புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! I_vote_lcapதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! I_voting_barதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! I_vote_lcapதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! I_voting_barதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! I_vote_lcapதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! I_voting_barதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 12, 2011 1:26 am

தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்!


தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! NT_095515000000

வெயில் படத்தில் இடம்பெற்ற உருகுதே உருகுதே..., மதராசப்பட்டினம் படத்தில்
இடம்பெற்ற பூக்கள் பூக்கும் தருணம்..., பையாவில் இடம்பெற்ற அடடா மழைடா
அடைமழைடா உள்ளிட்ட எக்கச்சக்க ஹிட் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரரான
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தனக்குத்தானே ஆப்பு வைத்துக்
கொண்டிருக்கிறார். கோடம்பாக்கத்தின் ஹாட் அண்ட் ஹிட் பாடலாசிரியர் என்று
மூத்த பாடலாசிரியர்களே புகழும் அளவுக்கு வார்த்தை ஜாலங்களால் ரசிகர்களை
கவர்ந்து வருபவர் ந.முத்துக்குமார். பதவியும், புகழும் கிடைத்தால் தானாகவே
தலைக்கேறும் தலைக்கணத்துக்கு இவர் மட்டும் விதிவிலக்கா என்ன? சமீபத்தில்
ஏவி.எம். தயாரித்து வரும் முதல் இடம் என்ற படத்திற்கு பாட்டு எழுத வருமாறு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுத்தவர் படத்தின் அறிமுக
இயக்குனரான குமரன். ஏவி.எம்.முக்கெல்லாம் வர முடியாது. முடிஞ்சா என்
அலுவலகத்துக்கு வாங்க என்று கூறியிருக்கிறார், முத்துக்குமார்.

விஷயம் ஏவி.எம். சரவணன் காதுகளுக்கு எட்ட..., அவர் எழுதும் பாட்டே
நமக்கு வேண்டாம். நமது நிறுவனத்திற்கு என்று ஒரு பெயர் இருக்கிறது. அதை
எந்த காலத்திலும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று
கூறியதுடன், நா.முத்துக்குமாருக்கு பதிலாக அறிவுமதி, கபிலன், யுகபாரதி
ஆகிய மூவரையும் அழைக்கும்படி ஆலோசனை சொன்னாராம். டி.இமான் இசையில் குமரன்
நினைத்த மாதிரியே பாடல் கம்போசிங் நடந்து வருகிறது ஏவி.எம் வளாகத்திற்குள்.
மூத்த நடிகர்களும், முன்னணி பாடலாசிரியர்களும் மிகவும் மதிக்கும்
நிறுவனத்தை அவமதிக்கும் வகையில் ஏவி.எம். அழைப்புக்கு செவி சாய்க்காமல்
மறுஅழைப்பு விடுத்த முத்துக்குமாரின் கதை தனக்குத்தானே ஆப்பு வைத்துக்
கொண்ட கதையாகி விட்டது என்று கதைக்கிறது கோடம்பாக்கம்! இப்படியொரு
தலைக்கணத்தாலும், மறுப்பாலும் நஷ்டம் என்னவோ தனக்குத்தான் என்பதையும்,
எத்தனை உயரத்துக்குப் போனாலும் தன்னடக்கம் தேவை என்பதையும் முத்துக்குமார்
புரிந்து கொண்டால் சரிதான்!

நன்றி தினமலர்.




தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Aதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Aதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Tதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Hதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Iதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Rதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Aதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Feb 12, 2011 9:40 am

இது ஒரு படாமாக எடுத்துக்கொள் வேண்டிய செய்தி அக்கா

உண்மையில் எவ்வளு உயரப்பறந்தாலும் நாம் மற்றவர்களை மதிக்காத எம் உயர்வில் பயனிருப்பதில்லை

செய்தி அறிவித்தமைக்கு நன்றி அக்கா



நேசமுடன் ஹாசிம்
தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 9:56 am

அடடா நீங்க இந்த முத்துக்குமார சொன்னீங்களா?
இந்த ஆளுக்கு வாய்ப்பு இல்லாம சேவல் பண்ணைல தங்கி இருந்தது மறந்து போச்சாம. அதான் இந்த ஆட்டம் pola



தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Uதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Dதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Aதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Yதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Aதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Sதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Uதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Dதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Hதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 10:00 am

உதயசுதா wrote:அடடா நீங்க இந்த முத்துக்குமார சொன்னீங்களா?
இந்த ஆளுக்கு வாய்ப்பு இல்லாம சேவல் பண்ணைல தங்கி இருந்தது மறந்து போச்சாம. அதான் இந்த ஆட்டம் pola

இது எப்படி உங்களுக்கு தெரியும் சுதா?

சேவல் பிடிக்கப் போனீங்களோ?



தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 12, 2011 10:01 am

சிவா wrote:
உதயசுதா wrote:அடடா நீங்க இந்த முத்துக்குமார சொன்னீங்களா?
இந்த ஆளுக்கு வாய்ப்பு இல்லாம சேவல் பண்ணைல தங்கி இருந்தது மறந்து போச்சாம. அதான் இந்த ஆட்டம் pola

இது எப்படி உங்களுக்கு தெரியும் சுதா?

சேவல் பிடிக்கப் போனீங்களோ?
நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே சிவா.பத்திரிக்கை துறைல எனக்கு நண்பர்கள் உண்டு.அதிலும் சினிமாவை பற்றி எழுதும் நண்பர்கள் அதிகம் என்று.



தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Uதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Dதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Aதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Yதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Aதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Sதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Uதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Dதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Hதனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 12, 2011 10:04 am

அட... ஆமாம்.. மறந்தேவிட்டேன்.

இதனால்தான் இவர்களையெல்லாம் இப்படிக் கிழிக்கிறீர்களா? நடக்கட்டும்.. நடக்கட்டும்..! சிரி



தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்ட முத்துக்குமார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 12, 2011 10:10 am

தலக்கணம் மட்டும் கூடாது! நீங்கள் மட்டும் விதிவிளக்க என்ன பார்த்து சூதனமா நடந்துக்காங்க... ஜாலி

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Sat Feb 12, 2011 11:55 am

தல மேல வெய்ட்டு வைக்கலாம்.......ஆனா தலைக்குள்ள வெய்ட்டு ஏறக்கூடாது................

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 12, 2011 12:57 pm

அசோகன் wrote:தல மேல வெய்ட்டு வைக்கலாம்.......ஆனா தலைக்குள்ள வெய்ட்டு ஏறக்கூடாது................

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Feb 12, 2011 1:48 pm

எனக்கு மிக பிடித்த கவிஞர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக