புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
62 Posts - 40%
heezulia
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
10 Posts - 6%
prajai
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
7 Posts - 5%
வேல்முருகன் காசி
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
4 Posts - 3%
Saravananj
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
3 Posts - 2%
mruthun
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
188 Posts - 41%
ayyasamy ram
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
21 Posts - 5%
prajai
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
7 Posts - 2%
mruthun
நல்ல தீர்ப்பு Poll_c10நல்ல தீர்ப்பு Poll_m10நல்ல தீர்ப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தீர்ப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 9:37 am

அரண்மனை தோட்டத்தில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார் ஒருவர். அப்போது அங்கு இரு சகோதரர்கள் வாய்ச்சண்டை போட்டபடி வருவதைக் கண்டார். வாய்ச்சண்டை கைச்சண்டையாகி, இருவரும் கட்டிப் பிடித்து உருளத் தொடங்கினர். தோட்டக்காரர் இருவரையும் பிரித்து அமைதிப்படுத்தி, சண்டைக்கான காரணத்தைக் கேட்டார்.

"நாங்கள் இருவரும் அண்ணன்-தம்பி. நான் படிக்காதவன், என் தம்பி படித்தவன். பெற்றோர்களைப் பிரிக்காமல் ஆளுக்கு ஒரு மாதம் வைத்துக் காப்பாற்றலாம் என்கிறேன். இவனோ, அம்மாவை ஒருவரும், அப்பாவை ஒருவரும் வைத்துக் கொள்ள லாம் என்கிறான். இதை மன்னரிடம் முறையிட்டு தீர்ப்பு கேட்க வந்திருக்கிறோம். மன்னரிடம் கூற வந்ததற்காக இவன் என்னிடம் சண்டை போடுகிறான்'' என்றான் அண்ணன்.

"தம்பி, வயதான காலத்தில் பெற்றவர்களைக் காப்பாற்ற வேண்டியது பிள்ளைகள் கடமை. பெற்றவர்களைப் பிரித்து வைப்பது கொடிய பாவம்'' என்றார்செடிகளுக்கு நீர் ஊற்றியவர்.

"கேவலம் தோட்டக்காரனை எனக்கு புத்தி சொல்ல வைத்தாயே... தோட்டக் காரன், தோட்டவேலையை மட்டும்தான் செய்யணும். இந்தப் படிக்காத முட்டாளோடு வந்தது என் தவறுதானே?'' என்றான் தம்பி.


"படித்தவனாக இருந்தும் பெற்றவர் களைப் பிரித்து வைத்துக் காப்பாற்றலாம் என்கிறாயே... இதுவா படித்தவன் செயல்? அந்தப் பெரியவர் சொன்ன தீர்ப்பில் என்ன குற்றம் கண்டாய்? மன்னரும் இதே தீர்ப்பைத்தானே சொல்லப் போகிறார்?'' என்று தம்பியை அதட்டினான் அண்ணன்.

"தம்பி, உன் அண்ணனைக் கேவலமாகப் பேசாதே. இது உன் குடும்ப விவகாரம். வீட்டுக்குள்ளேயே தீர்க்க நீ உடன்பட்டிருக்க வேண்டும். நீ ஒத்துக் கொள்ளாததால் மன்னரைச் சந்திக்க உன் அண்ணன் வந்துள்ளார். இதற்கு நீதானே காரணம்?'' என்று அந்தப் பெரியவர் கூறிக்கொண்டிருக்கும்போது இளவரசர் அங்கே வந்தார்.

"தந்தையே! வேலை செய்தது போதும். சாப்பிட வாருங்கள்'' என்று அந்தப் பெரியவரை அழைத்தார் இளவரசர்.

"மகனே, நீ சாப்பிட்டாயா?''

"தந்தையே, நான் தங்களை விட்டு தனியாக எப்போது சாப்பிட்டு இருக்கிறேன்? தந்தை பசியோடு இருக்கும்போது மகன் மட்டும் சாப்பிடுவது தர்மம் ஆகாதே? வைத்தியர் சொன்னார் என்றுதானே தோட்டவேலை செய்கிறீர்கள். உங்கள் உடல் நலத் திற்காகச் செய்யும் இந்த வேலையையே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சரி, வாருங்கள் சாப்பிடப் போகலாம்'' என்று இளவரசர் கூறவும், மன்னர் இரண்டு சகோதரர் களையும் பார்த்தபடி மகனோடு நடந்தார்.

தோட்டவேலை செய்தவர் தான் மன்னர் என்று தெரிந்ததும், தம்பிக்காரன் ஓடிச்சென்று அவர் காலில் விழுந்து, "அரசே! தாங்கள் மன்னர் என்று தெரியாமல் தங்களைக் கண்டபடி பேசிவிட்டேன். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கெஞ்சினான்.

"பெற்றவர்களை ஒழுங்காகக் காப்பாற்று. அதுதான் மன்னிப்பு'' என்றபடி அரண்மனைக்குள் சென்றார் மன்னர்.

"அண்ணா, பெற்றவர்களுக்கு சோறு போடுவதில் கணக்கு பார்க்கக் கூடாது என்று புரிந்து கொண்டேன். இளவரசருக்கு இருக்கும் பெற்றோர் பாசம் என்னிடம் இல்லாமல் போனதற்கு வெட்கப்படுகிறேன்'' என்று அண்ணனோடு வீட்டிற்குப் புறப்பட்டான் தம்பி.

தா. ஆறுமுகம்



நல்ல தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 12, 2011 11:14 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தல நான் அண்ணன் நீங்க தம்பி சரியா



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக