புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவற்றை பின்பற்ற மறுக்கிறார்? : விஜயகாந்த்!!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’கடந்த 5 நாட்களாக பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தவிடு போன்ற கால்நடை தீவனங்களின் விலை உயர்வால் பால் விலையை உயர்த்தக் கோரி வருகின்றனர்.
திமுக அரசு இந்த போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து பரிகாரம் தேடுவதற்கு பதிலாக அவர்களின் போராட்டத்தை காவல்துறையை கொண்டு ஒடுக்க முற்படுவது கண்டனத்திற்குரியது.
பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்படும் பொழுது அதன் தரத்தையும், அளவையும் குறைவாக மதிப்பிடுகின்றனர். பணமும் காலதாமதமாக அனுப்பப்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பாதிக்கப்படுகின்றன.
பல தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஆளும் கட்சியினரின் குடும்ப நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. அதற்கு ஆவின் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.
சங்கங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலின் விலையைவிட, ஆவின் விற்பனை செய்யும் பாலின் விலை இரு மடங்காக உள்ளது. இதில் நடைபெறும் ஊழலை அகற்றினாலே பால் விற்பனை வரியை உயர்த்தாமல் உற்பத்தியாளர்களுக்கு அதிக கொள்முதல் விலை தர இயலும்.
பால் விலை அதிகரிக்காமல் இருக்க மற்ற மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. குறிப்பாக கர்நாடகத்தில் ஒரு லிட்டர் பாலுக்கு 2 ரூபாயும், புதுச்சேரியில் ரூபாய் 2.50 காசும், கேரளாவில் 3 ரூபாயும் வழங்கப்படுகின்றன. குஜராத்தி்ல் கால்நடை தீவனங்களுக்கு மானியம் தந்து பால் விலை உயராமல் பார்த்துக் கொள்கின்றனர்.
எதற்கெடுத்தாலும் மற்ற மாநிலங்களை உதாரணம் காட்டும் முதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவைகளை பின்பற்ற மறுக்கிறார்?
தமிழ்நாட்டில் பால் விலை ஏறும் என்று சொல்லி கொள்முதல் விலையை உயர்த்தாமல், அதை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது.
பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை அரசு அழைத்துப் பேசி பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் அவர்களை போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட தூண்டி வருகிறது. மாடுகளுடன் சிறைநிரப்பு போராட்டம் செய்யப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலைக்கு சாதாரண விவசாயிகள் செல்லாத வகையில் அவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.
எவ்வாறு மலிவான விலையில் அரிசி வழங்கப்படுகிறதோ, அதே போன்று அனைவரும் பயன்படுத்தும் பாலுக்கும் அரசே மானியம் அளித்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
நக்கீரன்
’’கடந்த 5 நாட்களாக பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தவிடு போன்ற கால்நடை தீவனங்களின் விலை உயர்வால் பால் விலையை உயர்த்தக் கோரி வருகின்றனர்.
திமுக அரசு இந்த போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து பரிகாரம் தேடுவதற்கு பதிலாக அவர்களின் போராட்டத்தை காவல்துறையை கொண்டு ஒடுக்க முற்படுவது கண்டனத்திற்குரியது.
பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்படும் பொழுது அதன் தரத்தையும், அளவையும் குறைவாக மதிப்பிடுகின்றனர். பணமும் காலதாமதமாக அனுப்பப்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் பாதிக்கப்படுகின்றன.
பல தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஆளும் கட்சியினரின் குடும்ப நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. அதற்கு ஆவின் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.
சங்கங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலின் விலையைவிட, ஆவின் விற்பனை செய்யும் பாலின் விலை இரு மடங்காக உள்ளது. இதில் நடைபெறும் ஊழலை அகற்றினாலே பால் விற்பனை வரியை உயர்த்தாமல் உற்பத்தியாளர்களுக்கு அதிக கொள்முதல் விலை தர இயலும்.
பால் விலை அதிகரிக்காமல் இருக்க மற்ற மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. குறிப்பாக கர்நாடகத்தில் ஒரு லிட்டர் பாலுக்கு 2 ரூபாயும், புதுச்சேரியில் ரூபாய் 2.50 காசும், கேரளாவில் 3 ரூபாயும் வழங்கப்படுகின்றன. குஜராத்தி்ல் கால்நடை தீவனங்களுக்கு மானியம் தந்து பால் விலை உயராமல் பார்த்துக் கொள்கின்றனர்.
எதற்கெடுத்தாலும் மற்ற மாநிலங்களை உதாரணம் காட்டும் முதல்வர் கருணாநிதி இதற்கு மட்டும் ஏன் அவைகளை பின்பற்ற மறுக்கிறார்?
தமிழ்நாட்டில் பால் விலை ஏறும் என்று சொல்லி கொள்முதல் விலையை உயர்த்தாமல், அதை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது.
பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை அரசு அழைத்துப் பேசி பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக மேலும் அவர்களை போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட தூண்டி வருகிறது. மாடுகளுடன் சிறைநிரப்பு போராட்டம் செய்யப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலைக்கு சாதாரண விவசாயிகள் செல்லாத வகையில் அவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற தி.மு.க. அரசு முன்வர வேண்டும்.
எவ்வாறு மலிவான விலையில் அரிசி வழங்கப்படுகிறதோ, அதே போன்று அனைவரும் பயன்படுத்தும் பாலுக்கும் அரசே மானியம் அளித்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
நக்கீரன்
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
இதுக்கெல்லாம் இப்படி முட்டிக்கிட்டா எப்படி பாஸ்.....இன்னும் பாக்க வேண்டிய,கேட்க வேண்டிய கன்றாவியெல்லாம் எவ்வளவோ இருக்கு......................................SK wrote:அவருக்கு குடும்பதிற்காக சிந்திபதற்கே நேரம் சரியாக இருக்கிறது இதில் எப்படி பொதுமக்களை பற்றி சிந்திக்க போகிறார்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
தலைவர் இப்ப ஏதாவது கதை வசனம் எழுதிக்கீட்டு இருப்பார்
- Sponsored content
Similar topics
» பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட மறுக்கிறார் கருணாநிதி-விஜயகாந்த்
» ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !
» கருப்புப் பணமாக சம்பளம் வாங்கும் விஜயகாந்த்-கருணாநிதி
» தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» தமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு
» ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !
» கருப்புப் பணமாக சம்பளம் வாங்கும் விஜயகாந்த்-கருணாநிதி
» தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» தமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|