புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள்
Page 1 of 1 •
கிறிஸ்துவர்கள் பாவம் செய்கின்றவர்கள்: சினமூட்டும் கருத்து
பாசத்துக்குரியவர்கள் தினத்தை கிறிஸ்துவ சமயத்துடனும் கிறிஸ்துவர்களின் தார்மீகத்துக்கு முரணான நடவடிக்கைகளுடன் இணைத்து தன்முனைப்புத் தூண்டல் பேச்சாளர் சித்தி நோர் பாஹ்யா மாஹ்மூட் தெரிவித்துள்ள கருத்துக்களை மலேசிய தேவாலயங்கள் மன்றம் கண்டித்துள்ளது.
அந்தக் கருத்துக்கள் இழிவுபடுத்தக் கூடியவை, பொறுப்பற்றவை என அந்த மன்றத்தின் சமூக, பொருளாதார, சுற்றுச் சூழல், நீதிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் எலெய்ன் தே கூறினார்.
தார்மீகத்துக்கு முரணான நடவடிக்கைகள், விருந்து நடத்துவதும் திருமணம் செய்து கொள்ளாத ஜோடிகள் தனிமையில் இணைவதும் கிறிஸ்துவ சமூகத்தின் பாரம்பரியங்கள், என ஆர்டிஎம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சித்தி நோர் பாஹ்யா கூறினார்.
அவர் உள்நாட்டுத் தொலைக்காட்சிகளில் இஸ்லாமிய அடிப்படையிலான தன்முனைப்புத் தூண்டல் உரைகளை நிகழ்த்தி வருகிறார்.
பாசத்துக்குரியவர்கள் தினத்தை முஸ்லிம் இளைஞர்கள் கொண்டாடக் கூடாது என்பதை வலியுறுத்தும் போது அவர் அந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு யூ ட்யூப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
சித்தி நோர் பாஹ்யா டிவி 9லும் ஆஸ்ட்ரோவிலும் செமானிஸ் குர்மா என்னும் நிகழ்ச்சியில் பிரபலமான தொலைக்காட்சி பிரமுகரும் ஆவார்.
தவறான கருத்துக்கள் உண்மை என்ற போர்வையில் வழங்கப்படுகின்றன
அவர் அந்த நிகழ்ச்சியைத் தமது கணவர் வான் அகாஷ் வான் அப்துல் ஹமீட்டுடன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் அவர்கள் எழுத்துப்பூர்வமாக அனுப்பப்படும் கேள்விகளுக்கும் அழைக்கின்றவர்களுக்கும் திருமணம் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
யூ டியூப்பில் சேர்க்கப்பட்டுள்ள அந்த ஒளிப்பதிவில் பாசத்துக்குரியவர்கள் தினம் பற்றிய தனது வாதங்களை எடுத்துரைக்கிறார். 3.2 நிமிடங்களுக்கு ஒடும் அந்த ஒளிப்பதிவில் Maksiat, disco, couple-couple, bersunyi sunyian, inilah tradisi masyarakat yang beragama Kristian எனக் கூறியிருக்கிறார்.
தவறான கருத்துக்களை உண்மை என்னும் போர்வையில் இன்னொரு சமூகத்தின் நம்பிக்கைகள் என சித்தி நோர் பாஹ்யா ஆதாரம் இல்லாமல் பொது சாதனம் ஒன்றில் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என தே குறை கூறினார்.
அதற்குப் பதில் சித்தி நோர் பாஹ்யா, இளம் மக்கள் விவேகமாக இருக்க வேண்டும் என்றும் வர்த்தக ரீதியில் அப்பட்டமாக பயன்படுத்தப்பட்டு வரும் அந்தக் கொண்டாட்டங்களுக்குப் பலியாகக் கூடாது என அறிவுரை கூறியிருக்க வேண்டும் என தே மேலும் சொன்னார்.
அத்தகைய கருத்துக்களை வெளியிட்டதற்காக சித்தி நோர் பாஹ்யா, கிறிஸ்துவ சமூகத்திடம் மன்னிப்பு கேட்பார் என்றும் மலேசியத் தேவாலயங்கள் மன்றம் நம்புகிறது.
45 வயதான சித்தி நோர் பாஹ்யா தமது தொடக்கக் கல்வியை கெடாவில் உள்ள மக்தாப் மாஹ்முட்டில் பெற்றார். அதனைத் தொடர்ந்து எகிப்தில் உள்ள அல் அஸ்ஹார் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வியல், அரபு மொழியில் மேற்கல்வியைத் தொடர்ந்தார்.
அவர் இஸ்லாமிய சமயப் பேச்சாளராக தமது வாழ்க்கைத் தொழிலைத் தொடங்கினார். பல்வேறு சமயத் தலைப்புக்களிலும் தன்முனைப்புத் தூண்டல் பயிற்சிகளுக்கும் பல விசிடி, சிடி.க்களை வெளியிட்டுள்ளார். அவர் எட்டுப் புத்தகங்களையும் பதிப்பித்துள்ளார்.
பக்காத்தான் மாநிலங்களில் பாசத்துக்குரியவர் தினத்தின் போது போலீஸ்பூ நடவடிக்கையில் ஈடுபட எண்ணம் கொண்டிருப்பதாக நேற்று அறிவித்த பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் நஸ்ருடின் ஹசானை பல அரசியல்வாதிகள் கடுமையாக சாடியுள்ளனர்.
மலேசியாஇன்று
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
சரியாகச் சொன்னீர்கள் கலை அண்ணா!ஒருவருடைய சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கைத் தொடும் வரையில்தான்.தொட்டுவிட்டால் அது பிரச்சினைதான்.கலை wrote:தன் மதம் உயர்வானது என்று கூறிக்கொள்ள உரிமை இருக்கும் அதே நேரத்தில் பிற மதத்தைத் தாழ்வாக கூறுவதை ஏற்பதற்கில்லை. இது கண்டனத்துக்குரியது தான்.
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சரியாகச் சொன்னீர்கள் கலை அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கலை wrote:தன் மதம் உயர்வானது என்று கூறிக்கொள்ள உரிமை இருக்கும் அதே நேரத்தில் பிற மதத்தைத் தாழ்வாக கூறுவதை ஏற்பதற்கில்லை. இது கண்டனத்துக்குரியது தான்.
well said kalai
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
முஸ்லிம் நாடுகளில் கிறிஸ்துவத்தை தவறாக பேசுவதும்,கிறிஸ்த்துவ நாடுகளில் குரானை எரிப்பதும் நாட்டில் நடப்பதுதான் இதுப்போல செய்திகளை தவிர்த்து மனிதநேயத்தை வளர்ப்போம்..!
மதம் செகண்ட்ரி தான்.. ஆனால் மனிதம் மானவத்துவம் தான் முதல்.... முதலில் மனிதநேயத்துடன் இருக்க முயலட்டும்.... மதம் நாம் போடும் சட்டை போல... மனிதம் என்பது உள்ளம் போல... தூய்மையான மனமும் கருணையும் இருக்கும் இடத்தில் மதம் பிரச்சனைக்குள்ளாவதில்லை...
தமிழன் சொன்னதைப்போல் மதம் அல்ல மனிதநேயம் வளர்ப்போம்..
செய்திப்பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா....
தமிழன் சொன்னதைப்போல் மதம் அல்ல மனிதநேயம் வளர்ப்போம்..
செய்திப்பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மதம் எனும் வேதம் விட மனிதம் எனும்
நேயம் முக்கியமானது...அதை காப்போம்...
நேயம் முக்கியமானது...அதை காப்போம்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|