புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
44 Posts - 43%
heezulia
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
7 Posts - 7%
T.N.Balasubramanian
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_m10கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 28, 2009 10:52 am

கழிவு நீரை குடி நீராக பருகும் மக்கள் திருப்பாலைக்குடியின் அவலம்

ஆர்.எஸ்.மங்கலம்: கழிவு நீரை குடித்து அவதியடைந்து வரும் திருப்பாலைக்குடி கிராமத்தினரின் அவலத்துக்கு தீர்வளிக்க யாரும் முன்வராதது வேதனக்குறியதாகும்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ளது திருப்பாலைக்குடி . இங்குள்ள தல்லாகுளம் ஊரணியே பழங்கோட்டை, தேவர்குடியிருப்பு, திருப்பாலைக்குடி, காந்திநகர், மந்தநார்கோயில், முருகானந்தபுரம் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இருந்தும் அதை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் கால்நடை புழகத்துக்கு ஊரணி மாறிஉள்ளது.


நெடுஞ்சாலையின் ஓரம் இருப்பதால் அவ்வழியே செல்வோர் குளித்தும், கழிவுகளை கொட்டியும் நீர் ஆதாரத்தை கெடுத்து வருகின்றனர். வேறு வழியின்றி கிராம மக்களும் தல்லாகுளம் ஊரணி நீரையே அள்ளி குடித்து வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் வரும் போதெல்லாம் தேர்தல் வாக்குறுதிக்காக இந்த ஊரணியை பயன்படுத்திய அளவுக்கு இங்குள்ள கிராம மக்களே பயன்படுத்தி இருக்கமாட்டார்கள்.


இருந்தும் இதனால் பயன் என்ன? தலைமுறைகளை கடந்தும் தாகம் தீர்ப்பதற்காக கழிவுநீரை குடித்து வாழும் அவல நிலை தான் தொடர்கிறது. இதனால் இங்குள்ள குழந்தைகள் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது. கேட்க நாதியின்றி தவித்து வரும் கிராமத்தினர் சிலரின் குமுறல்கள்: செல்வி: எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ரூபாய்க்கு விற்ற குடிநீர் தற்போது ன்கு ரூபாய் ஆகிவிட்டது. அதுவும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது.


வினோதா: எனது கணவர் தினம் 50 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார். இந்நிலையில் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் திறன் இல்லை. ஊரணியில் தேங்கும் கழிவுநீரை குடித்து தான் பிழப்பை நடத்துகிறோம்.சுபகான்பீவி: தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சும் முடிந்ததும் மறுபேச்சும் பேசும் அதிகாரிகளால் தொடர்ந்து வஞ்சிக்கப் பட்டு வருகிறோம். எங்கள் குழந்தைகளுக்கும் இதே நிலை தொடருவதால் அச்சம் அடைந்துள்ளோம்.ஜமாலியா பேகம்: ஊரணியை பொறுத்தவரை சுத்தமான நீர் தான். இவ்வழியாக செல்பவர்களால் அது கழிவுநிராக மாற்றப் பட்டுவிட்டது. நெருங்க கூடமுடியாத நிலையில் நாற்றம் இருந்தும் அதை குடிக்கும் நிலைதான் உள்ளது.பசூருல் ஹக்: ஊரணியை செப்பனிடவும் , முள்வேலி அமைக்கவும் பலமுறை கோரியும் நடவடிக்கை இல்லை. இதே நிலை தொடர்ந் தால் குடிநீரே எங்களுக்கு விஷமாய் மாறி விடும்.


ஊராட்சி தலைவர் செல்வமணி கூறுகையில்,"" காந்திநகர் பகுதியில் மட்டுமே குடிநீர் வசதி இல்லை. இங்கு ஊராட்சி மூலம் குடிநீர் வசதி செய்து தரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது''என்றார்.


இடைத்தேர்தலுக்காக மொபைல் பம்பு...: இளையான்குடி இடைத்தேர்தலின் போது இங்குள்ள ஓட்டுகளை அள்ளுவதற்காக மொபைல் பம்பு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போதே அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டதாம். பின்பு என்ன வழக்கம் போல மீண்டும் தல்லாகுளம் ஊரணி நீரை சேகரித்து வீடுகளில் ""தேய்த்தான் விதையை'' பயன்படுத்தி தெளிய வைக்கும் வேலையை குடும்பத்தலைவிகள் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த பிரச்னைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பது அரசுக்கே வெளிச்சம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக