்டு பேசுங்கள்...

எப்போது என் தொப்புள் ஓடி உறவுகலயும் ,இங்கு உள்ள தமிழர்கலாயும் பிரிந்து பேசிநீங்களோ அப்போது... உங்களிடம் விவாதம் செய்ய விருப்பம் இல்லை....



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 3:43 pm

மதன்கார்த்திக் wrote:ராஜிவ் காந்தி கொலை பற்றி கருத்து சொல்ல அண்ணை யய் தவிர யாருக்கும் தகுதி இல்லை.... அதே நேரம் அவருடய செயல்கள் ,அமைதி படை அனுப்பியது அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி தெரிந்து கொண்டு பேசுங்கள்...

எப்போது என் தொப்புள் ஓடி உறவுகலயும் ,இங்கு உள்ள தமிழர்கலாயும் பிரிந்து பேசிநீங்களோ அப்போது... உங்களிடம் விவாதம் செய்ய விருப்பம் இல்லை....

உங்களால பதில் சொல்ல முடியாலைன்னா உங்க கிட்ட விவாதம் செய்ய நான் விரும்பவில்லை என்று கூறி விடுகீறீர்களே அதுதான் மதன் உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது.என் நாட்டுல வந்து சாதாரணமா பிரதமரா இருந்தவர கொன்னுட்டு போவீங்க,ஏன்னு கேட்டா அதை பத்தி கேட்க யாருக்கும் தகுதி இல்லைன்னு சொல்லுவிங்களா?
நான் பிரிச்சு பேசலை மதன்.நீங்கதான் வார்த்தைக்கு வார்த்தை என் அண்ணன்,என் தம்பி,என் உறவுகல்ன்னு சொல்லிட்டு இருந்தீங்க.

யாரயாச்சும் சொல்ல சொல்லுங்க ராஜீவ் மரணத்துக்கு பிற்பாடு விடுதலை புலிகளின் செல்வாக்கு தமிழகத்தில் கூடி இருக்குன்னு.நாங்க கொடுத்த ஆதரவ எப்ப தவறான பாதைக்கு பயன் படுத்துனாங்களோ அதுக்கு பிறகு அவர்களை எப்படி தமிழக மக்கள் ஆதரிப்பார்கள்.அப்படி ஆதரிக்கரதா இருந்தா சீமான்,நெடுமாறன்,போன்றவர்கள் இன்னிக்கு பெரிய தலைவர்கள் ஆகி இருப்பார்களே.அவர் மட்டும் சாகமா இருந்து இருந்தா அவர்களுக்கு ஓரளவேணும் ஆதரவு இருந்து இருக்கும்.



தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Yதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Aதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Sதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Uதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Dதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  Hதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு  A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Feb 12, 2011 3:49 pm

தம்பி மதன் ஈழத்தமிழர்கள் மேல் உங்களை போலவே எங்களுக்கும் எல்லோருக்கும் அன்பும் அக்கறையும் உள்ளது அவர்கள் எங்கள் சகோதரர்களே இன்னும் நாம் இங்கே காட்டும் முனைப்பை அவர்களுக்கு உதவுவதில் காட்டலாம் அக்கா சொல்வது போல இந்த தேசம் துண்டாடப்படுவதை போன்ற பேச்சுக்களை ஏற்க்க முடியாது
நீங்கள் இருவரும் தயவு செய்து இந்த காணொளிகளை காணுங்கள்
ராஜீவ் புலிகளால் கொள்ள படவில்லை

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 12, 2011 4:21 pm

அப்போ உங்களுக்கு கற்பை விட உயிர் பெரியாத சபாஷ் .... நீங்கள் தமிழ் பெண் தான் மகிழ்ச்சி

இது போன்று கீழ்த்தரமாக விவாதம் போகும் எனவே நான் இதற்கு மேல் பேச விரம்பவில்லை.... நூற்றுக்கணக்கான காண் ஒலிகள் என்னிடம் இருக்கின்றன உங்களால் இரண்டு நிமிடம் அதை பார்க்க முடியுமா ...

உங்கள் பிரதமர் ஒண்ணுமே பண்ணவில்லை என்று சொன்னால் கேட்டு கொண்டு போக நான் ஒன்றும் சொரணை கேட்ட தமிழன் அல்ல...

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக